Roman script

Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male Part

Poongaatrae ini podhum

En udal theendaadhae

Ingu poraadum sarugaana

Poo manam thaangaadhae

Male Part

Naan ondru enni thavikka

Thaan ondru dheivam ninaikka

Thunbathil ennai thalli paarkkaadhae

En nenjam thaangaadhae

Male Part

Poongaatrae ini podhum

En udal theendaadhae

Ingu poraadum sarugaana

Poo manam thaangaadhae

Male Part

Nam gaanam ketta

Vaanaadum solai

Veenil vaadudhu paarthaaiyo

Pon maalai velai ingenna thevai

Soga sangeetham kettaaiyo

Male Part

En vaazhvu

Mann meedhu ponaalum

Un vaazhvu inbangal kaanattum

Yaarodu nee sendru vaazhndhaalum

Ver pola aal pola nee vaazhga

Anbae anbae en inbam engae

Male Part

Poongaatrae ini podhum

En udal theendaadhae

Ingu poraadum sarugaana

Poo manam thaangaadhae

Male Part

Kaaveri ingu ododi vandhu

Kaadhal sangamam aagaadho

Poovodu thendral thaalaattu cholla

Aasai thondrudhu yedhaedho

Male Part

Poonthendral theeyaaga veesaadhae

En jeevan thaanaaga vaazhaadhae

Naan endrum nee yendrum veraanom

Nilaiyaaga odaadha thaeraanom

Anbae anbae en inbam engae

Male Part

Poongaatrae ini podhum

En udal theendaadhae

Ingu poraadum sarugaana

Poo manam thaangaadhae

Male Part

Naan ondru enni thavikka

Thaan ondru dheivam ninaikka

Thunbathil ennai thalli paarkkaadhae

En nenjam thaangaadhae

Male Part

Poongaatrae ini podhum

En udal theendaadhae

Ingu poraadum sarugaana

Poo manam thaangaadhae

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பூங்காற்றே இனி போதும்

என் உடல் தீண்டாதே

ஆண் : பூங்காற்றே இனி போதும்

என் உடல் தீண்டாதே

இங்கு போராடும்

சருகான பூ மனம் தாங்காதே

நான் ஒன்று எண்ணித் தவிக்க

தான் ஒன்று தெய்வம் நினைக்க

துன்பத்தில் என்னைத்

தள்ளிப் பார்க்காதே

என் நெஞ்சம் தாங்காதே......

ஆண் : பூங்காற்றே இனி போதும்

என் உடல் தீண்டாதே

இங்கு போராடும்

சருகான பூ மனம் தாங்காதே

ஆண் : நம் கானம் கேட்ட

வானாடும் சோலை

வீணில் வாடுது பார்த்தாயோ

பொன் மாலை வேளை

இங்கென்ன தேவை

சோக சங்கீதம் கேட்டாயோ

ஆண் : என் வாழ்வு மண் மீது போனாலும்

உன் வாழ்வு இன்பங்கள் காணட்டும்

யாரோடு நீ சென்று வாழ்ந்தாலும்

வேர் போல ஆல் போல நீ வாழ்க

அன்பே அன்பே என் இன்பம் எங்கே...

ஆண் : பூங்காற்றே இனி போதும்

என் உடல் தீண்டாதே

இங்கு போராடும்

சருகான பூ மனம் தாங்காதே

ஆண் : காவேரி இங்கு ஓடோடி வந்து

காதல் சங்கமம் ஆகாதோ

பூவோடு தென்றல் தாலாட்டுச் சொல்ல

ஆசை தோன்றுது ஏதேதோ

ஆண் : பூந்தென்றல் தீயாக வீசாதே

என் ஜீவன் தானாக வாழாதே

நான் என்றும் நீ என்றும் வேறானோம்

நிலையாக ஓடாத தேரானோம்

அன்பே அன்பே என் இன்பம் எங்கே

ஆண் : பூங்காற்றே இனி போதும்

என் உடல் தீண்டாதே

இங்கு போராடும்

சருகான பூ மனம் தாங்காதே

நான் ஒன்று எண்ணித் தவிக்க

தான் ஒன்று தெய்வம் நினைக்க

துன்பத்தில் என்னைத்

தள்ளிப் பார்க்காதே

என் நெஞ்சம் தாங்காதே......

ஆண் : பூங்காற்றே இனி போதும்

என் உடல் தீண்டாதே

இங்கு போராடும்

சருகான பூ மனம் தாங்காதே

Song information

Singer: Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Padicha Pulla (1989) · Lyricist: Gangai Amaran

Explore this song