Roman script

Singers : K. S. Chithra and Mano

Music by : Ilayaraja

Male Part

Ponneduthu vaaraen vaaraen

Un kazhuthil pootta poren

Ennai alli thaaren thaaren

Unnai thottu naanum vaaren

Sondham irukku

Female Part

Aa…

Male Part

Sorgam irukku

Female Part

Aa…

Male Part

Inbam namakku

Both : Aa… aa…

Male Part

Ponneduthu vaaraen vaaraen

Un kazhuthil pootta poren

Female Part

Ennai alli thaaren thaaren

Unnai thottu naanum vaaren

Female Part

Sonnaal oru aanandham

Unnaal varum paerinbam

Solli solli theeraadhu

Sokka vaikkum maaman sondham

Male Part

Thottu varum poongaatru

Solli tharum thaen paattu

Nitham nitham naan kettu

Kitta vandhen aasa pattu

Female Part

Sindhaamani sela moodi

Sindhum pudhu paattu thaan

Sendhaamara poova pola

Chinna ponnu thaan

Male Part

Kannaadi pol maeni meedhu

Ennai dhinam paarkkavaa

Unnaal sugam koodum podhu

Sorgam allavaa

Female Part

Podhum pen maeni punnaagi pogum

Mhum mhum

Male Part

Ponneduthu vaaraen vaaraen

Un kazhuthil pootta poren

Female Part

Ennai alli thaaren thaaren

Unnai thottu naanum vaaren

Female Part

Ethanaiyo naalaaga

En udambu noolaaga

Metthaiyilae melaaga

Thathalichaen maeni noga

Male Part

Kottum mazhai ootraaga

Kodai kulir kaatraaga

Putham pudhu paattaaga

Pongudhadi poga poga

Female Part

Uchi mudhal paadham thorum

Ushnam vandhu yerudhu

Unga mugam paatha podhu vekkam varudhu

Male Part

Sengarumbu chaaru pola

Ullukkulla oorudhu

Gangai nadhi vaigaiyodu katti kolludhu

Female Part

Podhum pen maeni punnaagip pogum

Mhum mhum

Male Part

Ponneduthu vaaraen vaaraen

Un kazhuthil pootta poren

Female Part

Ennai alli thaaren thaaren

Unnai thottu naanum vaaren

Male Part

Sondham irukku

Female Part

Aa… sorgam irukku

Male Part

O… inbam namakku

Both : Aa… aa…

Male Part

Ponneduthu vaaraen vaaraen

Un kazhuthil pootta poren

Both : Ennai alli thaaren thaaren

Unnai thottu naanum vaaren

தமிழ்

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன்

உன் கழுத்தில் பூட்டப் போறேன்

என்னை அள்ளித் தாரேன் தாரேன்

உன்னத் தொட்டு நானும் வாரேன்

சொந்தம் இருக்கு

பெண் : ஆ......

ஆண் : சொர்க்கம் இருக்கு

பெண் : ஆ......

ஆண் : இன்பம் நமக்கு

இருவர் : ஆ... ஆ...ஆஅ....ஆ.....

ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன்

உன் கழுத்தில் பூட்டப் போறேன்

பெண் : என்னை அள்ளித் தாரேன் தாரேன்

உன்னத் தொட்டு நானும் வாரேன்

பெண் : சொன்னால் ஒரு ஆனந்தம்

உன்னால் வரும் பேரின்பம்

சொல்லிச் சொல்லி தீராது

சொக்க வெச்ச மாமன் சொந்தம்

ஆண் : தொட்டு வரும் பூங்காற்று

சொல்லித் தரும் தேன் பாட்டு

நித்தம் நித்தம் நான் கேட்டு

கிட்ட வந்தேன் ஆசப் பட்டு

பெண் : சிந்தாமணி சேல மூடி

சிந்தும் புதுப் பாட்டு தான்

செந்தாமரப் பூவப் போல

சின்னப் பொண்ணுதான்

ஆண் : கண்ணாடி போல் மேனி மீது

என்னை தினம் பார்க்கவா

உன்னால் சுகம் கூடும் போது

சொர்க்கம் அல்லவா

பெண் : போதும் பெண் மேனி புண்ணாகிப் போகும்

ம்ஹும் ம்ஹும்

ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன்

உன் கழுத்தில் பூட்டப் போறேன்

பெண் : என்னை அள்ளித் தாரேன் தாரேன்

உன்னத் தொட்டு நானும் வாரேன்

பெண் : எத்தனையோ நாளாக

என் உடம்பு நூலாக

மெத்தையிலே மேலாக

தத்தளிச்சேன் மேனி நோக

ஆண் : கொட்டும் மழை ஊற்றாக

கோடை குளிர் காற்றாக

புத்தம் புது பாட்டாக

பொங்குதடி போகப் போக

பெண் : உச்சி முதல் பாதம் தோறும்

உஷ்ணம் வந்து ஏறுது

உங்க முகம் பாத்த போது வெக்கம் வருது

ஆண் : செங்கரும்பு சாறு போல

உள்ளுக்குள்ள ஊறுது

கங்கை நதி வைகையோடு கட்டிக் கொள்ளுது

பெண் : போதும் பெண் மேனி புண்ணாகிப் போகும்

ம்ஹும் ம்ஹும்

ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன்

உன் கழுத்தில் பூட்டப் போறேன்

பெண் : என்னை அள்ளித் தாரேன் தாரேன்

உன்னத் தொட்டு நானும் வாரேன்

ஆண் : சொந்தம் இருக்கு

பெண் : ஆ.......சொர்க்கம் இருக்கு

ஆண் : ஓ........இன்பம் நமக்கு

இருவர் : ஆ... ஆ...

ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன்

உன் கழுத்தில் பூட்டப் போறேன்

இருவர் : என்னை அள்ளித் தாரேன் தாரேன்

உன்னத் தொட்டு நானும் வாரேன்

Song information

Singers: K. S. Chithra and Mano

Music by: Ilayaraja

Release information: From Saami Potta Mudichu (1991) · Lyricist: Vaali

Explore this song