Roman script

Singers : Karthik and Manjari

Music by : Ilayaraja

Female Part

Ponnaa porandha indha paavam

Indha mannil endraikku ingu theerum

Ponnaa porandha indha paavam

Indha mannil endraikku ingu theerum

Female Part

Kanavanai thedi alaigindra podhum

Kudumbathukkaaga uzhaikkindra podhum

Uyirai koduthu endrum odaagi thaeivaalammaa

Female Part

Ponnaa porandha indha paavam

Indha mannil endraikku ingu theerum

Female Part

Kaatrodu veyilodu

Mazhai vandha podhum

Thaangum man thaai pola pen aval

Kallodu pullodu

Thamai thondum podhum

Thadukkaadha man pola pen aval

Female Part

Sumaigalai thaangaadha

Sumai thaangi undo

Sumai kandu sorgindra pen engum undo

Kannukkullae kanneerin aarondru

Kannatthilae paayaamal paappaalae

Female Part

Ponnaa porandha indha paavam

Indha mannil endraikku ingu theerum

Male Part

Unai nambi ullorai

Nee marandhu vandhaal

Nee nambum dheivangal

Unai kaakkumaa

Aval kanda thunbathil

Un pangu illai

Inbangal ingunnai chaerumaa

Male Part

Appodhum un bodhai

Thavaraana bodhai

Ippodhum un paadhai

Thavaraana paadhai

Than kadamai thavaridum perkkellaam

Vendiyadhai dheivangal kaattaadhu

Male Part

Ponnaa porandha indha paavam

Indha mannil endraikku ingu theerum

Male Part

Kanavanai thedi alaigindra podhum

Kudumbathukkaaga uzhaikkindra podhum

Uyirai koduthu endrum odaagi thaeivaalammaa

Male Part

Ponnaa porandha indha paavam

Indha mannil endraikku ingu theerum

தமிழ்

பாடகர்கள் : மஞ்சரி மற்றும் கார்த்திக்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பொண்ணா பொறந்த

இந்தப் பாவம்

இந்த மண்ணில் என்றைக்கு

இங்கு தீரும்

பெண் : பொண்ணா பொறந்த

இந்தப் பாவம்

இந்த மண்ணில் என்றைக்கு

இங்கு தீரும்

பெண் : கணவனைத் தேடி

அலைகின்ற போதும்

குடும்பத்துக்காக

உழைக்கின்ற போதும்

உயிரைக் கொடுத்து என்றும்

ஓடாகித் தேய்வாளம்மா.....

பெண் : பொண்ணா பொறந்த

இந்தப் பாவம்

இந்த மண்ணில் என்றைக்கு

இங்கு தீரும்

பெண் : காற்றோடு வெயிலோடு

மழை வந்த போதும்

தாங்கும் மண் தாய் போல

பெண் அவள்

பெண் : கல்லோடு புல்லோடு

தனை தோண்டும் போதும்

தடுக்காத மண் போல

பெண் அவள்

பெண் : சுமைகளை தாங்காத

சுமைதாங்கி உண்டோ

சுமை கண்டு சோர்கின்ற

பெண் எங்கு உண்டோ

பெண் : கண்ணுக்குள்ளே

கண்ணீரின் ஆறொன்று

கன்னத்திலே பாயாமல்

பாப்பாளே

பெண் : பொண்ணா பொறந்த

இந்தப் பாவம்

இந்த மண்ணில் என்றைக்கு

இங்கு தீரும்

ஆண் : உனை நம்பி உள்ளோரை

நீ மறந்து வந்தால்

நீ நம்பும் தெய்வங்கள்

உனைக் காக்குமா

ஆண் : அவள் கண்ட துன்பத்தில்

உன் பங்கு இல்லை

இன்பங்கள் இங்குன்னைச் சேருமா

ஆண் : அப்போதும் உன் போதை

தவறான போதை

இப்போதும் உன் பாதை

தவறான பாதை

ஆண் : தன் கடமை தவறிடும்

பேர்க்கெல்லாம்

வேண்டியதை தெய்வங்கள்

காட்டாது

ஆண் : பொண்ணா பொறந்த

இந்தப் பாவம்

இந்த மண்ணில் என்றைக்கு

இங்கு தீரும்

ஆண் : கணவனைத் தேடி

அலைகின்ற போதும்

குடும்பத்துக்காக

உழைக்கின்ற போதும்

உயிரைக் கொடுத்து என்றும்

ஓடாகித் தேய்வாளம்மா.....ஆ

ஆண் : பொண்ணா பொறந்த

இந்தப் பாவம்

இந்த மண்ணில் என்றைக்கு

இங்கு தீரும்

Song information

Singers: Karthik and Manjari

Music by: Ilayaraja

Release information: From Chidambarathil Oru Appasamy (2005) · Lyricist: Vaali

Explore this song