Roman script
Singers : K. S. Chithra and Mano Music by : Ilayaraja Male Part Ponneduthu vaaraen vaaraen Un kazhuthil pootta poren Ennai alli thaaren thaaren Unnai thottu naanum vaaren Sondham irukku Female Part Aa… Male Part Sorgam irukku Female Part Aa… Male Part Inbam namakku Both : Aa… aa… Male Part Ponneduthu vaaraen vaaraen Un kazhuthil pootta poren Female Part Ennai alli thaaren thaaren Unnai thottu naanum vaaren Female Part Sonnaal oru aanandham Unnaal varum paerinbam Solli solli theeraadhu Sokka vaikkum maaman sondham Male Part Thottu varum poongaatru Solli tharum thaen paattu Nitham nitham naan kettu Kitta vandhen aasa pattu Female Part Sindhaamani sela moodi Sindhum pudhu paattu thaan Sendhaamara poova pola Chinna ponnu thaan Male Part Kannaadi pol maeni meedhu Ennai dhinam paarkkavaa Unnaal sugam koodum podhu Sorgam allavaa Female Part Podhum pen maeni punnaagi pogum Mhum mhum Male Part
Ponneduthu vaaraen vaaraen Un kazhuthil pootta poren Female Part Ennai alli thaaren thaaren Unnai thottu naanum vaaren Female Part Ethanaiyo naalaaga En udambu noolaaga Metthaiyilae melaaga Thathalichaen maeni noga Male Part Kottum mazhai ootraaga Kodai kulir kaatraaga Putham pudhu paattaaga Pongudhadi poga poga Female Part Uchi mudhal paadham thorum Ushnam vandhu yerudhu Unga mugam paatha podhu vekkam varudhu Male Part Sengarumbu chaaru pola Ullukkulla oorudhu Gangai nadhi vaigaiyodu katti kolludhu Female Part Podhum pen maeni punnaagip pogum Mhum mhum Male Part Ponneduthu vaaraen vaaraen Un kazhuthil pootta poren Female Part Ennai alli thaaren thaaren Unnai thottu naanum vaaren Male Part Sondham irukku Female Part Aa… sorgam irukku Male Part O… inbam namakku Both : Aa… aa… Male Part Ponneduthu vaaraen vaaraen Un kazhuthil pootta poren Both : Ennai alli thaaren thaaren Unnai thottu naanum vaaren
தமிழ்
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன் உன் கழுத்தில் பூட்டப் போறேன் என்னை அள்ளித் தாரேன் தாரேன் உன்னத் தொட்டு நானும் வாரேன் சொந்தம் இருக்கு பெண் : ஆ...... ஆண் : சொர்க்கம் இருக்கு பெண் : ஆ...... ஆண் : இன்பம் நமக்கு இருவர் : ஆ... ஆ...ஆஅ....ஆ..... ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன் உன் கழுத்தில் பூட்டப் போறேன் பெண் : என்னை அள்ளித் தாரேன் தாரேன் உன்னத் தொட்டு நானும் வாரேன் பெண் : சொன்னால் ஒரு ஆனந்தம் உன்னால் வரும் பேரின்பம் சொல்லிச் சொல்லி தீராது சொக்க வெச்ச மாமன் சொந்தம் ஆண் : தொட்டு வரும் பூங்காற்று சொல்லித் தரும் தேன் பாட்டு நித்தம் நித்தம் நான் கேட்டு கிட்ட வந்தேன் ஆசப் பட்டு பெண் : சிந்தாமணி சேல மூடி சிந்தும் புதுப் பாட்டு தான் செந்தாமரப் பூவப் போல சின்னப் பொண்ணுதான் ஆண் : கண்ணாடி போல் மேனி மீது என்னை தினம் பார்க்கவா உன்னால் சுகம் கூடும் போது சொர்க்கம் அல்லவா பெண் : போதும் பெண் மேனி புண்ணாகிப் போகும் ம்ஹும் ம்ஹும் ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன் உன் கழுத்தில் பூட்டப் போறேன் பெண் : என்னை அள்ளித் தாரேன் தாரேன் உன்னத் தொட்டு நானும் வாரேன் பெண் : எத்தனையோ நாளாக என் உடம்பு நூலாக மெத்தையிலே மேலாக தத்தளிச்சேன் மேனி நோக ஆண் : கொட்டும் மழை ஊற்றாக கோடை குளிர் காற்றாக புத்தம் புது பாட்டாக பொங்குதடி போகப் போக பெண் : உச்சி முதல் பாதம் தோறும் உஷ்ணம் வந்து ஏறுது உங்க முகம் பாத்த போது வெக்கம் வருது ஆண் : செங்கரும்பு சாறு போல உள்ளுக்குள்ள ஊறுது கங்கை நதி வைகையோடு கட்டிக் கொள்ளுது பெண் : போதும் பெண் மேனி புண்ணாகிப் போகும் ம்ஹும் ம்ஹும் ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன் உன் கழுத்தில் பூட்டப் போறேன் பெண் : என்னை அள்ளித் தாரேன் தாரேன் உன்னத் தொட்டு நானும் வாரேன் ஆண் : சொந்தம் இருக்கு பெண் : ஆ.......சொர்க்கம் இருக்கு ஆண் : ஓ........இன்பம் நமக்கு இருவர் : ஆ... ஆ... ஆண் : பொன்னெடுத்து வாரேன் வாரேன் உன் கழுத்தில் பூட்டப் போறேன் இருவர் : என்னை அள்ளித் தாரேன் தாரேன் உன்னத் தொட்டு நானும் வாரேன்
Song information
Singers: K. S. Chithra and Mano
Music by: Ilayaraja
Release information: From Saami Potta Mudichu (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. S. Chithra and Mano
- Film / album: Saami Potta Mudichu
- Composer: Ilayaraja