Roman script
Singers : P. B. Sreenivas and P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female Part Ponnum porulum parisalla Avai poovaikku melae peridhalla Ennai unakkae thandhu vitten Adhai idhayam thirandhu solli vitten Female Part Ponnum porulum parisalla Avai poovaikku melae peridhalla Ennai unakkae thandhu vitten Adhai idhayam thirandhu solli vitten Male Part Thirandhu manadhai purindhu konden Adhil therindha uruvam arindhu konden Arindha piragum thamadhama Naam parandhu thirivom sammadhama Male Part Thirandhu manadhai purindhu konden Adhil therindha uruvam arindhu konden Arindha piragum thamadhama Naam parandhu thirivom sammadhama Male Part Kaiyiledutha vaalai iraivan Kannil padaithaanae Porr kalangal kanda kaalai unadhu Kannil vilundhenae Female Part Kannil vaithu imaigal moodi Kaaval kaathiruppen Edhir kaalam ellaam kaidhi polae Karuthil veithiruppen Male Part Ahaa..aa…aaa…haa..aaa.. Female Part Hooo oo oo o hoo Female Part Ponnum porulum parisalla Avai poovaikku melae peridhalla Ennai unakkae thandhu vitten Adhai idhayam thirandhu solli vitten Female Part Indru naalai endru Ulagam maari vandhaalum Male : Udal ilamai maari mudhumai kondu Mudivu vandhaalum Female Part Vaazhum kaalam vaazhum varaikkum Manadhu ondru padum Male : Dhinam mayangi mayangi valarum kaadhal Ulagai vendru vidum Female Part Ahaa..aa…aaa…haa..aaa.. Male Part Haaa..aa…ooo oo oo o hoo Male Part Ponnum porulum parisalla Avai poovaikku melae peridhalla Female : Ennai unakkae thandhu vitten Adhai idhayam thirandhu solli vitten
தமிழ்
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி.சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : பொன்னும் பொருளும் பரிசல்ல அவை பூவைக்கு மேலே பெரிதல்ல.... என்னை உனக்கெ தந்துவிட்டேன் அதை இதயம் திறந்து சொல்லி விட்டேன்.... பெண் : பொன்னும் பொருளும் பரிசல்ல அவை பூவைக்கு மேலே பெரிதல்ல.... என்னை உனக்கெ தந்துவிட்டேன் அதை இதயம் திறந்து சொல்லி விட்டேன்.... ஆண் : திறந்த மனதை புரிந்து கொண்டேன் அதில் தெரிந்த உருவம் அறிந்து கொண்டேன் அறிந்த பிறகும் தாமதமா நாம் பறந்து திரிவோம் சம்மதமா...... ஆண் : திறந்த மனதை புரிந்து கொண்டேன் அதில் தெரிந்த உருவம் அறிந்து கொண்டேன் அறிந்த பிறகும் தாமதமா நாம் பறந்து திரிவோம் சம்மதமா...... ஆண் : கையிலெடுத்த வாளை இறைவன் கண்ணில் படைத்தானே – போர்க் களங்கள் கண்ட காளை உனது கண்ணில் விழுந்தேனே...... பெண் : கண்ணில் வைத்து இமைகள் மூடி காவல் காத்திருப்பேன் – எதிர் காலமெல்லாம் கைதி போலே கருத்தில் வைத்திருப்பேன்...... ஆண் : ஆஹா ...ஆ...ஆஅ... பெண் : ஹோ ஓ ஓ ஓஹோ பெண் : பொன்னும் பொருளும் பரிசல்ல அவை பூவைக்கு மேலே பெரிதல்ல.... என்னை உனக்கெ தந்துவிட்டேன் அதை இதயம் திறந்து சொல்லி விட்டேன்.... பெண் : இன்று நாளை என்று உலகம் மாறி வந்தாலும் ஆண் : உடல் இளமை மாறி முதுமை கொண்டு முடிவு வந்தாலும் பெண் : வாழும் காலம் வாழும் வரைக்கும் மனது ஒன்று படும் ஆண் : தினம் மயங்கி மயங்கி வளரும் காதல் உலகை வென்று விடும்......... பெண் : ஆஹா ..ஆ..ஆ..ஆஹா ..ஆ...ஆ.. ஆண் : ஹா ..ஆ...ஹோ ஓ ஓ பெண் : பொன்னும் பொருளும் பரிசல்ல அவை பூவைக்கு மேலே பெரிதல்ல.... ஆண் : என்னை உனக்கெ தந்துவிட்டேன் அதை இதயம் திறந்து சொல்லி விட்டேன்....
Song information
Singers: P. B. Sreenivas and P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Neeya Naana – 1962 Film (1962) · Singer: P. B. Sreenivas and P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. B. Sreenivas and P. Susheela
- Film / album: Neeya Naana – 1962 Film
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan