Roman script

Singer : Sid Sriram

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Ekadasi

Male Part

Poo naazhi pon naazhi petha

En saami nee aazhi muthaa

Vaanalli soru ootta vaaren

Thol yethi oora katta poren

Male Part

Nee vizhudhena thaangi nirkkum podhu

Unakkoru maramaaven

Naan ilaiyaai mannil vilundhu

Naalum verukku uramaaven

Male Part

Poo naazhi pon naazhi petha

En saami nee aazhi muthaa

Male Part

Manja paappathi kannae neethanda

Nenja mallathi pogum poo thaanda

Naaku oothedukkum vellam needhaanda

Deepam yethi veikkum chella thee thanda

Male Part

Un paasam mootta katta sakkonnu venum

Enaasa utchathukku yen raasa ponum

Thei piraiyae illaiyappa pillai vaanathil

Sernthidum sindhum sorum anna dhanathil

Male Part

Un pechil konjamkaadu nanaikirdhae

Un vaasam thedi kaathum alaigirathae

Male Part

Poo naazhi pon naazhi petha

En saami nee aazhi muthaa

Vaanalli soru ootta vaaren

Thol yethi oora katta poren

Male Part

Nee vizhudhena thaangi nirkkum podhu

Unakkoru maramaaven

Naan ilaiyaai mannil vilundhu

Naalum verukku uramaaven

Male Part

Poo naazhi pon nazhi petha

En saami nee aazhi muthaa

தமிழ்

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : ஏகாதசி

ஆண் : பூ நாழி பொன் நாழி பெத்தா

என் சாமி நீ ஆழி முத்தா

வான் அள்ளி சோறு ஊட்ட வாறேன்

தோளேத்தி ஊர் காட்ட போறேன்

ஆண் : நீ விழுதென தாங்கி நிக்கும் போது

உனக்கொரு மரமாவேன்

நான் இலையாய் மண்ணில் விழுந்து

நான் வேருக்கு உரமாவேன்

ஆண் : பூ நாழி பொன் நாழி பெத்தா

என் சாமி நீ ஆழி முத்தா

ஆண் : மஞ்ச பாப்பாத்தி கண்ணே நீதான்டா

நெஞ்ச மல்லாத்தி போகும் பூதான்டா

நாக்கு ஊத்தெடுக்கும் வெல்லம் நீதான்டா

தீபம் ஏத்தி வைக்கும் செல்ல தீதான்டா

ஆண் : உன் பாசம் மூட்ட கட்ட சாக்கொன்னு வேணும்

என் ஆச உச்சத்துக்கு ஏன் ராசா போனும்

தேய்பிறையே இல்லையப்பா பிள்ளை வானத்தில்

சேர்ந்திடும் சிந்தும் சோறும் அன்னதானத்தில்

ஆண் : உன் பேச்சில் கொஞ்சக்காடு நனைகிறதே

உன் வாசம் தேடி காத்தும் அலைகிறதே

ஆண் : பூ நாழி பொன் நாழி பெத்தா

என் சாமி நீ ஆழி முத்தா

வான் அள்ளி சோறு ஊட்ட வாறேன்

தோளேத்தி ஊர் காட்ட போறேன்

ஆண் : நீ விழுதென தாங்கி நிக்கும் போது

உனக்கொரு மரமாவேன்

நான் இலையாய் மண்ணில் விழுந்து

நான் வேருக்கு உரமாவேன்

ஆண் : பூ நாழி பொன் நாழி பெத்தா

என் சாமி நீ ஆழி முத்தா

Song information

Singer: Sid Sriram

Music by: G. V. Prakash Kumar

Lyrics by: Ekadasi

Release information: From Aneethi (2022) · Singer: Sid Sriram · Lyricist: Ekadasi · Music: G. V. Prakash Kumar

Explore this song