Roman script

Singers : P. Susheela and K. J. Yesudas

Music by : M. B. Sreenivas

Lyrics by : Kannadasan

Male Part

………………

Female : ……………..

Male : ………………..

Male Part

Ponnum mayangum poovum vanangum

Kannin paarvai thanil deivam vilangum

Ponnum mayangum poovum vanangum

Kannin paarvai thanil deivam vilangum

Female Part

En kannil en kannil

Pon muththu pol thondrum anbu vilakku

Male : Un nenjil un nenjil

Thean chittu pol aadum sontham enakku

Female Part

En kannil en kannil

Pon muththu pol thondrum anbu vilakku

Male : Un nenjil un nenjil

Thean chittu pol aadum sontham enakku

Female Part

Oru pudhu maaligai adhil oru menagai

Devanai thedugindraal

Female : Adhisaiya menagai idaiyinil megalai

Aadida vaadugindraal oo oo oo aadida vaadugindraal

Male Part

Aahaa….aahaahhaa

Female : Oooo….oooho oohooh

Female Part

Sankoli muzhangidum

Mangal thirunaal santhikka odi vanthaen

Male : Jaamaththu poojaiyin aramba dhinaththai

Sinthiththu thedi vanthaen sinthiththu thedi vanthaen

Female Part

Paal nilavil ilam paruvaththu

Maeni palinginai polaada

Paal nilavil ilam paruvaththu

Maeni palinginai polaada

Male Part

Pagalo

Female : Mmmm….

Male : Iravo

Female : Ooo…

Male : Pagalo iravo edhuvo ariyom

Panjanai uravaada panjanai uravaada

Male Part

Ponnum mayangum poovum vanangum

Kannin paarvai thanil deivam vilangum

Female : En kannil en kannil

Pon muththu pol thondrum anbu vilakku

Male : Un nenjil un nenjil

Thean chittu pol aadum sontham enakku

Male Part

Ponnum mayangum poovum vanangum

Kannin paarvai thanil deivam vilangum

Female : En kannil en kannil

Pon muththu pol thondrum anbu vilakku

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம். பி. ஸ்ரீநிவாஸ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : .............................

பெண் : .............................

ஆண் : .............................

ஆண் : பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும்

கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும்

பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும்

கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும்

பெண் : என் கண்ணில் என் கண்ணில்

பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு

ஆண் : உன் நெஞ்சில் உன் நெஞ்சில்

தேன் சிட்டுப் போல் ஆடும் சொந்தம் எனக்கு

பெண் : என் கண்ணில் என் கண்ணில்

பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு

ஆண் : உன் நெஞ்சில் உன் நெஞ்சில்

தேன் சிட்டுப் போல் ஆடும் சொந்தம் எனக்கு

ஆண் : ஒரு புது மாளிகை அதில் ஒரு மேனகை

தேவனைத் தேடுகின்றாள்

பெண் : அதிசய மேனகை இடையினில் மேகலை

ஆடிட வாடுகின்றாள் ஓ ஓ ஓ ஆடிட வாடுகின்றாள்

ஆண் : ஆஹா.....ஆஹாஹ்ஹா....

பெண் : ஓஓஓ...ஓஓஹோ ஓஹொஹ்

பெண் : சங்கொலி முழங்கிடும்

மங்களத் திரு நாள் சந்திக்க ஓடி வந்தேன்

ஆண் : சாமத்து பூஜையின் ஆரம்ப தினத்தை

சிந்தித்து தேடி வந்தேன் சிந்தித்து தேடி வந்தேன்

பெண் : பால் நிலவில் இளம் பருவத்து

மேனி பளிங்கினைப் போலாட

பால் நிலவில் இளம் பருவத்து

மேனி பளிங்கினைப் போலாட

ஆண் : பகலோ

பெண் : ம்ம்ம்ம்....

ஆண் : இரவோ

பெண் : ஓஓ...

ஆண் : பகலோ இரவோ எதுவோ அறியோம்

பஞ்சணை உறவாட பஞ்சணை உறவாட

ஆண் : பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும்

கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும்

பெண் : என் கண்ணில் என் கண்ணில்

பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு

ஆண் : உன் நெஞ்சில் உன் நெஞ்சில்

தேன் சிட்டுப் போல் ஆடும் சொந்தம் எனக்கு

ஆண் : பொன்னும் மயங்கும் பூவும் வணங்கும்

கண்ணின் பார்வை தனில் தெய்வம் விளங்கும்

பெண் : என் கண்ணில் என் கண்ணில்

பொன் முத்து போல் தோன்றும் அன்பு விளக்கு

Song information

Singers: P. Susheela and K. J. Yesudas

Music by: M. B. Sreenivas

Lyrics by: Kannadasan

Release information: From Eduppar Kaipillai (1975) · Singer: P. Susheela and K. J. Yesudas · Lyricist: Kannadasan · Music: M. B. Sreenivas

Explore this song