Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male Part

Ponni nadhi oraththilae yaelaelo

Ponnu onnu kaaththirukku yaelaelo

Ponni nadhi oraththilae yaelaelo

Ponnu onnu kaaththirukku yaelaelo

Pakththila avan irunthum paarkka kooda mudiyalayae

Vetkaththukku vetkkam illa yaelaelo

Male Part

Ponni nadhi oraththilae yaelaelo

Ponnu onnu kaaththirukku yaelaelo

Male Part

Naalaa pala pozhuthaa

Ava aalaanathum thaalaamala

Naalu viral elachchuvittaa yaelaelo

Paalaa idhu pazhamaa idai noolaa

Kannu velaannu

Paavipaya thudichchu ninnaan yaelaelo

Male Part

Ponni nadhi oraththilae yaelaelo

Ponnu onnu kaaththirukku yaelaelo

Male Part

Nenaikku konjam sirakkum

Adhu thudikkum vayasu

Anaikkum thalaiyanaiyai

Adhil irukkum manasu

Avalum ada avanum antha rendum sirusu

Sirusaa adhu irunthaalenna manaso perusu

Male Part

Vaayaal solli kelaathathu

Paayil palli kollaathathu

Vattamittu odumadaa yaelaelo

Thaayo illa neeyo solli kelaathathu

Aasai ennum thaththuvaththin velaiyadaa yaelaelo

Male Part

Ponni nadhi oraththilae yaelaelo

Ponnu onnu kaaththirukku yaelaelo

Male Part

Mananthaa unna manappaen

Ena thavikkum vizhigal

Arinjo thanna marantho

Adhai thadukkum vazhigal

Male Part

Irandum thani thaniyae

Dhinam padukkum kiligal

Irunthaalenna kannaa

Illa pesum mozhigal

Male Part

Mama konjalaamaa

Ada yaemmaa pakkam vaamaa ena

Naanaththaiyum vittu vittu yaelaelo

Raja adi rani enthan kooja malarmaeni ena

Nenjukulla konjuthadaa yaelaelo

Male Part

Ponni nadhi oraththilae yaelaelo

Ponnu onnu kaaththirukku yaelaelo

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பொன்னி நதி ஓரத்திலே ஏலேலோ

பொண்ணு ஒன்னு காத்திருக்கு ஏலேலோ

பொன்னி நதி ஓரத்திலே ஏலேலோ

பொண்ணு ஒன்னு காத்திருக்கு ஏலேலோ

பக்கத்தில அவன் இருந்தும் பார்க்க கூட முடியலயே

வெட்கத்துக்கு வெட்கம் இல்ல ஏலேலோ..

ஆண் : பொன்னி நதி ஓரத்திலே ஏலேலோ

பொண்ணு ஒன்னு காத்திருக்கு ஏலேலோ

ஆண் : நாளா பல பொழுதா

அவ ஆளானதும் தாளாமலே

நாலு விரல் எளச்சுவிட்டா ஏலேலோ

பாலா இது பழமா இடை நூலா

கண்ணு வேலான்னு

பாவிப்பய துடிச்சு நின்னான் ஏலேலோ...

ஆண் : பொன்னி நதி ஓரத்திலே ஏலேலோ

பொண்ணு ஒன்னு காத்திருக்கு ஏலேலோ

ஆண் : நெனைக்கும் கொஞ்சம் சிரிக்கும்

அது துடிக்கும் வயசு

அணைக்கும் தலையணையை

அதில் இருக்கும் மனசு

அவளும் அட அவனும் அந்த ரெண்டும் சிறுசு

சிறுசா அது இருந்தாலென்ன மனசோ பெருசு

ஆண் : வாயால் சொல்லி கேளாதது

பாயில் பள்ளி கொள்ளாதது

வட்டமிட்டு ஓடுமடா ஏலேலோ

தாயோ இல்ல நீயோ சொல்லி கேளாதது

ஆசை என்னும் தத்துவத்தின் வேலையடா ஏலேலோ

ஆண் : பொன்னி நதி ஓரத்திலே ஏலேலோ

பொண்ணு ஒன்னு காத்திருக்கு ஏலேலோ

ஆண் : மணந்தா உன்ன மணப்பேன்

என தவிக்கும் விழிகள்

அறிஞ்சோ தன்ன மறந்தோ

அதை தடுக்கும் வழிகள்

ஆண் : இரண்டும் தனி தனியே

தினம் படுக்கும் கிளிகள்

இருந்தாலென்ன கண்ணா

இல்ல பேசும் மொழிகள்

ஆண் : மாமா கொஞ்சலாமா

அட ஏம்மா பக்கம் வாமா என

நாணத்தையும் விட்டு விட்டு ஏலேலோ

ராஜா அடி ராணி எந்தன் கூஜா மலர்மேனி என

நெஞ்சுக்குள்ள கொஞ்சுதடா ஏலேலோ......

ஆண் : பொன்னி நதி ஓரத்திலே ஏலேலோ

பொண்ணு ஒன்னு காத்திருக்கு ஏலேலோ

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Kuruvi Koodu (1980) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song