Roman script
Singers : Jayachandran and Sunandha Music by : Ilayaraja Male Part Poo mudiththu pottu vaiththa vatta nilaa Punnagaiyil paattezhuthum vanna puraa Theerththa karaiyinil kadhal mayakkangal Theerum varaiyinil pudhu vasantha vizha Male Part Poo mudiththu pottu vaiththa vatta nilaa Female : Punnagaiyil paattezhuthum vanna puraa Chorus Maangalyam thanthunaanae Mama jeevana haethunaa Kanndae pathnaami subaagae Thavam sanjeeva saratha satham… Male Part Meettaamal ponaal mani veenai vaadum Kai theendinaal thaan kalayaani paadum Female : Ezhuthaatha pudhu ilakkiyam Uyir kadhalil vilaiyum Idhazhodu idhazh inainthida Isai kolangal varaiyum Male Part Melam muzhangavum maalai vazhangavum Velai varugaiyilae Female : Paayai viriththidum paattu padiththidum Kaana karunguyilae Male : Aasai kulaththinil neenthi kulikkaiyil Anantha poojai thodangumo Male Part Poo mudiththu pottu vaiththa vatta nilaa
Female : Punnagaiyil paattezhuthum vanna puraa Male : Theerththa karaiyinil kadhal mayakkangal Theerum varaiyinil pudhu vasantha vizha Male Part Poo mudiththu pottu vaiththa vatta nilaa Female : Punnagaiyil paattezhuthum vanna puraa Chorus ………….. Female Part Kasthoori maanai kadan kettu vaangi Naan konda kangal naalaachchu thoongi Male : Niruththaamal malar kanaigalai Vidum vaalipam idhuthaan Arangera dhinam iravinil varum Naadagam idhuthaan Female Part Pillai piranthathu palliyarai konjam Moodi kidakkattum Male : Kattil oru puram thottil oru puram Aadi kidakkattum Female : Moochu irukkindra kaalam varaiyinil Mogaththin vegam kuraiyumo Male Part Poo mudiththu pottu vaiththa vatta nilaa Female : Punnagaiyil paattezhuthum vanna puraa Male : Theerththa karaiyinil kadhal mayakkangal Theerum varaiyinil pudhu vasantha vizha Male Part Poo mudiththu pottu vaiththa vatta nilaa Female : Punnagaiyil paattezhuthum vanna puraa…
தமிழ்
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் சுனந்தா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா தீர்த்தக் கரையினில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா...... ஆண் : பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா பெண் : புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா குழு : மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம் ஆண் : மீட்டாமல் போனால் மணி வீணை வாடும் கை தீண்டினால் தான் கல்யாணி பாடும் பெண் : எழுதாத புது இலக்கியம் உயிர்க் காதலில் விளையும் இதழோடு இதழ் இணைந்திட இசைக் கோலங்கள் வரையும் ஆண் : மேளம் முழங்கவும் மாலை வழங்கவும் வேளை வருகையிலே பெண் : பாயை விரித்திடும் பாட்டுப் படித்திடும் கானக் கருங்குயிலே ஆண் : ஆசைக் குளத்தினில் நீந்திக் குளிக்கையில் ஆனந்தப் பூஜை தொடங்குமோ..... ஆண் : பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா பெண் : புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா ஆண் : தீர்த்தக் கரையினில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா...... ஆண் : பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா பெண் : புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா குழு : ........................ பெண் : கஸ்தூரி மானை கடன் கேட்டு வாங்கி நான் கொண்ட கண்கள் நாளாச்சு தூங்கி ஆண் : நிறுத்தாமல் மலர்க் கணைகளை விடும் வாலிபம் இதுதான் அரங்கேற தினம் இரவினில் வரும் நாடகம் இதுதான் பெண் : பிள்ளை பிறந்தது பள்ளையறை கொஞ்சம் மூடிக் கிடக்கட்டுமே ஆண் : கட்டில் ஒரு புறம் தொட்டில் ஒரு புறம் ஆடிக் கிடக்கட்டுமே பெண் : மூச்சு இருக்கின்ற காலம் வரையினில் மோகத்தின் வேகம் குறையுமோ.... ஆண் : பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா பெண் : புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா ஆண் : தீர்த்தக் கரையினில் காதல் மயக்கங்கள் தீரும் வரையினில் புது வசந்த விழா...... ஆண் : பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா பெண் : புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா
Song information
Singers: Jayachandran and Sunandha
Music by: Ilayaraja
Release information: From En Purushanthaan Enakku Mattumthaan (1989) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Jayachandran and Sunandha
- Film / album: En Purushanthaan Enakku Mattumthaan
- Composer: Ilayaraja