Roman script

Singers : T. M. Soundararajan and Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Female Part

Pon mana chemmalai

Pun pada cheidhadhu yaaro

Adhu yaaro

Female Part

Pon mana chemmalai

Pun pada cheidhadhu yaaro

Adhu yaaro

Un manam enbadhum

En manam enbadhum vaero arivaaro

Female Part

Pon mana chemmalai

Pun pada cheidhadhu yaaro

Adhu yaaro

Un manam enbadhum

En manam enbadhum vaero arivaaro

Female Part

Unnai oru saei pol naan thaalaatta

Vanna chiru sevvaayil thaenootta

Unnai oru saei pol naan thaalaatta

Vanna chiru sevvaayil thaenootta

Thirumaeni nalamaagalaam…

Thigattaadha sugam kaanalaam…

Thirumaeni nalamaagalaam…

Thigattaadha sugam kaanalaam…

Vilagaamal naam vilaiyaadalaam

Female Part

Pon mana chemmalai

Pun pada cheidhadhu yaaro

Adhu yaaro

Male Part

Mannavan en manam

Pun pada cheidhadhu

Kannae undhan kannae

Kannathu mutthathil kaayangal aaridum

Pennae sem ponnae

Male Part

Thogai mani thaer polae vandhaada

Female Part

Dhevan iru kai kondu pandhaada

Male Part

Thogai mani thaer polae vandhaada

Female Part

Dhevan iru kai kondu pandhaada

Male Part

Sugamaana nilai thondrumo

Maravaadha ninaivaagumo

Female Part

Sari paadhi naan parimaaralaam

Pon mana chemmalai

Pun pada cheidhadhu yaaro

Adhu yaaro

Male Part

Mannavan en manam

Pun pada cheidhadhu

Kannae undhan kannae

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : பொன் மனச் செம்மலை

புண் படச் செய்தது யாரோ

அது யாரோ

பெண் : பொன் மனச் செம்மலை

புண் படச் செய்தது யாரோ

அது யாரோ

உன் மனம் என்பதும்

என் மனம் என்பதும் வேறோ அறிவாரோ

பெண் : பொன் மனச் செம்மலை

புண் படச் செய்தது யாரோ

அது யாரோ

உன் மனம் என்பதும்

என் மனம் என்பதும் வேறோ அறிவாரோ

பெண் : உன்னை ஒரு சேய் போல் நான் தாலாட்ட

வண்ணச் சிறு செவ்வாயில் தேனூட்ட

உன்னை ஒரு சேய் போல் நான் தாலாட்ட

வண்ணச் சிறு செவ்வாயில் தேனூட்ட

திருமேனி நலமாகலாம்...

திகட்டாத சுகம் காணலாம்

திருமேனி நலமாகலாம்...

திகட்டாத சுகம் காணலாம்

விலகாமல் நாம் விளையாடலாம்

பெண் : பொன் மனச் செம்மலை

புண் படச் செய்தது யாரோ

அது யாரோ

ஆண் : மன்னவன் என் மனம்

புண் படச் செய்தது

கண்ணே உந்தன் கண்ணே

கன்னத்து முத்தத்தில் காயங்கள் ஆறிடும்

பெண்ணே செம் பொன்னே

ஆண் : தோகை மணித் தேர் போலே வந்தாட

பெண் : தேவன் இரு கை கொண்டு பந்தாட

ஆண் : தோகை மணித் தேர் போலே வந்தாட

பெண் : தேவன் இரு கை கொண்டு பந்தாட

ஆண் : சுகமான நிலை தோன்றுமோ

மறவாத நினைவாகுமோ

பெண் : சரி பாதி நான் பரிமாறலாம்

பொன் மனச் செம்மலை

புண் படச் செய்தது யாரோ

அது யாரோ

ஆண் : மன்னவன் என் மனம்

புண் படச் செய்தது

கண்ணே உந்தன் கண்ணே...

Song information

Singers: T. M. Soundararajan and Vani Jayaram

Music by: M. S. Vishwanathan

Release information: From Sirithu Vazha Vendum (1974) · Lyricist: Vaali

Explore this song