Roman script

Singer : P. Susheela

Music by : Sankar Ganesh

Female Part

Poo mugam sivakka

Sogam enna naan irukka

Poo mugam sivakka

Sogam enna naan irukka

Thaayin vadivil ennai ninaithu vidu

Enakkum azhugai varum thudaithu vidu

Ini naanae undhan thaayae

Female Part

Poo mugam sivakka

Sogam enna naan irukka

Poo mugam sivakka

Sogam enna naan irukka

Female Part

Nee endhan thozhin meedhu

Mugam saaithu kangal moodu

Thaai endru ennai kondaadu

Uravendru paadu

Female Part

Sudum veyilil nadanthu vandha neram

Ival virumbhi sumandhu konda baaram

Chinna udhadu kanavugalil pesum

Sevi adhanai olindhu nindru ketkkum

Female Part

Poo mugam sivakka

Sogam enna naan irukka

Thaayin vadivil ennai ninaithu vidu

Enakkum azhugai varum thudaithu vidu

Ini naanae undhan thaayae

Female Part

Poo mugam sivakka

Sogam enna naan irukka

Female Part

En veenai ponadhengae

Alaigindra raagam ingae

Avan thoonga vaithaen angae

En thoookam engae

Indha iravu vidinthu vida vendum

Illai paruvam karaindhu vida vendum

Indha iravu vidinthu vida vendum

Illai paruvam karaindhu vida vendum

Female Part

Poo mugam sivakka

Sogam enna naan irukka

Thaayin vadivil ennai ninaithu vidu

Enakkum azhugai varum thudaithu vidu

Ini naanae undhan thaayae

Female Part

Aariroo aarirooo aariraroo aarirooo

Aariroo aarirooo aariraroo aarirooo

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : பூ முகம் சிவக்க

சோகம் என்ன நானிருக்க

பூ முகம் சிவக்க

சோகம் என்ன நானிருக்க

தாயின் வடிவில் என்னை நினைத்து விடு

எனக்கும் அழுகை வரும் துடைத்து விடு

இனி நானே உந்தன் தாயே.....

பெண் : பூ முகம் சிவக்க

சோகம் என்ன நானிருக்க

பூ முகம் சிவக்க

சோகம் என்ன நானிருக்க

பெண் : நீ எந்தன் தோளின் மீது

முகம் சாய்த்து கண்கள் மூடு

தாயென்று என்னைக் கொண்டாடு

உறவென்று பாடு

பெண் : சுடும் வெயிலில் நடந்து வந்த நேரம்

இவள் விரும்பி சுமந்து கொண்ட பாரம்

சின்ன உதடு கனவுகளில் பேசும்

செவி அதனை ஒளிந்து நின்று கேட்கும்

பெண் : பூ முகம் சிவக்க

சோகம் என்ன நானிருக்க

தாயின் வடிவில் என்னை நினைத்து விடு

எனக்கும் அழுகை வரும் துடைத்து விடு

இனி நானே உந்தன் தாயே.....

பெண் : பூ முகம் சிவக்க

சோகம் என்ன நானிருக்க

பெண் : என் வீணை போனதெங்கே

அலைகின்ற ராகம் இங்கே

அவன் தூங்க வைத்தேன் அங்கே

என் தூக்கம் எங்கே

இந்த இரவு விடிந்து விட வேண்டும்

இல்லை பருவம் கரைந்து விட வேண்டும்

இந்த இரவு விடிந்து விட வேண்டும்

இல்லை பருவம் கரைந்து விட வேண்டும்

பெண் : பூ முகம் சிவக்க

சோகம் என்ன நானிருக்க

தாயின் வடிவில் என்னை நினைத்து விடு

எனக்கும் அழுகை வரும் துடைத்து விடு

இனி நானே உந்தன் தாயே.....

பெண் : ஆரிரோ ஆரிரோ ஆரிரரோ ஆரிரரோ

ஆரிரோ ஆரிரோ ஆரிரரோ ஆரிரரோ

Song information

Singer: P. Susheela

Music by: Sankar Ganesh

Release information: From Amma (1982) · Lyricist: Vairamuthu

Explore this song