Roman script

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Female Part

Ponnana manam engu pogindrathu

Sollungal megangalae

Male : Hae hae hae hmm mmm

Female : Ponnana manam engu pogindrathu

Sollungal megangalae

Ennaasai kannan naal paarthu vanthaan

Ennaasai kannan naal paarthu vanthaan

Ingae vaa thendralae

Ingae vaa thendralae

Female Part

Ponnana manam engu pogindrathu

Sollungal megangalae

Male Part

Thaali katti vaeliyittu

Thangathukku naan koduthen

Bantham adhu sontham

Thaali katti vaeliyittu

Thangathukku naan koduthen

Bantham adhu sontham

Female Part

Sontham endru vantha pinnae

Sorgam ondru ketkiradhu nenjam

Adhu manjam

Female Part

Ponnana manam engu pogindrathu

Sollungal megangalae

Male : Hae hae ae…aahaa…aa…aa…

Female : Ahaa haa ahaa haa aahaa haa …..aa..

Male Part

Engo oru naadham

Adhil yedho oru raagam

Enakkullae ketkindradhu

Female Part

Adhu aasaigal thaalaamal

Naan paadum geetham

En ullam solgindrathu

Male Part

Andru kobam kondu sivantha kannam

Naanam kondu sivanthadhenna maanae

Sugam thaanae

Female Part

Indru vendum endru enni vitten

Vetkam kondu maariyadhu penmai

Adhu unmai

Female Part

Ponnana manam engu pogindrathu

Sollungal megangalae

Female Part

Idhazhin niram semmai

Kannin niram venmai

Idam konjam maarattumae

Male Part

Adhu thaen alli thanthaalum

Naan unna maatteno

Idhazh konjam serattumae

Female Part

Ambuliyil kattil ittu

Sembavala methai ittu

Naadu vilaiyaadu

Male Part

Kambanukku thoodhu solli

Kaviyangal paada veithen indru

Manam unduu

Male Part

Ponnana manam engu pogindrathu

Sollungal megangalae

Female Part

Ennaasai kannan naal paarthu vanthaan

Ingae vaa thendralae

Ingae vaa thendralae

Both : Ahaa haa aa aa

Ahaa aaa aa aa

Hmm hmm hmm mmmm

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : பொன்னான மனம் எங்கு போகின்றது

சொல்லுங்கள் மேகங்களே

ஆண் : ஹே ஹே ஹே ஹ்ம்ம் ம்ம்

பெண் : பொன்னான மனம் எங்கு போகின்றது

சொல்லுங்கள் மேகங்களே

என்னாசை கண்ணன் நாள் பார்த்து வந்தான்

என்னாசை கண்ணன் நாள் பார்த்து வந்தான்

இங்கே வா தென்றலே

இங்கே வா தென்றலே

பெண் : பொன்னான மனம் எங்கு போகின்றது

சொல்லுங்கள் மேகங்களே

ஆண் : தாலிக்கட்டி வேலியிட்டு

தங்கத்துக்கு நான் கொடுத்தேன்

பந்தம் அது சொந்தம்

தாலிக்கட்டி வேலியிட்டு

தங்கத்துக்கு நான் கொடுத்தேன்

பந்தம் அது சொந்தம்

பெண் : சொந்தம் என்று வந்த பின்னே

சொர்க்கம் ஒன்று கேட்கிறது

நெஞ்சம் அது மஞ்சம்

பெண் : பொன்னான மனம் எங்கு போகின்றது

சொல்லுங்கள் மேகங்களே

ஆண் : ஹே ஹே ஏ.....ஆஹா....ஆ....ஆ....

பெண் : அஹா ஹா அஹா ஹா ஆஹா ஹா.....ஆ....

ஆண் : எங்கோ ஒரு நாதம்

அதில் ஏதோ ஒரு ராகம்

எனக்குள்ளே கேட்கின்றது

பெண் : அது ஆசைகள் தாளாமல்

நான் பாடும் கீதம்

என் உள்ளம் சொல்கின்றது

ஆண் : அன்று கோபம் கொண்டு சிவந்த கன்னம்

நாணம் கொண்டு சிவந்ததென்ன

மானே சுகம்தானே

பெண் : இன்று வேண்டும் என்று எண்ணிவிட்டேன்

வெட்கம் கொண்டு மாறியது பெண்மை

அது உண்மை

பெண் : பொன்னான மனம் எங்கு போகின்றது

சொல்லுங்கள் மேகங்களே

பெண் : இதழின் நிறம் செம்மை

இரு கண்ணின் நிறம் வெண்மை

இடம் கொஞ்சம் மாறட்டுமே

ஆண் : அது தேனள்ளித் தந்தாலும்

நான் உண்ண மாட்டேனோ

இதழ் கொஞ்சம் சேரட்டுமே

பெண் : அம்புலியில் கட்டிலிட்டு

செம்பவள மெத்தையிட்டு

ஆடு......விளையாடு

ஆண் : கம்பனுக்கு தூது சொல்லிக்

காவியங்கள் பாட வைப்பேன் இன்று

மனம் உண்டு ......

ஆண் : பொன்னான மனம் எங்கு போகின்றது

சொல்லுங்கள் மேகங்களே

பெண் : என்னாசை கண்ணன் நாள் பார்த்து வந்தான்

இங்கே வா தென்றலே

இங்கே வா தென்றலே

இருவர் : ஆஹா ஹா ஆ ஆ

ஆஹா ஹா ஆ ஆ

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்

Song information

Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by: M. S. Vishwanathan

Release information: From Thirumangalyam (1974) · Lyricist: Kannadasan

Explore this song