Roman script
Singers : P. Susheela and K. J. Yesudas Music by : Ilayaraja Female Part Chella pillai saravanan Thiruchendur vaazhum sundharan Kobathil manathaabathil Kundram yeri vandhavan Female Part Chella pillai saravanan Thiruchendur vaazhum sundharan Female Part Oonjalil konjam aaduvaan Pinbu oodalil konjam aaduvaan Koondhalil malar soodiyae Avan kooda naan vara venduvaan Female Part Mayangi na……an Mayangi naan mella Thadai solla sinam kolvaan Male Part Chella pillai saravanan Thiruchendur vaazhum sundharan Valliyai inba valliyai Alli konda mannavan Female Part Chella pillai saravanan Thiruchendur vaazhum sundharan Male Part Maalaiyil oru malligai ena Malarndhaval indha kannigai Manmadhan kanai aivagai Adhil or vagai ival punnagai Male Part Madiyil na….an Madiyil naan thuyila Idai thuvala kalai payila Female Part Chella pillai saravanan Thiruchendur vaazhum sundharan Female Part Kaarkuzhal undhan panjanai Iru kaigalae undhan thalaiyanai Male : Velavan konjum pulli maan Adhan vadivam thaan Indha valli maan Female Part Arugil na…..an Arugil naan vandhen Idhazh senthaen idho thandhen Female & Male : Chella pillai saravanan Thiruchendur vaazhum sundharan
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : செல்லப் பிள்ளை சரவணன் திருச்செந்தூர் வாழும் சுந்தரன் கோபத்தில் மனத்தாபத்தில் குன்றம் ஏறி வந்தவன் செல்லப் பிள்ளை சரவணன் பெண் : செல்லப் பிள்ளை சரவணன் திருச்செந்தூர் வாழும் சுந்தரன் பெண் : ஊஞ்சலில் கொஞ்சம் ஆடுவான் பின்பு ஊடலில் கொஞ்சம் ஆடுவான் கூந்தலில் மலர் சூடியே அவன் கூட நான் வர வேண்டுவான் பெண் : மயங்கி நான்...... மெல்லத் தடை சொல்ல சினம் கொள்வான் ஆண் : செல்லப் பிள்ளை சரவணன் திருச் செந்தூர் வாழும் சுந்தரன் வள்ளியை இன்பவல்லியை அள்ளிக் கொண்ட மன்னவன் பெண் : செல்லப் பிள்ளை சரவணன் திருச்செந்தூர் வாழும் சுந்தரன் ஆண் : மாலையில் ஒரு மல்லிகை என மலர்ந்தவள் இந்தக் கன்னிகை மன்மதன் கணை ஐவகை அதில் ஓர் வகை இவள் புன்னகை ஆண் : மடியில் நான்........ துயில இடை துவள கலை பயில பெண் : செல்லப் பிள்ளை சரவணன் திருச்செந்தூர் வாழும் சுந்தரன் பெண் : கார்க்குழல் உந்தன் பஞ்சணை இரு கைகளே உந்தன் தலையணை ஆண் : வேலவன் கொஞ்சும் புள்ளி மான் அதன் வடிவம் தான் இந்த வள்ளி மான் பெண் : அருகில் நான்..... அருகில் நான் வந்தேன்.. இதழ்ச் செந்தேன் இதோ தந்தேன் ஆண் மற்றும் பெண் : செல்லப் பிள்ளை சரவணன் திருச்செந்தூர் வாழும் சுந்தரன்
Song information
Singers: P. Susheela and K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Pen Jenmam (1977) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela and K. J. Yesudas
- Film / album: Pen Jenmam
- Composer: Ilayaraja