Roman script

Ponmeni Thazhuvamal Song Lyrics is the track from Yaar Nee Tamil Film– 1966, Starring Jai Sankar, C. L. Ananthan, P. S. Veerappa, J. Jayalalitha, Manorama and C. K. Saraswathi. This song was sung by P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

Female Part

Ponmaeni thazhuvamal

Pen inbam ariyaamal

Female Part

Ponmaeni thazhuvamal

Pen inbam ariyaamal poga vendumaa

Kannodu kann sera

Unnodu naan sera thoodhu vendumaa

Ponmaeni thazhuvamal

Pen inbam ariyaamal poga vendumaa

Kannodu kann sera

Unnodu naan sera thoodhu vendumaa

Ponmaeni thazhuvamal ..ye ..ye ..ye

Female Part

Iravenbadhae namm vaazhvilae

Illaamal pogumaa

Iravenbadhae namm vaazhvilae

Illaamal pogumaa

Uravenbadhae un nenjilae

Indrenum thondrumaa

Female Part

Nee solvadhai naan solvadha

Idhu nedhiyaagumaa

Thaaladha penmai yengum podhu

Maunamaagumaa

Ponmaeni thazhuvamal ..ye ..ye ..ye

Female Part

Mazhai megamae en deepamae

En kaadhal deivamae

Mazhai megamae en deepamae

En kaadhal deivamae

Maru vaazhvilum unnodu

Naan ondraaga vendumae

Female Part

Naan enbadhum nee enbadhum

Oru raghamallavaa

Naam endru serndhu vaazhum bodhu

Vaarthai vendumaa

Female Part

Ponmaeni thazhuvamal

Pen inbam ariyaamal poga vendumaa

Kannodu kann sera

Unnodu naan sera thoodhu vendumaa

Ponmaeni thazhuvamal ..ye ..ye ..ye

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : பொன் மேனி தழுவாமல்

பெண் இன்பம் அறியாமல்

பெண் : பொன் மேனி தழுவாமல்

பெண் இன்பம் அறியாமல் போக வேண்டுமா

கண்ணோடு கண் சேர

உன்னோடு நான் சேர தூது வேண்டுமா

பொன் மேனி தழுவாமல்

பெண் இன்பம் அறியாமல் போக வேண்டுமா

கண்ணோடு கண் சேர

உன்னோடு நான் சேர தூது வேண்டுமா

பொன் மேனி தழுவாமலே ஏ..... ஏ....ஏ......

பெண் : இரவென்பதே நம் வாழ்விலே

இல்லாமல் போகுமா

இரவென்பதே நம் வாழ்விலே

இல்லாமல் போகுமா

உறவென்பதே உன் நெஞ்சிலே

இன்றேனும் தோன்றுமா

பெண் : நீ சொல்வதை நான் சொல்வதா

இது நீதியாகுமா

தாளாத பெண்மை ஏங்கும் போது

மௌனமாகுமா

பொன் மேனி தழுவாமலே ஏ ஏ ஏ

பெண் : மழை மேகமே என் தீபமே

என் காதல் தெய்வமே

மழை மேகமே என் தீபமே

என் காதல் தெய்வமே

மறு வாழ்விலும் உன்னோடு

நான் ஒன்றாக வேண்டுமே

பெண் : நான் என்பதும் நீ என்பதும்

ஒரு ராகமல்லவா

நாமொன்று சேர்ந்து வாழும் போது

வார்த்தை வேண்டுமா

பெண் : பொன் மேனி தழுவாமல்

பெண் இன்பம் அறியாமல் போக வேண்டுமா

கண்ணோடு கண் சேர

உன்னோடு நான் சேர தூது வேண்டுமா

பொன் மேனி தழுவாமலே .........ஏ ஏ ஏ

Song information

Singer: P. Susheela

Release information: From Yaar Nee (1966) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: S. Vedhachalam

Explore this song