Roman script

Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Male Part

Ahaaaa….aaa…..aaa….

Aaaaa….aaa…..aaaa….aaa…..

Male Part

Poomaalai vaangi vandhaan

Pookkal illaiyae

Dhinam dhinam

Poomaalai vaangi vandhaan

Pookkal illaiyae

Male Part

Sevi illai ingoru isai edharkku

Vizhi illai ingoru vilakkedharkku

Naalum naalum aval ninaivil ivan azhuthu

Poomaalai vaangi vandhaan pookkal illaiyae

Male Part

Kaiyyil kinnam

Pidiththu vittaan

Inikkindra vishathirkkul

Vizhundhu vittaan

Male Part

Raagam thaalam

Marandhu vittaan

Rasigarin kadithaththai

Kizhiththu vittaan

Male Part

Kadarkkarai engum manal veliyil

Kaadhali kaaladi thedinaan

Moganam paadum velaiyilum

Sindhuvil raagam paadinaan

Vidhiyennum oonjalil aadinaan

Bothaiyinaal pugal izhanthaan

Medaiyil aninthathu veedhiyil vizhundhida

Male Part

Poomaalai vaangi vandhaan

Pookkal illaiyae

Male Part

Netru sabathangal

Eduththu vittaan

Kudikkindra koppaiyai

Udaiththu vittaan

Male Part

Meendum aval mugam

Ninaiththu vittaan

Sabathaththai avan indru

Udaiththu vittaan

Male Part

Isaikkoru kuyil endru…. uuu

Aaaa….aaa…..aaaa…aaa……aaa…..aaa…

Isaikkoru kuyil endru peyareduththaan

Irumalai thaan indru suram pidiththaan

Manidhargal iruppathai marandhu vittaan

Maanaththin maanaththai vaangi vittaan

Bothaiyin paathaiyil pogindraan

Than mugamae thaan maranthaan

Soodavum tholillai aallillai ivan andru

Male Part

Poomaalai vaangi vandhaan

Pookkal illaiyae

Sevi illai ingoru isai edharkku

Vizhi illai ingoru vilakkedharkku

Naalum naalum aval ninaivil ivan azhuthu

Poomaalai vaangi vandhaan pookkal illaiyae

Poomaalai vaangi vandhaan

Pookkal illaiyae…yae…..ae…….

தமிழ்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஹா ஆஆ

ஆஆ ஆஹா ஆஆ

ஆஆ ஆஆ

ஆண் : பூ மாலை வாங்கி

வந்தான் பூக்கள் இல்லையே

தினம் தினம் பூ மாலை

வாங்கி வந்தான் பூக்கள்

இல்லையே

ஆண் : செவி இல்லை

இங்கொரு இசை எதற்கு

விழி இல்லை இங்கொரு

விளக்கெதற்கு நாளும் நாளும்

அவள் நினைவில் இவன் அழுது

பூ மாலை வாங்கி வந்தான்

பூக்கள் இல்லையே

ஆண் : கையில் கிண்ணம்

பிடித்து விட்டான் இனிக்கின்ற

விஷத்திற்குள் விழுந்து

விட்டான்

ஆண் : ராகம் தாளம்

மறந்துவிட்டான்

ரசிகரின் கடிதத்தை

கிழித்துவிட்டான்

ஆண் : கடற் கரை எங்கும்

மணல்வெளியில் காதலி

காலடி தேடினான் மோகனம்

பாடும் வேளையிலும் சிந்துவில்

ராகம் பாடினான் விதி என்னும்

ஊஞ்சலில் ஆடினான்

போதையினால் புகழ் இழந்தான்

மேடையில் அணிந்தது வீதியில்

விழுந்திட

ஆண் : பூ மாலை வாங்கி

வந்தான் பூக்கள் இல்லையே

ஆண் : நேற்று சபதங்கள்

எடுத்துவிட்டான் குடிக்கின்ற

கோப்பையை உடைத்து

விட்டான்

ஆண் : மீண்டும் அவள்

முகம் நினைத்துவிட்டான்

சபதத்தை அவன் இன்று

உடைத்துவிட்டான்

ஆண் : இசைக்கொரு

குயில் என்று ..... ஆஆ

ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

ஆஆ இசைக்கொரு

குயிலென்று பெயரெடுத்தான்

இருமலை தான் என்று சுரம்

பிடித்தான் மனிதர்கள் இருப்பதை

மறந்துவிட்டான் மானத்தின்

மானத்தை வாங்கிவிட்டான்

போதையின் பாதையில்

போகின்றான் தன்முகமே

தான் மறந்தான் சூடவும்

தோளில்லை ஆளில்லை

இவன் அன்று

ஆண் : பூ மாலை வாங்கி

வந்தான் பூக்கள் இல்லையே

செவி இல்லை இங்கொரு

இசை எதற்கு விழி இல்லை

இங்கொரு விளக்கெதற்கு

நாளும் நாளும் அவள்

நினைவில் இவன் அழுது

பூ மாலை வாங்கி வந்தான்

பூக்கள் இல்லையே பூ மாலை

வாங்கி வந்தான் பூக்கள்

இல்லையே யே யே...

Song information

Singer: K. J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Sindhu Bhairavi (1985) · Lyricist: Vairamuthu

Explore this song