Roman script

Pollatha Punsirippu Song Lyrics from Penne Nee Vazhga – 1967 Film, Starring Jai Sankar, C. K. Nagesh, K. A. Thangavelu, Senthamarai, Major Sundararajan, V. Nagaiah, K. R. Vijaya, C. K. Saraswathi, Maadhavi and Gandhimathi. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music composed by K. V. Mahadevan. Lyrics works are penned by lyricist Vaali.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : K. V. Mahadevan

Lyricist : Vaali

Male Part

Polladha pon sirippu

Podhum podhum un sirippu

Polladha pon sirippu

Podhum podhum un sirippu

Yaar veettu thottathilae

Poothathindha rojaoo

Polladha pon sirippu

Podhum podhum un sirippu

Yaar veettu thottathilae

Poothathindha rojaoo

Polladha pun sirippu

Male Part

Mangaiyarai paarthathundhu

Manadhai koduthathillai

Malargalai paarthathundu

Maalaiyaai thoduthathillai

Male Part

Manakolam paarthathundu

Maapillaiyaai aanadhillai

Manakolam paarthathundu

Maapillaiyaai aanadhillai

Yaar veettu thottathilae

Poothathindha rojaoo

Polladha pun sirippu

Male Part

Deivam oru saatchi endraal

Nerilae varuvadhillai

Pillai maru saatchi endraal

Pesavae theriyavilali

Male Part

Yaarai solli enna payan

En vazhakku theeravillai

Yaarai solli enna payan

En vazhakku theeravillai

Yaar veettu thottathilae

Poothathindha rojaoo

Polladha pun sirippu

Female Part

Un veetu thottathilae

Oru maram thani maramaam

Thani maram thavikka kandu

Thalirkodi thazhuviyadham

Female Part

Ondrukondru maalaiyittu

Andru mudhal pazhagiyadhaam

Pazhagiya pazhakathilae

Poothathindha rojapoo

Female Part

Polladha pon sirippu

Podhum podhum un sirippu

Yaar veettu thottathilae

Poothathindha rojaoo

Polladha pun sirippu

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : பொல்லாத புன்சிரிப்பு

போதும் போதும் உன் சிரிப்பு

பொல்லாத புன்சிரிப்பு

போதும் போதும் உன் சிரிப்பு

யார் வீட்டு தோட்டத்திலே

பூத்ததிந்த ரோஜாப்பூ..

பொல்லாத புன்சிரிப்பு

போதும் போதும் உன் சிரிப்பு

யார் வீட்டு தோட்டத்திலே

பூத்ததிந்த ரோஜாப்பூ..

பொல்லாத புன்சிரிப்பு

ஆண் : மங்கையரை பார்த்ததுண்டு

மனதை கொடுத்ததில்லை

மலர்களை பார்த்ததுண்டு

மாலையாய் தொடுத்ததில்லை

ஆண் : மணக்கோலம் பார்த்ததுண்டு

மாப்பிள்ளையாய் ஆனதில்லை

மணக்கோலம் பார்த்ததுண்டு

மாப்பிள்ளையாய் ஆனதில்லை

யார் வீட்டு தோட்டத்திலே

பூத்ததிந்த ரோஜாப்பூ..

பொல்லாத புன்சிரிப்பு

ஆண் : தெய்வம் ஒரு சாட்சி என்றால்

நேரிலே வருவதில்லை

பிள்ளை மறு சாட்சி என்றால்

பேசவே தெரியவில்லை

ஆண் : யாரை சொல்லி என்ன பயன்

என் வழக்கு தீரவில்லை

யாரை சொல்லி என்ன பயன்

என் வழக்கு தீரவில்லை

யார் வீட்டு தோட்டத்திலே

பூத்ததிந்த ரோஜாப்பூ..

பொல்லாத புன்சிரிப்பு....

பெண் : உன் வீட்டு தோட்டத்திலே

ஒரு மரம் தனிமரமாம்

தனி மரம் தவிக்கக் கண்டு

தளிர்க்கொடி தழுவியதாம்

பெண் : ஒன்றுக்கொன்று மாலையிட்டு

அன்று முதல் பழகியதாம்

பழகிய பழக்கத்திலே

பூத்ததிந்த ரோஜாப்பூ.....

பெண் : பொல்லாத புன்சிரிப்பு

போதும் போதும் உன் சிரிப்பு

யார் வீட்டு தோட்டத்திலே

பூத்ததிந்த ரோஜாப்பூ..

பொல்லாத புன்சிரிப்பு.....

Song information

Singers: T. M. Soundarajan and P. Susheela

Release information: From Penne Nee Vazhga (1967) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Vaali · Music: K. V. Mahadevan

Explore this song