Roman script
Singers : P. Susheela and K. J. Yesudas Music by : M. B. Sreenivas Lyrics by : Kannadasan Male Part ……………… Female : …………….. Male : ……………….. Male Part Ponnum mayangum poovum vanangum Kannin paarvai thanil deivam vilangum Ponnum mayangum poovum vanangum Kannin paarvai thanil deivam vilangum Female Part En kannil en kannil Pon muththu pol thondrum anbu vilakku Male : Un nenjil un nenjil Thean chittu pol aadum sontham enakku Female Part En kannil en kannil Pon muththu pol thondrum anbu vilakku Male : Un nenjil un nenjil Thean chittu pol aadum sontham enakku Female Part Oru pudhu maaligai adhil oru menagai Devanai thedugindraal Female : Adhisaiya menagai idaiyinil megalai Aadida vaadugindraal oo oo oo aadida vaadugindraal Male Part Aahaa….aahaahhaa Female : Oooo….oooho oohooh Female Part Sankoli muzhangidum Mangal thirunaal santhikka odi vanthaen Male : Jaamaththu poojaiyin aramba dhinaththai Sinthiththu thedi vanthaen sinthiththu thedi vanthaen Female Part Paal nilavil ilam paruvaththu Maeni palinginai polaada Paal nilavil ilam paruvaththu Maeni palinginai polaada Male Part Pagalo Female : Mmmm…. Male : Iravo Female : Ooo… Male : Pagalo iravo edhuvo ariyom Panjanai uravaada panjanai uravaada Male Part Ponnum mayangum poovum vanangum Kannin paarvai thanil deivam vilangum Female : En kannil en kannil Pon muththu pol thondrum anbu vilakku Male : Un nenjil un nenjil Thean chittu pol aadum sontham enakku Male Part Ponnum mayangum poovum vanangum Kannin paarvai thanil deivam vilangum Female : En kannil en kannil Pon muththu pol thondrum anbu vilakku
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாஸ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ............................. பெண் : ............................. ஆண் : ............................. ஆண் : பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும் கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும் பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும் கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும் பெண் : என் கண்ணில் என் கண்ணில் பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு ஆண் : உன் நெஞ்சில் உன் நெஞ்சில் தேன் சிட்டுப் போல் ஆடும் சொந்தம் எனக்கு பெண் : என் கண்ணில் என் கண்ணில் பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு ஆண் : உன் நெஞ்சில் உன் நெஞ்சில் தேன் சிட்டுப் போல் ஆடும் சொந்தம் எனக்கு ஆண் : ஒரு புது மாளிகை அதில் ஒரு மேனகை தேவனைத் தேடுகின்றாள் பெண் : அதிசய மேனகை இடையினில் மேகலை ஆடிட வாடுகின்றாள் ஓ ஓ ஓ ஆடிட வாடுகின்றாள் ஆண் : ஆஹா.....ஆஹாஹ்ஹா.... பெண் : ஓஓஓ...ஓஓஹோ ஓஹொஹ் பெண் : சங்கொலி முழங்கிடும் மங்களத் திரு நாள் சந்திக்க ஓடி வந்தேன் ஆண் : சாமத்து பூஜையின் ஆரம்ப தினத்தை சிந்தித்து தேடி வந்தேன் சிந்தித்து தேடி வந்தேன் பெண் : பால் நிலவில் இளம் பருவத்து மேனி பளிங்கினைப் போலாட பால் நிலவில் இளம் பருவத்து மேனி பளிங்கினைப் போலாட ஆண் : பகலோ பெண் : ம்ம்ம்ம்.... ஆண் : இரவோ பெண் : ஓஓ... ஆண் : பகலோ இரவோ எதுவோ அறியோம் பஞ்சணை உறவாட பஞ்சணை உறவாட ஆண் : பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும் கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும் பெண் : என் கண்ணில் என் கண்ணில் பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு ஆண் : உன் நெஞ்சில் உன் நெஞ்சில் தேன் சிட்டுப் போல் ஆடும் சொந்தம் எனக்கு ஆண் : பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும் கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும் பெண் : என் கண்ணில் என் கண்ணில் பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு
Song information
Singers: P. Susheela and K. J. Yesudas
Music by: M. B. Sreenivas
Lyrics by: Kannadasan
Release information: From Eduppar Kaipillai (1975) · Singer: P. Susheela and K. J. Yesudas · Lyricist: Kannadasan · Music: M. B. Sreenivas
Explore this song
- Singer: P. Susheela and K. J. Yesudas
- Film / album: Eduppar Kaipillai
- Composer: M. B. Sreenivas
- Lyricist: Kannadasan