Roman script
Singer : K. J. Yesudas
Music by : S. A. Rajkumar
Chorus
………………………
Male Part
Ponmagal vandhaal..
Porul kodi thandhal..
Poo medai vaasal pongum thaenaaga..
Male Part
Kanmalar konjam
Kanivodu ennai
Aalakinaal anbilae….eh..eh..eh..eh
Male Part
Ponmagal vandhaal..
Porul kodi thandhal..
Poo medai vaasal pongum thaenaaga..
Chorus
………………….
Male Part
{Muthukkal sirikum nilathil
Thittikkum ninaipai vidhaikum} (2)
Paavai nee vaa…
Male Part
Sorgathin vanapai rasikum
Sithathil mayakam valarkkum
Yogamae nee vaa…
Male Part
Vairamo en vasam
Vazhvilae paravasam
Veedhiyil oorvalam
Vizhiyellam navarasam
Male Part
Ponmagal vandhaal..
Porul kodi thandhal..
Poo medai vaasal pongum thaenaaga..
Chorus
……………………..
Male Part
Selvathin anaippil kidappen
Velvettin virippil nadappaen
Selvathin anaippil kidappen
Velvettin virippil nadappen raajanaaga
Male Part
Inbathin manathil kulippen
Endrendrum sugathil midhappen veeranaaga
Thirumagal sammadham tharugiraal ennidam
Manadhilae nimmadhi malarvadho punnagai
Male Part
Pon magal vandhaal
Porul kodi thandhal
Poo medai vaasal pongum thaenaaga
Chorus : Aa… aa… aa… aaa…aa..
Male Part
Kan malar konjum kanivodu ennai
Aalaakkinaal anbilae eh eh eh
Male Part
Pon magal vandhaal
Porul kodi thandhal
Poo medai vaasal pongum thaenaaga
Chorus : Aa… aa… aa… aaa…aa..தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் குழு : ...................... ஆண் : பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பூமேடை வாசல் பொங்கும் தேனாக ஆண் : கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே....ஏ......ஏ.....ஏ....ஏ.... ஆண் : பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பூமேடை வாசல் பொங்கும் தேனாக குழு : ................................. ஆண் : முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும் முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில் தித்திக்கும் நினைப்பை விதைக்கும் பாவை நீ வா...,,,,, ஆண் : சொர்க்கத்தின் வனப்பை ரசிக்கும் சித்தத்தில் மயக்கம் வளர்க்கும் யோகமே நீ வா வைரமோ என் வசம் வாழ்விலே பரவசம் வீதியில் ஊர்வலம் விழியெல்லாம் நவரசம் ஆண் : பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பூமேடை வாசல் பொங்கும் தேனாக குழு : ............................ ஆண் : செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன் வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன் வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் ராஜானாக ஆண் : இன்பத்தின் மணத்தில் குளிப்பேன் என்றென்றும் சுகத்தில் மிதப்பேன் வீரனாக திருமகள் சம்மதம் தருகிறாள் என்னிடம் மனதிலே நிம்மதி மலர்வதோ புன்னகை ஆண் : பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பூமேடை வாசல் பொங்கும் தேனாக குழு : ஆ......ஆ.....ஆ.....ஆஅ.....ஆ.... ஆண் : கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே....ஏ.... ஏ.... ஏ.... ஏ.... ஆண் : பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள் பூமேடை வாசல் பொங்கும் தேனாக குழு : ஆ......ஆ.....ஆ.....ஆஅ.....ஆ....
Song information
Singer: K. J. Yesudas
Music by: S. A. Rajkumar
Release information: From Perum Pulli (1991) · Lyricist: Aalangudi Somu
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Perum Pulli
- Composer: S. A. Rajkumar