Roman script

Singers : P. Jayachandran and Vani Jairam

Music by : A. Devaraja

Lyrics by : H. R. Vijayan

Male Part

Poo malarum velaiyilae

Kann malarnthaal pen mayilaal

Vaal malarnthaal venguzhalthaan

Kai malarnthaal abhinayamthaan

Kai malarnthaal abhinayamthaan

Female Part

Kaadhinikka pesivitteer

Kann kulira paarththuvitteer

Kaadhinikka pesivitteer

Kann kulira paarththuvitteer

Female Part

Udal silrkka thottu vitteer

Udal silrkka thottu vitteer

Manam inikka naan magizhnthuvittaen

Male Part

Poo malarum velaiyilae…..

Male Part

Sol malarnthaal suvai serkkum

Penn vanthaal mayakkam tharum

Sol malarnthaal suvai serkkum

Penn vanthaal mayakkam tharum

Men malarae nee ippo

En malaraaga nee vanthaai

Male Part

Poo malarum velaiyilae…

Female Part

Mazhai vanthaal mann manakkum

Poo virinthaal vaasam varum

Mazhai vanthaal mann manakkum

Poo virinthaal vaasam varum

Female Part

Nei mananthaal suvai saernnum

Penn manathaal thunai saerkkum

Intha penn mananthaal thunai saerkkum

Male Part

Poo malarum velaiyilae

Female : Laal lala laa

Male : Kann malarnthaal

Female : Laal lala laa

Male : Pen mayilaal

Female : Laal lala laa

Male : Vaal malarnthaal

Female : Laal lala laa

Male : Venguzhalthaan

Male : Kai malarnthaal abhinayamthaan

Female : Laal lala laa

Male : Kai malarnthaal abhinayamthaan

Female : Laal lala laa

தமிழ்

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஏ. தேவராஜா

பாடலாசிரியர் : ஹச். ஆர். விஜயன்

ஆண் : பூ மலரும் வேளையிலே

கண் மலர்ந்தாள் பெண் மயிலாள்

வாய் மலர்ந்தால் வேங்குழல்தான்

கை மலர்ந்தால் அபிநயம்தான்

கை மலர்ந்தால் அபிநயம்தான்....

பெண் : காதினிக்க பேசிவிட்டீர்

கண் குளிர பார்த்துவிட்டீர்

காதினிக்க பேசிவிட்டீர்

கண் குளிர பார்த்துவிட்டீர்

பெண் : உடல் சிலிர்க்க தொட்டு விட்டீர்

உடல் சிலிர்க்க தொட்டு விட்டீர்

மனம் இனிக்க நான் மகிழ்ந்துவிட்டேன்

ஆண் : பூ மலரும் வேளையிலே....

ஆண் : சொல் மலர்ந்தால் சுவை சேர்க்கும்

பெண் வந்தால் மயக்கம் தரும்

சொல் மலர்ந்தால் சுவை சேர்க்கும்

பெண் வந்தால் மயக்கம் தரும்

மென் மலரே நீ இப்போ

என் மலராக நீ வந்தாய்...

ஆண் : பூ மலரும் வேளையிலே....

பெண் : மழை வந்தால் மண் மணக்கும்

பூ விரிந்தால் வாசம் வரும்

மழை வந்தால் மண் மணக்கும்

பூ விரிந்தால் வாசம் வரும்

பெண் : நெய் மணந்தால் சுவை சேர்க்கும்

பெண் மணந்தால் துணை சேர்க்கும்

இந்த பெண் மணந்தால் துணை சேர்க்கும்..

ஆண் : பூ மலரும் வேளையிலே

பெண் : லால் லல லா

ஆண் : கண் மலர்ந்தாள்

பெண் : லால் லல லா

ஆண் : பெண் மயிலாள்

பெண் : லால் லல லா

ஆண் : வாய் மலர்ந்தால்

பெண் : லால் லல லா

ஆண் : வேங்குழல்தான்

பெண் : லால் லல லா

ஆண் : கை மலர்ந்தால் அபிநயம்தான்

பெண் : லால் லல லா

ஆண் : கை மலர்ந்தால் அபிநயம்தான்....

பெண் : லால் லல லா

Song information

Singers: P. Jayachandran and Vani Jairam

Music by: A. Devaraja

Lyrics by: H. R. Vijayan

Release information: From Kodugal Illatha Kolangal (1983) · Singer: P. Jayachandran and Vani Jairam · Lyricist: H. R. Vijayan · Music: A. Devaraja

Explore this song