Roman script

Singers : Jayachandran and Sunandha

Music by : Ilayaraja

Male Part

Poo mudiththu pottu vaiththa vatta nilaa

Punnagaiyil paattezhuthum vanna puraa

Theerththa karaiyinil kadhal mayakkangal

Theerum varaiyinil pudhu vasantha vizha

Male Part

Poo mudiththu pottu vaiththa vatta nilaa

Female : Punnagaiyil paattezhuthum vanna puraa

Chorus

Maangalyam thanthunaanae

Mama jeevana haethunaa

Kanndae pathnaami subaagae

Thavam sanjeeva saratha satham…

Male Part

Meettaamal ponaal mani veenai vaadum

Kai theendinaal thaan kalayaani paadum

Female : Ezhuthaatha pudhu ilakkiyam

Uyir kadhalil vilaiyum

Idhazhodu idhazh inainthida

Isai kolangal varaiyum

Male Part

Melam muzhangavum maalai vazhangavum

Velai varugaiyilae

Female : Paayai viriththidum paattu padiththidum

Kaana karunguyilae

Male : Aasai kulaththinil neenthi kulikkaiyil

Anantha poojai thodangumo

Male Part

Poo mudiththu pottu vaiththa vatta nilaa

Female : Punnagaiyil paattezhuthum vanna puraa

Male : Theerththa karaiyinil kadhal mayakkangal

Theerum varaiyinil pudhu vasantha vizha

Male Part

Poo mudiththu pottu vaiththa vatta nilaa

Female : Punnagaiyil paattezhuthum vanna puraa

Chorus

…………..

Female Part

Kasthoori maanai kadan kettu vaangi

Naan konda kangal naalaachchu thoongi

Male : Niruththaamal malar kanaigalai

Vidum vaalipam idhuthaan

Arangera dhinam iravinil varum

Naadagam idhuthaan

Female Part

Pillai piranthathu palliyarai konjam

Moodi kidakkattum

Male : Kattil oru puram thottil oru puram

Aadi kidakkattum

Female : Moochu irukkindra kaalam varaiyinil

Mogaththin vegam kuraiyumo

Male Part

Poo mudiththu pottu vaiththa vatta nilaa

Female : Punnagaiyil paattezhuthum vanna puraa

Male : Theerththa karaiyinil kadhal mayakkangal

Theerum varaiyinil pudhu vasantha vizha

Male Part

Poo mudiththu pottu vaiththa vatta nilaa

Female : Punnagaiyil paattezhuthum vanna puraa…

தமிழ்

பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் சுனந்தா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

தீர்த்தக் கரையினில் காதல் மயக்கங்கள்

தீரும் வரையினில் புது வசந்த விழா......

ஆண் : பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

பெண் : புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

குழு : மாங்கல்யம் தந்துனானே

மம ஜீவன ஹேதுனா

கண்டே பத்னாமி சுபாகே

த்வம் சஞ்சீவ சரத சதம்

ஆண் : மீட்டாமல் போனால் மணி வீணை வாடும்

கை தீண்டினால் தான் கல்யாணி பாடும்

பெண் : எழுதாத புது இலக்கியம்

உயிர்க் காதலில் விளையும்

இதழோடு இதழ் இணைந்திட

இசைக் கோலங்கள் வரையும்

ஆண் : மேளம் முழங்கவும் மாலை வழங்கவும்

வேளை வருகையிலே

பெண் : பாயை விரித்திடும் பாட்டுப் படித்திடும்

கானக் கருங்குயிலே

ஆண் : ஆசைக் குளத்தினில் நீந்திக் குளிக்கையில்

ஆனந்தப் பூஜை தொடங்குமோ.....

ஆண் : பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

பெண் : புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

ஆண் : தீர்த்தக் கரையினில் காதல் மயக்கங்கள்

தீரும் வரையினில் புது வசந்த விழா......

ஆண் : பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

பெண் : புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

குழு : ........................

பெண் : கஸ்தூரி மானை கடன் கேட்டு வாங்கி

நான் கொண்ட கண்கள் நாளாச்சு தூங்கி

ஆண் : நிறுத்தாமல் மலர்க் கணைகளை

விடும் வாலிபம் இதுதான்

அரங்கேற தினம் இரவினில் வரும்

நாடகம் இதுதான்

பெண் : பிள்ளை பிறந்தது பள்ளையறை கொஞ்சம்

மூடிக் கிடக்கட்டுமே

ஆண் : கட்டில் ஒரு புறம் தொட்டில் ஒரு புறம்

ஆடிக் கிடக்கட்டுமே

பெண் : மூச்சு இருக்கின்ற காலம் வரையினில்

மோகத்தின் வேகம் குறையுமோ....

ஆண் : பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

பெண் : புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

ஆண் : தீர்த்தக் கரையினில் காதல் மயக்கங்கள்

தீரும் வரையினில் புது வசந்த விழா......

ஆண் : பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா

பெண் : புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப் புறா

Song information

Singers: Jayachandran and Sunandha

Music by: Ilayaraja

Release information: From En Purushanthaan Enakku Mattumthaan (1989) · Lyricist: Vaali

Explore this song