Roman script

Singers : P. B. Sreenivas and P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female Part

Ponnum porulum parisalla

Avai poovaikku melae peridhalla

Ennai unakkae thandhu vitten

Adhai idhayam thirandhu solli vitten

Female Part

Ponnum porulum parisalla

Avai poovaikku melae peridhalla

Ennai unakkae thandhu vitten

Adhai idhayam thirandhu solli vitten

Male Part

Thirandhu manadhai purindhu konden

Adhil therindha uruvam arindhu konden

Arindha piragum thamadhama

Naam parandhu thirivom sammadhama

Male Part

Thirandhu manadhai purindhu konden

Adhil therindha uruvam arindhu konden

Arindha piragum thamadhama

Naam parandhu thirivom sammadhama

Male Part

Kaiyiledutha vaalai iraivan

Kannil padaithaanae

Porr kalangal kanda kaalai unadhu

Kannil vilundhenae

Female Part

Kannil vaithu imaigal moodi

Kaaval kaathiruppen

Edhir kaalam ellaam kaidhi polae

Karuthil veithiruppen

Male Part

Ahaa..aa…aaa…haa..aaa..

Female Part

Hooo oo oo o hoo

Female Part

Ponnum porulum parisalla

Avai poovaikku melae peridhalla

Ennai unakkae thandhu vitten

Adhai idhayam thirandhu solli vitten

Female Part

Indru naalai endru

Ulagam maari vandhaalum

Male : Udal ilamai maari mudhumai kondu

Mudivu vandhaalum

Female Part

Vaazhum kaalam vaazhum varaikkum

Manadhu ondru padum

Male : Dhinam mayangi mayangi valarum kaadhal

Ulagai vendru vidum

Female Part

Ahaa..aa…aaa…haa..aaa..

Male Part

Haaa..aa…ooo oo oo o hoo

Male Part

Ponnum porulum parisalla

Avai poovaikku melae peridhalla

Female : Ennai unakkae thandhu vitten

Adhai idhayam thirandhu solli vitten

தமிழ்

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி.சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : பொன்னும் பொருளும் பரிசல்ல

அவை பூவைக்கு மேலே பெரிதல்ல....

என்னை உனக்கெ தந்துவிட்டேன்

அதை இதயம் திறந்து சொல்லி விட்டேன்....

பெண் : பொன்னும் பொருளும் பரிசல்ல

அவை பூவைக்கு மேலே பெரிதல்ல....

என்னை உனக்கெ தந்துவிட்டேன்

அதை இதயம் திறந்து சொல்லி விட்டேன்....

ஆண் : திறந்த மனதை புரிந்து கொண்டேன்

அதில் தெரிந்த உருவம் அறிந்து கொண்டேன்

அறிந்த பிறகும் தாமதமா

நாம் பறந்து திரிவோம் சம்மதமா......

ஆண் : திறந்த மனதை புரிந்து கொண்டேன்

அதில் தெரிந்த உருவம் அறிந்து கொண்டேன்

அறிந்த பிறகும் தாமதமா

நாம் பறந்து திரிவோம் சம்மதமா......

ஆண் : கையிலெடுத்த வாளை இறைவன்

கண்ணில் படைத்தானே – போர்க்

களங்கள் கண்ட காளை உனது

கண்ணில் விழுந்தேனே......

பெண் : கண்ணில் வைத்து இமைகள் மூடி

காவல் காத்திருப்பேன் – எதிர்

காலமெல்லாம் கைதி போலே

கருத்தில் வைத்திருப்பேன்......

ஆண் : ஆஹா ...ஆ...ஆஅ...

பெண் : ஹோ ஓ ஓ ஓஹோ

பெண் : பொன்னும் பொருளும் பரிசல்ல

அவை பூவைக்கு மேலே பெரிதல்ல....

என்னை உனக்கெ தந்துவிட்டேன்

அதை இதயம் திறந்து சொல்லி விட்டேன்....

பெண் : இன்று நாளை என்று

உலகம் மாறி வந்தாலும்

ஆண் : உடல் இளமை மாறி முதுமை கொண்டு

முடிவு வந்தாலும்

பெண் : வாழும் காலம் வாழும் வரைக்கும்

மனது ஒன்று படும்

ஆண் : தினம் மயங்கி மயங்கி வளரும் காதல்

உலகை வென்று விடும்.........

பெண் : ஆஹா ..ஆ..ஆ..ஆஹா ..ஆ...ஆ..

ஆண் : ஹா ..ஆ...ஹோ ஓ ஓ

பெண் : பொன்னும் பொருளும் பரிசல்ல

அவை பூவைக்கு மேலே பெரிதல்ல....

ஆண் : என்னை உனக்கெ தந்துவிட்டேன்

அதை இதயம் திறந்து சொல்லி விட்டேன்....

Song information

Singers: P. B. Sreenivas and P. Susheela

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Neeya Naana – 1962 Film (1962) · Singer: P. B. Sreenivas and P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song