Roman script

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Ilayaraja

Male Part

Ponmani ponmanikku naanae

Unnaadha thaenae

En kanmani kanmanikku naanae

Endraagi ponen

Male Part

Ponmani ponmanikku naanae

Unnaadha thaenae

En kanmani kanmanikku naanae

Endraagi ponen

Male Part

Paniyum kodhikkudhu

Pathi eriyum veyilum kulireduthu

Poyaachu

Kaniyum thavikkudhu

Unna nenachu kanavu dhenamum vandhu

Nooraachu

Male Part

Ponmani ponmanikku naanae

Unnaadha thaenae

En kanmani kanmanikku naanae

Endraagi ponen

Male Part

Melae moodum vaanam pola

Naanum maara aasa thaan

Naala parthu maala poda

Naanum senja poojai thaan

Female Part

Neram varum bothu

Baaram idam maaraadho

Thaaram ena aanaa

Dhaagam adhu theeradho

Male Part

Azhagu silaiya paarthu

Anbaalae aasa meeralachu

Pavazha idhazha serthu

Un mela paasam koodi pochu

Female Part

Ada raasa unnai lesaa serndhaa

Raavum pagalum sogamaachu

Male Part

Ponmani ponmanikku naanae

Unnaadha thaenae

En kanmani kanmanikku naanae

Endraagi ponen

Female Part

Thaana vandhu mela saanju

Thaenaa ootrum poongodi

Maama indha neram paarthu

Neeya vandhu thaen kudi

Male Part

Kodai mazhai naanae

Soodum vayal needhaanae

Vaadum idhazh paarthu

Vaari thara vandhenae

Female Part

Mayangi mayangi ponen

Unnaalae manasu izhakkalaanaen

Dhinamum nenachu nenachu

Unnaalae thisaiyai maranthu ponnen

Male Part

Adi thaenae paalae maanae mayilae

Thaedum enna paadum kuyilae

Male Part

Ponmani ponmanikku naanae

Female : Unnaadha thaenae

Male : En kanmani kanmanikku naanae

Female : Endraagi ponen

Female Part

Paniyum kodhikkudhu

Pathi eriyum veyilum kulireduthu

Poyaachu

Male : Kaniyum thavikkudhu

Unna nenachu kanavu dhenamum vandhu

Nooraachu

Male Part

Ponmani ponmanikku naanae

Female : Unnaadha thaenae

Male : En kanmani kanmanikku naanae

Female : Endraagi ponen

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பொன்மணி பொன்மணிக்கு நானே

உண்ணாத தேனே

என் கண்மணி கண்மணிக்கு நானே

என்றாகி போனேன்....

ஆண் : பொன்மணி பொன்மணிக்கு நானே

உண்ணாத தேனே

என் கண்மணி கண்மணிக்கு நானே

என்றாகி போனேன்....

ஆண் : பனியும் கொதிக்குது

பத்தி எரியும் வெயிலும் குளிரெடுத்து

போயாச்சு

கனியும் தவிக்குது உன்ன நெனச்சு

கனவு தெனமும் வந்து நூறாச்சு

ஆண் : பொன்மணி பொன்மணிக்கு நானே

உண்ணாத தேனே

என் கண்மணி கண்மணிக்கு நானே

என்றாகி போனேன்....

ஆண் : மேலே மூடும் வானம் போல

நானும் மாற ஆசத்தான்

நாளப் பார்த்து மால போட

நானும் செஞ்ச பூஜைதான்

பெண் : நேரம் வரும்போது

பாரம் இடம் மாறாதோ

தாரம் என ஆனா

தாகம் அது தீராதோ

ஆண் : அழகு செலயப் பார்த்து

அன்பாலே ஆச மீறலாச்சு

பவள இதழ சேர்த்து உன் மேலே

பாசம் கூடிப் போச்சு......

பெண் : அட ராசா உன்னை லேசா சேர்ந்தா

ராவும் பகலும் சொகமாச்சு.....

ஆண் : பொன்மணி பொன்மணிக்கு நானே

உண்ணாத தேனே

என் கண்மணி கண்மணிக்கு நானே

என்றாகி போனேன்....

பெண் : தானா வந்து மேலே சாஞ்சு

தேனா ஊற்றும் பூங்கொடி

மாமா இந்த நேரம் பார்த்து

நீயா வந்து தேன் குடி.....

ஆண் : கோடை மழை நானே

சூடும் வயல் நீதானே

வாடும் இதழ் பார்த்து

வாரி தர வந்தேனே

பெண் : மயங்கி மயங்கி போனேன்

உன்னாலே மனச இழக்கலானேன்

தினமும் நெனச்சு நெனச்சு

உன்னாலே திசையை மறந்து போனேன்

ஆண் : அடி தேனே பாலே மானே மயிலே

தேடும் என்ன பாடும் குயிலே.....

ஆண் : பொன்மணி பொன்மணிக்கு நானே

பெண் : உண்ணாத தேனே

ஆண் : என் கண்மணி கண்மணிக்கு நானே

பெண் : என்றாகி போனேன்....

ஆண் : பனியும் கொதிக்குது

பத்தி எரியும் வெயிலும் குளிரெடுத்து

போயாச்சு

ஆண் : கனியும் தவிக்குது உன்ன நெனச்சு

கனவு தெனமும் வந்து நூறாச்சு

ஆண் : பொன்மணி பொன்மணிக்கு நானே

பெண் : உண்ணாத தேனே

ஆண் : என் கண்மணி கண்மணிக்கு நானே

பெண் : என்றாகி போனேன்....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by: Ilayaraja

Release information: From Annanukku Jai (1989) · Lyricist: Gangai Amaran

Explore this song