Roman script
Singers : T. M. Soundararajan and Vani Jayaram Music by : M. S. Vishwanathan Female Part Pon mana chemmalai Pun pada cheidhadhu yaaro Adhu yaaro Female Part Pon mana chemmalai Pun pada cheidhadhu yaaro Adhu yaaro Un manam enbadhum En manam enbadhum vaero arivaaro Female Part Pon mana chemmalai Pun pada cheidhadhu yaaro Adhu yaaro Un manam enbadhum En manam enbadhum vaero arivaaro Female Part Unnai oru saei pol naan thaalaatta Vanna chiru sevvaayil thaenootta Unnai oru saei pol naan thaalaatta Vanna chiru sevvaayil thaenootta Thirumaeni nalamaagalaam… Thigattaadha sugam kaanalaam… Thirumaeni nalamaagalaam… Thigattaadha sugam kaanalaam… Vilagaamal naam vilaiyaadalaam Female Part Pon mana chemmalai Pun pada cheidhadhu yaaro Adhu yaaro Male Part Mannavan en manam Pun pada cheidhadhu Kannae undhan kannae Kannathu mutthathil kaayangal aaridum Pennae sem ponnae Male Part Thogai mani thaer polae vandhaada Female Part Dhevan iru kai kondu pandhaada Male Part Thogai mani thaer polae vandhaada Female Part Dhevan iru kai kondu pandhaada Male Part Sugamaana nilai thondrumo Maravaadha ninaivaagumo Female Part Sari paadhi naan parimaaralaam Pon mana chemmalai Pun pada cheidhadhu yaaro Adhu yaaro Male Part Mannavan en manam Pun pada cheidhadhu Kannae undhan kannae
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : பொன் மனச் செம்மலை புண் படச் செய்தது யாரோ அது யாரோ பெண் : பொன் மனச் செம்மலை புண் படச் செய்தது யாரோ அது யாரோ உன் மனம் என்பதும் என் மனம் என்பதும் வேறோ அறிவாரோ பெண் : பொன் மனச் செம்மலை புண் படச் செய்தது யாரோ அது யாரோ உன் மனம் என்பதும் என் மனம் என்பதும் வேறோ அறிவாரோ பெண் : உன்னை ஒரு சேய் போல் நான் தாலாட்ட வண்ணச் சிறு செவ்வாயில் தேனூட்ட உன்னை ஒரு சேய் போல் நான் தாலாட்ட வண்ணச் சிறு செவ்வாயில் தேனூட்ட திருமேனி நலமாகலாம்... திகட்டாத சுகம் காணலாம் திருமேனி நலமாகலாம்... திகட்டாத சுகம் காணலாம் விலகாமல் நாம் விளையாடலாம் பெண் : பொன் மனச் செம்மலை புண் படச் செய்தது யாரோ அது யாரோ ஆண் : மன்னவன் என் மனம் புண் படச் செய்தது கண்ணே உந்தன் கண்ணே கன்னத்து முத்தத்தில் காயங்கள் ஆறிடும் பெண்ணே செம் பொன்னே ஆண் : தோகை மணித் தேர் போலே வந்தாட பெண் : தேவன் இரு கை கொண்டு பந்தாட ஆண் : தோகை மணித் தேர் போலே வந்தாட பெண் : தேவன் இரு கை கொண்டு பந்தாட ஆண் : சுகமான நிலை தோன்றுமோ மறவாத நினைவாகுமோ பெண் : சரி பாதி நான் பரிமாறலாம் பொன் மனச் செம்மலை புண் படச் செய்தது யாரோ அது யாரோ ஆண் : மன்னவன் என் மனம் புண் படச் செய்தது கண்ணே உந்தன் கண்ணே...
Song information
Singers: T. M. Soundararajan and Vani Jayaram
Music by: M. S. Vishwanathan
Release information: From Sirithu Vazha Vendum (1974) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan and Vani Jayaram
- Film / album: Sirithu Vazha Vendum
- Composer: M. S. Vishwanathan