Roman script

Singers : P. Jayachandran and Vani Jairam

Music by : Ilayaraja

Male Part

Aaaa……haaa…aaa….

Haaa…aaa….aaaa…..

Indraikku yen intha aananthamae

Inbathil aaduthu en manamae

Kanavugalin….mm…. suyamvaramo

Kan thiranthaal ..aaal…sugam varumo

Female Part

Indraikku yen intha aananthamae

Inbathil aaduthu en manamae

Male Part

Poonguyil sonnathu

Kaadhalin mandhiram

Poomagal kaadhinilae

Female Part

Poovinai thooviya

Paayinil pen manam

Poothidum velaiyilae

Male Part

Naayagan kai thodavum

Vantha naanathai pen vidavum

Naayagan kai thodavum

Vantha naanathai pen vidavum

Female Part

Manjathilae konja konja

Male : Mangai udal kenja kenja

Female : Sugangal suvaikkum

Irandu vizhigalil

Female Part

Indraikku yen intha aananthamae

Inbathil aaduthu en manamae

Kanavugalin….mm….

Suyamvaramo..oo..

Kan thiranthaal ..aaal…

Sugam varumo..oo..

Male Part

Indraikku yen intha aananthamae..ae…

Female Part

……………………………………

Female Part

Maavilai thoranam

Aadiya kaaranam

Deviyin thirumanamo

Male Part

Aalilaiyo thoda

Aal illaiyoo

Adhil aadidum en manamo

Female Part

Kaadhalin pallaviyoo

Adhil naan anupallaviyoo

Kaadhalin pallaviyoo

Adhil naan anupallaviyoo

Male Part

Manjathilae yezhu swaram

Inbathilae nooru varam

Female : Midhanthu maranthu

Magizhantha nenjathil

Male Part

Indraikku yen intha aananthamae

Inbathil aaduthu en manamae

Female : Kanavugalin….mm….

Suyamvaramo..oo..

Kan thiranthaal ..aaal…

Sugam varumo..oo..

Male Part

Indraikku yen intha aananthamae..

Ae..ae..

தமிழ்

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன்

மற்றும் வாணி ஜெய்ராம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஆ...ஹா...ஆஆ..

ஹா...ஆஆ....ஆஆ.....

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே

இன்பத்தில் ஆடுது என் மனமே

கனவுகளின்.... சுயம்வரமோ

கண்திறந்தால்.... சுகம் வருமோ

பெண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே

இன்பத்தில் ஆடுது என் மனமே

ஆண் : பூங்குயில் சொன்னது

காதலின் மந்திரம்

பூமகள் காதினிலே

பெண் : பூவினைத் தூவிய

பாயினில் பெண்மனம்

பூத்திடும் வேளையிலே

ஆண் : நாயகன் கைத்தொடவும்

வந்த நாணத்தை பெண் விடவும்

நாயகன் கைத்தொடவும்

வந்த நாணத்தை பெண் விடவும்

பெண் : மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச

ஆண் : மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச

பெண் : சுகங்கள் சுவைக்கும்

இரண்டு விழிகளில்

பெண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே

இன்பத்தில் ஆடுது என் மனமே

கனவுகளின்.... சுயம்வரமோ

கண்திறந்தால்.... சுகம் வருமோ

ஆண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ..

பெண் : ...........................................

பெண் : மாவிலைத்தோரணம்

ஆடிய காரணம்

தேவியின் திருமணமோ

ஆண் : ஆலிலையோ தொட

ஆளில்லையோ

அதில் ஆடிடும் என் மனமோ

பெண் : காதலின் பல்லவியோ

அதில் நான் அனுபல்லவியோ

காதலின் பல்லவியோ

அதில் நான் அனுபல்லவியோ

ஆண் : மஞ்சத்திலே ஏழு ஸ்வரம்

இன்பத்திலே நூறு வரம்

பெண் : மிதந்து மறந்து

மகிழ்ந்த நெஞ்சத்தில்

ஆண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே

இன்பத்தில் ஆடுது என் மனமே

பெண் : கனவுகளின்.... சுயம்வரமோ

கண்திறந்தால்.... சுகம் வருமோ

ஆண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே...

Song information

Singers: P. Jayachandran and Vani Jairam

Music by: Ilayaraja

Release information: From Vaidehi Kathirunthal (1984) · Lyricist: Gangai Amaran

Explore this song