Roman script

Singer : K. J. Yesudas

Music by : S. A. Rajkumar

Chorus

………………………

Male Part

Ponmagal vandhaal..

Porul kodi thandhal..

Poo medai vaasal pongum thaenaaga..

Male Part

Kanmalar konjam

Kanivodu ennai

Aalakinaal anbilae….eh..eh..eh..eh

Male Part

Ponmagal vandhaal..

Porul kodi thandhal..

Poo medai vaasal pongum thaenaaga..

Chorus

………………….

Male Part

{Muthukkal sirikum nilathil

Thittikkum ninaipai vidhaikum} (2)

Paavai nee vaa…

Male Part

Sorgathin vanapai rasikum

Sithathil mayakam valarkkum

Yogamae nee vaa…

Male Part

Vairamo en vasam

Vazhvilae paravasam

Veedhiyil oorvalam

Vizhiyellam navarasam

Male Part

Ponmagal vandhaal..

Porul kodi thandhal..

Poo medai vaasal pongum thaenaaga..

Chorus

……………………..

Male Part

Selvathin anaippil kidappen

Velvettin virippil nadappaen

Selvathin anaippil kidappen

Velvettin virippil nadappen raajanaaga

Male Part

Inbathin manathil kulippen

Endrendrum sugathil midhappen veeranaaga

Thirumagal sammadham tharugiraal ennidam

Manadhilae nimmadhi malarvadho punnagai

Male Part

Pon magal vandhaal

Porul kodi thandhal

Poo medai vaasal pongum thaenaaga

Chorus : Aa… aa… aa… aaa…aa..

Male Part

Kan malar konjum kanivodu ennai

Aalaakkinaal anbilae eh eh eh

Male Part

Pon magal vandhaal

Porul kodi thandhal

Poo medai vaasal pongum thaenaaga

Chorus : Aa… aa… aa… aaa…aa..

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

குழு : ......................

ஆண் : பொன்மகள் வந்தாள்

பொருள் கோடி தந்தாள்

பூமேடை வாசல் பொங்கும் தேனாக

ஆண் : கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை

ஆளாக்கினாள் அன்பிலே....ஏ......ஏ.....ஏ....ஏ....

ஆண் : பொன்மகள் வந்தாள்

பொருள் கோடி தந்தாள்

பூமேடை வாசல் பொங்கும் தேனாக

குழு : .................................

ஆண் : முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்

தித்திக்கும் நினைப்பை விதைக்கும்

முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்

தித்திக்கும் நினைப்பை விதைக்கும்

பாவை நீ வா...,,,,,

ஆண் : சொர்க்கத்தின் வனப்பை ரசிக்கும்

சித்தத்தில் மயக்கம் வளர்க்கும்

யோகமே நீ வா

வைரமோ என் வசம் வாழ்விலே பரவசம்

வீதியில் ஊர்வலம் விழியெல்லாம் நவரசம்

ஆண் : பொன்மகள் வந்தாள்

பொருள் கோடி தந்தாள்

பூமேடை வாசல் பொங்கும் தேனாக

குழு : ............................

ஆண் : செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன்

வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன்

செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன்

வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன் ராஜானாக

ஆண் : இன்பத்தின் மணத்தில் குளிப்பேன்

என்றென்றும் சுகத்தில் மிதப்பேன் வீரனாக

திருமகள் சம்மதம் தருகிறாள் என்னிடம்

மனதிலே நிம்மதி மலர்வதோ புன்னகை

ஆண் : பொன்மகள் வந்தாள்

பொருள் கோடி தந்தாள்

பூமேடை வாசல் பொங்கும் தேனாக

குழு : ஆ......ஆ.....ஆ.....ஆஅ.....ஆ....

ஆண் : கண்மலர் கொஞ்சம் கனிவோடு என்னை

ஆளாக்கினாள் அன்பிலே....ஏ.... ஏ.... ஏ.... ஏ....

ஆண் : பொன்மகள் வந்தாள்

பொருள் கோடி தந்தாள்

பூமேடை வாசல் பொங்கும் தேனாக

குழு : ஆ......ஆ.....ஆ.....ஆஅ.....ஆ....

Song information

Singer: K. J. Yesudas

Music by: S. A. Rajkumar

Release information: From Perum Pulli (1991) · Lyricist: Aalangudi Somu

Explore this song