Roman script
Singers : P. Jayachandran and Vani Jairam Music by : Ilayaraja Male Part Aaaa……haaa…aaa…. Haaa…aaa….aaaa….. Indraikku yen intha aananthamae Inbathil aaduthu en manamae Kanavugalin….mm…. suyamvaramo Kan thiranthaal ..aaal…sugam varumo Female Part Indraikku yen intha aananthamae Inbathil aaduthu en manamae Male Part Poonguyil sonnathu Kaadhalin mandhiram Poomagal kaadhinilae Female Part Poovinai thooviya Paayinil pen manam Poothidum velaiyilae Male Part Naayagan kai thodavum Vantha naanathai pen vidavum Naayagan kai thodavum Vantha naanathai pen vidavum Female Part Manjathilae konja konja Male : Mangai udal kenja kenja Female : Sugangal suvaikkum Irandu vizhigalil Female Part Indraikku yen intha aananthamae Inbathil aaduthu en manamae Kanavugalin….mm…. Suyamvaramo..oo.. Kan thiranthaal ..aaal… Sugam varumo..oo.. Male Part Indraikku yen intha aananthamae..ae… Female Part …………………………………… Female Part Maavilai thoranam Aadiya kaaranam Deviyin thirumanamo Male Part Aalilaiyo thoda Aal illaiyoo Adhil aadidum en manamo Female Part Kaadhalin pallaviyoo Adhil naan anupallaviyoo Kaadhalin pallaviyoo Adhil naan anupallaviyoo Male Part Manjathilae yezhu swaram Inbathilae nooru varam Female : Midhanthu maranthu Magizhantha nenjathil Male Part Indraikku yen intha aananthamae Inbathil aaduthu en manamae Female : Kanavugalin….mm…. Suyamvaramo..oo.. Kan thiranthaal ..aaal… Sugam varumo..oo.. Male Part Indraikku yen intha aananthamae.. Ae..ae..
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஆ...ஹா...ஆஆ.. ஹா...ஆஆ....ஆஆ..... இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே கனவுகளின்.... சுயம்வரமோ கண்திறந்தால்.... சுகம் வருமோ பெண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே ஆண் : பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம் பூமகள் காதினிலே பெண் : பூவினைத் தூவிய பாயினில் பெண்மனம் பூத்திடும் வேளையிலே ஆண் : நாயகன் கைத்தொடவும் வந்த நாணத்தை பெண் விடவும் நாயகன் கைத்தொடவும் வந்த நாணத்தை பெண் விடவும் பெண் : மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச ஆண் : மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச பெண் : சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில் பெண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே கனவுகளின்.... சுயம்வரமோ கண்திறந்தால்.... சுகம் வருமோ ஆண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே .. பெண் : ........................................... பெண் : மாவிலைத்தோரணம் ஆடிய காரணம் தேவியின் திருமணமோ ஆண் : ஆலிலையோ தொட ஆளில்லையோ அதில் ஆடிடும் என் மனமோ பெண் : காதலின் பல்லவியோ அதில் நான் அனுபல்லவியோ காதலின் பல்லவியோ அதில் நான் அனுபல்லவியோ ஆண் : மஞ்சத்திலே ஏழு ஸ்வரம் இன்பத்திலே நூறு வரம் பெண் : மிதந்து மறந்து மகிழ்ந்த நெஞ்சத்தில் ஆண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே பெண் : கனவுகளின்.... சுயம்வரமோ கண்திறந்தால்.... சுகம் வருமோ ஆண் : இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே...
Song information
Singers: P. Jayachandran and Vani Jairam
Music by: Ilayaraja
Release information: From Vaidehi Kathirunthal (1984) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: P. Jayachandran and Vani Jairam
- Film / album: Vaidehi Kathirunthal
- Composer: Ilayaraja