Roman script

Singers : S. P. Sailaja and K. J. Yesudas

Music by : Ilayaraja

Female Part

Pon vaana… poongaavil…

Pon vaana poongaavil thaerodudhu…

Female Part

Pon vaana poongaavil thaerodudhu

Poraadudhu ennam neeraadudhu innum

Vaanilae kavi paadi thudhi paadi thozhugiradhu

Male Part

Pon vaana poongaavil thaerodudhu

Pon vaana poongaavil thaerodudhu

Male Part

Pongum kaavaeri neeraaga

Inbam thaan ingu nooraaga

Ennam engengilum pani poovaaga

Ennum inbangalin thunai neeyaaga

Female Part

Ilam dhaegangal thaan aadudhu

Avai naan solli maalaadhadhu

Endrum thaanaaga thaenaaga thaan

Male Part

Aa…

Pon vaana poongaavil thaerodudhu

Pon vaana poongaavil thaerodudhu

Male Chorus : Thandhaa thaanaa thandhaanat thaanaa thaanaa

Thandhaa thaanaa thandhaanat thaanaa thaanaa

Thandhaa thaanaa thandhaanaa thandhaa naanaa

Female Part

Thendral koovaadha aanandham

Undhan tholodu aarambam

Pani kaalangalil manam thaan vaadum

Adhai naan paadavae dhinam thaan kooda

Male Part

Idhu thaanaaga theeraadhammaa

Ini nee indri aaraadhammaa

Endhan kaiyodu meiyodu vaa

Female Part

Mmm…

Pon vaana poongaavil thaerodudhu

Male Part

Pon vaana poongaavil thaerodudhu

Female Part

Poraadudhu ennam

Male Part

Neeraadudhu innum

Female Part

Vaanilae

Male Part

Kavi paadi thudhi paadi thozhugiradhu

Both : Thananaana thananaana thananaa nannaa…

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி.சைலஜா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : பொன் வான... பூங்காவில்....

பொன் வானப் பூங்காவில் தேரோடுது...

பெண் : பொன் வானப் பூங்காவில் தேரோடுது

போராடுது எண்ணம் நீராடுது இன்னும்

வானிலே கவி பாடி துதி பாடி தொழுகிறது

ஆண் : பொன் வானப் பூங்காவில் தேரோடுது

பொன் வானப் பூங்காவில் தேரோடுது

ஆண் : பொங்கும் காவேரி நீராக

இன்பம்தான் இங்கு நூறாக

எண்ணம் எங்கெங்கிலும் பனிப் பூவாக

எண்ணும் இன்பங்களின் துணை நீயாக

பெண் : இளம் தேகங்கள் தான் ஆடுது

அவை நான் சொல்லி மாளாதது

என்றும் தானாகத் தேனாகத் தான்

ஆண் : ஆ......

பொன் வானப் பூங்காவில் தேரோடுது

பொன் வானப் பூங்காவில் தேரோடுது

ஆண் குழு : தந்தா தானா தந்தானத் தானா தானா

தந்தா தானா தந்தானத் தானா தானா

தந்தா தானா தந்தானா தந்தா னானா

பெண் : தென்றல் கூவாத ஆனந்தம்

உந்தன் தோளோடு ஆரம்பம்

பனிக் காலங்களில் மனம்தான் வாடும்

அதை நான் பாடவே தினம்தான் கூட

ஆண் : இது தானாகத் தீராதம்மா

இனி நீ இன்றி ஆறாதம்மா

எந்தன் கையோடு மெய்யோடு வா

பெண் : ம்......

பொன் வானப் பூங்காவில் தேரோடுது

ஆண் : பொன் வானப் பூங்காவில் தேரோடுது

பெண் : போராடுது எண்ணம்

ஆண் : நீராடுது இன்னும்

பெண் : வானிலே

ஆண் : கவி பாடி துதி பாடி தொழுகிறது

இருவர் : தனனான தனனான தனனா னன்னா...

Song information

Singers: S. P. Sailaja and K. J. Yesudas

Music by: Ilayaraja

Release information: From Valibamey Vaa Vaa (1982) · Lyricist: Gangai Amaran

Explore this song