Roman script

Singers : P. Susheela and K. J. Yesudas

Music by : K. V. Mahadevan

Female Part

Enna sugam enna sugam

Unnidam naan kanda sugam

Male Part

Enna sugam enna sugam

Unnidam naan kanda sugam

Female Part

Oridam paartha vizhi

Veridam paarppadhillai

Unndam vandha manam

Ennidam saeravillai

Male Part

Maanidam petra vizhi

Madhiyidam petra mugam

Thaenidam kattra mozhi

Thaeridam kattra nadai

Male Part

Ezhudhaa

Female : Mhum

Male : Kavidhai

Female : Ahahahaa

Male : Ival thaan adadaa…

Female Part

Enna sugam enna sugam

Male : Unnidam naan kanda sugam

Female : Aa… haa haa haa

Female Part

Sandhana maenigalin

Sangama vaelaiyilae

Sindhiya muthukkalai

Saethidum kaalam idhu

Male Part

Thaen kani kottaiyilae

Sittridai vaasalilae

Thorana megalaiyil

Thondriya kolamidhu

Male Part

Enna sugam enna sugam

Female : Unnidam naan kanda sugam

Male Part

Maargazhi nal iravil

Mangiya ven nilavil

Kaarkuzhal seer thiruthi

Kaigalil saerthanaithu

Female Part

Mangaiyar nenjinilae

Manmadhan nee ezhudhum

Kungkuma kolangalil

Mangala vannangalai

Female Part

Maravaai

Male : Mhmm

Female : Rasithaen

Male : Mhmm

Female : Edhaiyo ninaithaen

Both : Enna sugam enna sugam

Unnidam naan kanda sugam

Aahahahaa… haahahahaa…

Mmm mmm mmm mm mmm mmm…

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : என்ன சுகம் என்ன சுகம்

உன்னிடம் நான் கண்ட சுகம்

ஆண் : என்ன சுகம் என்ன சுகம்

உன்னிடம் நான் கண்ட சுகம்

பெண் : ஓரிடம் பார்த்த விழி

வேறிடம் பார்ப்பதில்லை

உன்னிடம் வந்த மனம்

என்னிடம் சேரவில்லை

ஆண் : மானிடம் பெற்ற விழி

மதியிடம் பெற்ற முகம்

தேனிடம் கற்ற மொழி

தேரிடம் கற்ற நடை

ஆண் : எழுதா

பெண் : ம்ஹும்

ஆண் : கவிதை

பெண் : ஆஹா அஹா

ஆண் : இவள்தான் அடடா.....

ஆண் : என்ன சுகம் என்ன சுகம்

ஆண் : உன்னிடம் நான் கண்ட சுகம்

பெண் : ஆ.....ஹா ஹா ஹா

பெண் : சந்தன மேனிகளின்

சங்கம வேளையிலே

சிந்திய முத்துக்களை

சேர்த்திடும் காலம் இது

ஆண் : தேன் கனிக் கோட்டையிலே

சிற்றிடை வாசலிலே

தோரண மேகலையில்

தோன்றிய கோலமிது

ஆண் : என்ன சுகம் என்ன சுகம்

பெண் : உன்னிடம் நான் கண்ட சுகம்

ஆண் : மார்கழி நள்ளிரவில்

மங்கிய வெண்ணிலவில்

கார்க்குழல் சீர்த்திருத்தி

கைகளில் சேர்த்தணைத்து

பெண் : மங்கையின் நெஞ்சினிலே

மன்மதன் நீ எழுதும்

குங்கும கோலங்களின்

மங்கல வண்ணங்களை

பெண் : மறைவாய்

ஆண் : ம்ஹும்

பெண் : ரசித்தேன்

ஆண் : ம்ஹ்ம்ம்

பெண் : எதையோ நினைத்தேன்

இருவர் : என்ன சுகம் என்ன சுகம்

உன்னிடம் நான் கண்ட சுகம்

ஆஹஅஹஹா.....ஹாஹஹஹா....

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்....

Song information

Singers: P. Susheela and K. J. Yesudas

Music by: K. V. Mahadevan

Release information: From Pallandu Vazhga (1975) · Lyricist: Pulamaipithan

Explore this song