Roman script
Ponmeni Thazhuvamal Song Lyrics is the track from Yaar Nee Tamil Film– 1966, Starring Jai Sankar, C. L. Ananthan, P. S. Veerappa, J. Jayalalitha, Manorama and C. K. Saraswathi. This song was sung by P. Susheela and the music was composed by S. Vedhachalam. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : S. Vedhachalam Lyricist : Kannadasan Female Part Ponmaeni thazhuvamal Pen inbam ariyaamal Female Part Ponmaeni thazhuvamal Pen inbam ariyaamal poga vendumaa Kannodu kann sera Unnodu naan sera thoodhu vendumaa Ponmaeni thazhuvamal Pen inbam ariyaamal poga vendumaa Kannodu kann sera Unnodu naan sera thoodhu vendumaa Ponmaeni thazhuvamal ..ye ..ye ..ye Female Part Iravenbadhae namm vaazhvilae Illaamal pogumaa Iravenbadhae namm vaazhvilae Illaamal pogumaa Uravenbadhae un nenjilae Indrenum thondrumaa Female Part Nee solvadhai naan solvadha Idhu nedhiyaagumaa Thaaladha penmai yengum podhu Maunamaagumaa Ponmaeni thazhuvamal ..ye ..ye ..ye Female Part Mazhai megamae en deepamae En kaadhal deivamae Mazhai megamae en deepamae En kaadhal deivamae Maru vaazhvilum unnodu Naan ondraaga vendumae Female Part Naan enbadhum nee enbadhum Oru raghamallavaa Naam endru serndhu vaazhum bodhu Vaarthai vendumaa Female Part Ponmaeni thazhuvamal Pen inbam ariyaamal poga vendumaa Kannodu kann sera Unnodu naan sera thoodhu vendumaa Ponmaeni thazhuvamal ..ye ..ye ..ye
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : பொன் மேனி தழுவாமல் பெண் இன்பம் அறியாமல் பெண் : பொன் மேனி தழுவாமல் பெண் இன்பம் அறியாமல் போக வேண்டுமா கண்ணோடு கண் சேர உன்னோடு நான் சேர தூது வேண்டுமா பொன் மேனி தழுவாமல் பெண் இன்பம் அறியாமல் போக வேண்டுமா கண்ணோடு கண் சேர உன்னோடு நான் சேர தூது வேண்டுமா பொன் மேனி தழுவாமலே ஏ..... ஏ....ஏ...... பெண் : இரவென்பதே நம் வாழ்விலே இல்லாமல் போகுமா இரவென்பதே நம் வாழ்விலே இல்லாமல் போகுமா உறவென்பதே உன் நெஞ்சிலே இன்றேனும் தோன்றுமா பெண் : நீ சொல்வதை நான் சொல்வதா இது நீதியாகுமா தாளாத பெண்மை ஏங்கும் போது மௌனமாகுமா பொன் மேனி தழுவாமலே ஏ ஏ ஏ பெண் : மழை மேகமே என் தீபமே என் காதல் தெய்வமே மழை மேகமே என் தீபமே என் காதல் தெய்வமே மறு வாழ்விலும் உன்னோடு நான் ஒன்றாக வேண்டுமே பெண் : நான் என்பதும் நீ என்பதும் ஒரு ராகமல்லவா நாமொன்று சேர்ந்து வாழும் போது வார்த்தை வேண்டுமா பெண் : பொன் மேனி தழுவாமல் பெண் இன்பம் அறியாமல் போக வேண்டுமா கண்ணோடு கண் சேர உன்னோடு நான் சேர தூது வேண்டுமா பொன் மேனி தழுவாமலே .........ஏ ஏ ஏ
Song information
Singer: P. Susheela
Release information: From Yaar Nee (1966) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Yaar Nee