Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Ilayaraja Male Part Ponmani ponmanikku naanae Unnaadha thaenae En kanmani kanmanikku naanae Endraagi ponen Male Part Ponmani ponmanikku naanae Unnaadha thaenae En kanmani kanmanikku naanae Endraagi ponen Male Part Paniyum kodhikkudhu Pathi eriyum veyilum kulireduthu Poyaachu Kaniyum thavikkudhu Unna nenachu kanavu dhenamum vandhu Nooraachu Male Part Ponmani ponmanikku naanae Unnaadha thaenae En kanmani kanmanikku naanae Endraagi ponen Male Part Melae moodum vaanam pola Naanum maara aasa thaan Naala parthu maala poda Naanum senja poojai thaan Female Part Neram varum bothu Baaram idam maaraadho Thaaram ena aanaa Dhaagam adhu theeradho Male Part Azhagu silaiya paarthu Anbaalae aasa meeralachu Pavazha idhazha serthu Un mela paasam koodi pochu Female Part Ada raasa unnai lesaa serndhaa Raavum pagalum sogamaachu Male Part
Ponmani ponmanikku naanae Unnaadha thaenae En kanmani kanmanikku naanae Endraagi ponen Female Part Thaana vandhu mela saanju Thaenaa ootrum poongodi Maama indha neram paarthu Neeya vandhu thaen kudi Male Part Kodai mazhai naanae Soodum vayal needhaanae Vaadum idhazh paarthu Vaari thara vandhenae Female Part Mayangi mayangi ponen Unnaalae manasu izhakkalaanaen Dhinamum nenachu nenachu Unnaalae thisaiyai maranthu ponnen Male Part Adi thaenae paalae maanae mayilae Thaedum enna paadum kuyilae Male Part Ponmani ponmanikku naanae Female : Unnaadha thaenae Male : En kanmani kanmanikku naanae Female : Endraagi ponen Female Part Paniyum kodhikkudhu Pathi eriyum veyilum kulireduthu Poyaachu Male : Kaniyum thavikkudhu Unna nenachu kanavu dhenamum vandhu Nooraachu Male Part Ponmani ponmanikku naanae Female : Unnaadha thaenae Male : En kanmani kanmanikku naanae Female : Endraagi ponen
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பொன்மணி பொன்மணிக்கு நானே உண்ணாத தேனே என் கண்மணி கண்மணிக்கு நானே என்றாகி போனேன்.... ஆண் : பொன்மணி பொன்மணிக்கு நானே உண்ணாத தேனே என் கண்மணி கண்மணிக்கு நானே என்றாகி போனேன்.... ஆண் : பனியும் கொதிக்குது பத்தி எரியும் வெயிலும் குளிரெடுத்து போயாச்சு கனியும் தவிக்குது உன்ன நெனச்சு கனவு தெனமும் வந்து நூறாச்சு ஆண் : பொன்மணி பொன்மணிக்கு நானே உண்ணாத தேனே என் கண்மணி கண்மணிக்கு நானே என்றாகி போனேன்.... ஆண் : மேலே மூடும் வானம் போல நானும் மாற ஆசத்தான் நாளப் பார்த்து மால போட நானும் செஞ்ச பூஜைதான் பெண் : நேரம் வரும்போது பாரம் இடம் மாறாதோ தாரம் என ஆனா தாகம் அது தீராதோ ஆண் : அழகு செலயப் பார்த்து அன்பாலே ஆச மீறலாச்சு பவள இதழ சேர்த்து உன் மேலே பாசம் கூடிப் போச்சு...... பெண் : அட ராசா உன்னை லேசா சேர்ந்தா ராவும் பகலும் சொகமாச்சு..... ஆண் : பொன்மணி பொன்மணிக்கு நானே உண்ணாத தேனே என் கண்மணி கண்மணிக்கு நானே என்றாகி போனேன்.... பெண் : தானா வந்து மேலே சாஞ்சு தேனா ஊற்றும் பூங்கொடி மாமா இந்த நேரம் பார்த்து நீயா வந்து தேன் குடி..... ஆண் : கோடை மழை நானே சூடும் வயல் நீதானே வாடும் இதழ் பார்த்து வாரி தர வந்தேனே பெண் : மயங்கி மயங்கி போனேன் உன்னாலே மனச இழக்கலானேன் தினமும் நெனச்சு நெனச்சு உன்னாலே திசையை மறந்து போனேன் ஆண் : அடி தேனே பாலே மானே மயிலே தேடும் என்ன பாடும் குயிலே..... ஆண் : பொன்மணி பொன்மணிக்கு நானே பெண் : உண்ணாத தேனே ஆண் : என் கண்மணி கண்மணிக்கு நானே பெண் : என்றாகி போனேன்.... ஆண் : பனியும் கொதிக்குது பத்தி எரியும் வெயிலும் குளிரெடுத்து போயாச்சு ஆண் : கனியும் தவிக்குது உன்ன நெனச்சு கனவு தெனமும் வந்து நூறாச்சு ஆண் : பொன்மணி பொன்மணிக்கு நானே பெண் : உண்ணாத தேனே ஆண் : என் கண்மணி கண்மணிக்கு நானே பெண் : என்றாகி போனேன்....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Annanukku Jai (1989) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Annanukku Jai
- Composer: Ilayaraja