Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Poo polae un punnagaiyil

Pon ulaginai kandenammaa

Poo polae un punnagaiyil

Pon ulaginai kandenammaa

En kannae kannin maniyae

En uyirae uyirin oli neeyae

Male Part

Poo polae un punnagaiyil

Pon ulaginai kandenammaa

Male Part

Poongaatrilae siru poongodi pol

Nee nadappadhu naattiyamae

Moongililae varum sangeetham pol

Nee sirippadhu kaaviyamae

Anbukku nooru aasaikku nooru

Muthukkal sootti naan kaanuven

Vaa magalae enai paar magalae

En uyirin oli neeyae

Male Part

Poo polae un punnagaiyil

Pon ulaginai kandenammaa

Male Part

Ammaavendru varum kandru kutti

Adhu thaaimaiyai kondaadudhu

Kukkoovendru varum chinna kuyil

Than kuzhandhaikku soroottudhu

Nenjodu paasam vandhaadum podhu

Kannodu naesam aaraagumae

Nee indri endrum naan illaiyae

En uyirin oli neeyae

Male Part

Poo polae un punnagaiyil

Pon ulaginai kandenammaa

Male Part

Petha manam indru pithaagiyae

Oru sogathil pan paadudhu

Pillai manam perum kallaagiyae

Oru kobathil nindraarudhu

Ennangal nooru innalgal nooru

Nenjukkul oda naan vaazhgindren

Vaa magalae enai paar magalae

En uyirin oli neeyae

Male Part

Poo polae un punnagaiyil

Pon ulaginai kandenammaa

En kannae kannin maniyae

En uyirae uyirin oli neeyae

Male Part

Poo polae un punnagaiyil

Pon ulaginai kandenammaa

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பூ போலே உன் புன்னகையில்

பொன் உலகினை கண்டேனம்மா

பூ போலே உன் புன்னகையில்

பொன் உலகினை கண்டேனம்மா

என் கண்ணே கண்ணின் மணியே

என் உயிரே உயிரின் ஒளி நீயே

ஆண் : பூ போலே உன் புன்னகையில்

பொன் உலகினை கண்டேனம்மா

ஆண் : பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல்

நீ நடப்பது நாட்டியமே

மூங்கிலிலே வரும் சங்கீதம் போல்

நீ சிரிப்பது காவியமே

அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு

முத்துக்கள் சூட்டி நான் காணுவேன்

வா மகளே எனை பார் மகளே

என் உயிரின் ஒளி நீயே

ஆண் : பூ போலே உன் புன்னகையில்

பொன் உலகினை கண்டேனம்மா

ஆண் : அம்மாவென்று வரும் கன்றுக் குட்டி

அது தாய்மையை கொண்டாடுது

குக்கூவென்று வரும் சின்னக் குயில்

தன் குழந்தைக்கு சோறூட்டுது

நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது

கண்ணோடு நேசம் ஆறாகுமே

நீயின்றி என்றும் நானில்லையே

என் உயிரின் ஒளி நீயே

ஆண் : பூ போலே உன் புன்னகையில்

பொன் உலகினை கண்டேனம்மா

ஆண் : பெத்த மனம் இன்று பித்தாகியே

ஒரு சோகத்தில் பண் பாடுது

பிள்ளை மனம் பெரும் கல்லாகியே

ஒரு கோபத்தில் நின்றாடுது

எண்ணங்கள் நூறு இன்னல்கள் நூறு

நெஞ்சுக்குள் ஓட நான் வாழ்கின்றேன்

வா மகளே எனை பார் மகளே

என் உயிரின் ஒளி நீயே

ஆண் : பூ போலே உன் புன்னகையில்

பொன் உலகினை கண்டேனம்மா

என் கண்ணே கண்ணின் மணியே

என் உயிரே உயிரின் ஒளி நீயே

ஆண் : பூ போலே உன் புன்னகையில்

பொன் உலகினை கண்டேனம்மா

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Kavari Maan (1979) · Lyricist: Panchu Arunachalam

Explore this song