Roman script

Singers : Gangai Amaran and K. S. Chithra

Music by : Ilayaraja

Female Part

Poojaikaetha poovidhu …

Naethu thaana poothadhu …

Ada poothadhu yaaradha paathadhu….

Male Part

Melae potta dhaavani selaiyaagi ponadhu

Female Part

Selai izhuthu viduvadhe velaiyaagi ponadhu

Male Part

Kokku onnu kokki podudhu hoi

Female Part

Poojaikaetha poovidhu …

Naethu thaana poothadhu …

Ada poothadhu yaaradha paathadhu….

Male Part

Paavaadai kattaiyile paarthenae macham

Aanaalum nenjukkullae edho acham

Female Part

Nogaama paathuputtae verenna micham

Kalayaanam kattikitta innum socham

Male Part

Achuvella pechula aala thookkura

Konja neram paarunna kooli kekkura

Female Part

Thulli pogum pulli maana

Malluvetti izhukkudhu

Maaman pesum pecha kettu

Veppankuchi inikkudhu

Male Part

Poojaikaetha poovidhu …

Naethu thaana poothadhu …

Ada poothadhu yaaradha paathadhu….

Female Part

Oorellaam unnapathi verum vaaya mella

Thodhaaga yaarumilla thoodhu solla

Male Part

Vaai vaartha pombalaikku podhadhu pulla

Kan jaada pola oru baashaiyilla

Female Part

Suthi chuthi vandhu nee soappu podura

Kotti pona kudimikku seeppu thedura

Male Part

Ennai paarthu enna ketta

Yaetta yaendi maathura

Kaala neram koodipochu maala vandhu maathura

Female Part

Poojaikaetha poovidhu …

Naethu thaana poothadhu …

Ada poothadhu yaaradha paathadhu….

Male Part

Melae potta dhaavani selaiyaagi ponadhu

Female Part

Selai izhuthu viduvadhae velaiyaagi ponadhu

Male Part

Kokku onnu kokki podudhu hoi

Female Part

Poojaikaetha poovidhu

Male Part

Naethu thaana poothadhu

Female Part

Poothadhu yaaradha paathadhu….

தமிழ்

பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பூஜைக்கேத்த பூவிது.....

நேத்துத்தான பூத்தது....

பூத்தது யாரத பாத்தது......

பெண் : பூஜைக்கேத்த பூவிது.....

நேத்துத்தான பூத்தது....

அட பூத்தது யாரத பாத்தது......

ஆண் : மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது

பெண் : சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது

ஆண் : கொக்கு ஒன்னு கொக்கி போடுது....ஹோய்....

பெண் : பூஜைக்கேத்த பூவிது.....

நேத்துத்தான பூத்தது....

பூத்தது யாரத பாத்தது....

ஆண் : பாவாடை கட்டயில பாத்தேனே மச்சம்

ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்

பெண் : நோகாம பாத்துப்புட்டே வேறென்ன மிச்சம்

கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம்

ஆண் : அச்சு வெல்லப் பேச்சுல ஆளத் தூக்குற

கொஞ்ச நேரம் பாருன்னா கூலி கேக்குற

பெண் : துள்ளிப் போகும் புள்ளிமான

மல்லு வேட்டி இழுக்குது

மாமன் பேசும் பேச்சக் கேட்டு

வேப்பங்குச்சி இனிக்கிது.......

ஆண் : பூஜைக்கேத்த பூவிது.....

நேத்துத்தான பூத்தது....

பூத்தது யாரத பாத்தது......

பெண் : ஊரெல்லாம் உன்னப்பத்தி

வெறும் வாய மெல்ல

தோதாக யாருமில்ல தூது சொல்ல

ஆண் : வாய் வார்த்தை பொம்பளைக்கி

போதாது புள்ள

கண் ஜாடை போல ஒரு பாஷையில்ல

பெண் : சுத்திச் சுத்தி வந்து நீ சோப்பு போடுற

கொட்டிப் போன குடுமிக்கு சீப்பு தேடுற

ஆண் : என்னப் பார்த்து என்ன கேட்ட

ஏட்ட ஏன்டி மாத்துற

கால நேரம் கூடிப் போச்சு

மாலை வந்து மாத்துறேன்........

பெண் : பூஜைக்கேத்த பூவிது.....

நேத்துத்தான பூத்தது....

அட பூத்தது யாரத பாத்தது....

ஆண் : மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது

பெண் : சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது

ஆண் : கொக்கு ஒன்னு கொக்கி போடுது....ஹோய்....

பெண் : பூஜைக்கேத்த பூவிது.....

ஆண் : நேத்துத்தான பூத்தது....

பெண் : பூத்தது யாரத பாத்தது....

Song information

Singers: Gangai Amaran and K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Neethaana Andha Kuyil (1986) · Lyricist: Gangai Amaran

Explore this song