Roman script

Singers : P. Susheela and K. J. Yesudas

Music by : Ilayaraja

Female Part

Chella pillai saravanan

Thiruchendur vaazhum sundharan

Kobathil manathaabathil

Kundram yeri vandhavan

Female Part

Chella pillai saravanan

Thiruchendur vaazhum sundharan

Female Part

Oonjalil konjam aaduvaan

Pinbu oodalil konjam aaduvaan

Koondhalil malar soodiyae

Avan kooda naan vara venduvaan

Female Part

Mayangi na……an

Mayangi naan mella

Thadai solla sinam kolvaan

Male Part

Chella pillai saravanan

Thiruchendur vaazhum sundharan

Valliyai inba valliyai

Alli konda mannavan

Female Part

Chella pillai saravanan

Thiruchendur vaazhum sundharan

Male Part

Maalaiyil oru malligai ena

Malarndhaval indha kannigai

Manmadhan kanai aivagai

Adhil or vagai ival punnagai

Male Part

Madiyil na….an

Madiyil naan thuyila

Idai thuvala kalai payila

Female Part

Chella pillai saravanan

Thiruchendur vaazhum sundharan

Female Part

Kaarkuzhal undhan panjanai

Iru kaigalae undhan thalaiyanai

Male : Velavan konjum pulli maan

Adhan vadivam thaan

Indha valli maan

Female Part

Arugil na…..an

Arugil naan vandhen

Idhazh senthaen idho thandhen

Female & Male :

Chella pillai saravanan

Thiruchendur vaazhum sundharan

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : செல்லப் பிள்ளை சரவணன்

திருச்செந்தூர் வாழும் சுந்தரன்

கோபத்தில் மனத்தாபத்தில்

குன்றம் ஏறி வந்தவன்

செல்லப் பிள்ளை சரவணன்

பெண் : செல்லப் பிள்ளை சரவணன்

திருச்செந்தூர் வாழும் சுந்தரன்

பெண் : ஊஞ்சலில் கொஞ்சம் ஆடுவான் பின்பு

ஊடலில் கொஞ்சம் ஆடுவான்

கூந்தலில் மலர் சூடியே அவன்

கூட நான் வர வேண்டுவான்

பெண் : மயங்கி நான்......

மெல்லத் தடை சொல்ல

சினம் கொள்வான்

ஆண் : செல்லப் பிள்ளை சரவணன்

திருச் செந்தூர் வாழும் சுந்தரன்

வள்ளியை இன்பவல்லியை

அள்ளிக் கொண்ட மன்னவன்

பெண் : செல்லப் பிள்ளை சரவணன்

திருச்செந்தூர் வாழும் சுந்தரன்

ஆண் : மாலையில் ஒரு மல்லிகை என

மலர்ந்தவள் இந்தக் கன்னிகை

மன்மதன் கணை ஐவகை அதில்

ஓர் வகை இவள் புன்னகை

ஆண் : மடியில் நான்........

துயில இடை துவள

கலை பயில

பெண் : செல்லப் பிள்ளை சரவணன்

திருச்செந்தூர் வாழும் சுந்தரன்

பெண் : கார்க்குழல் உந்தன் பஞ்சணை

இரு கைகளே உந்தன் தலையணை

ஆண் : வேலவன் கொஞ்சும் புள்ளி மான்

அதன் வடிவம் தான்

இந்த வள்ளி மான்

பெண் : அருகில் நான்.....

அருகில் நான் வந்தேன்..

இதழ்ச் செந்தேன் இதோ தந்தேன்

ஆண் மற்றும் பெண் :

செல்லப் பிள்ளை சரவணன்

திருச்செந்தூர் வாழும் சுந்தரன்

Song information

Singers: P. Susheela and K. J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Pen Jenmam (1977) · Lyricist: Vaali

Explore this song