Roman script
Pogathey Ennai Song Lyrics is the track from Naane Varuven Tamil Film – 1992, Starring Rahman, Chandrasekar, Chinni Jayanth, S. S. Chandran, R. S. Manohar, Sasikala, Sripriya, Vadivukkarasi, Gouthami, Radhika, P. R. Varalakshmi, Kokila, Ramya Krishnan and, Silk Smitha. This song was sung by K. S. Chithra. The music was composed by Shankar Ganesh. Lyrics works penned by Vaali. Singer : K. S. Chithra Music Director : Shankar Ganesh Lyricist : Vaali Female Part Haa aaa aaa aaa aaa…ahaaahahaa..aaa….aa… Female Part Pogaadhe ennai thaandi Pogaadhe ennai thaandi Poovom vaa sorgam thaan Ellamum naan arivathundu Engaeyum naan thirivadhundu Sollaamal naan varuvadhundu Sandhosangal tharuvadhundu Ennodu vaa….. Female Part Pogaadhe ennai thaandi Poovom vaa sorgam thaan Ellamum naan arivathundu Engaeyum naan thirivadhundu Sollaamal naan varuvadhundu Sandhosangal tharuvadhundu Ennodu vaa….. Music : .………………. Female Part
Vandhu veesum vaadai kaattrum Ennai kaettu veesumae Sindhu paadumvaanampaadi Ennai kaettu paadumae Female Part Ennai meeri odumoo Vinnil odum vennilaa Inbavalli naanum thaan Mannil saayum pennilaa Female Part Vaa azhaithaal unaithaane Orr iravil ilamanae ingae Female Part Pogaadhe ennai thaandi Poovom vaa sorgam thaan Ellamum naan arivathundu Engaeyum naan thirivadhundu Sollaamal naan varuvadhundu Sandhosangal tharuvadhundu Ennodu vaa….. Music : ……………….. Female Part Ennam pola maaru vedam Endha naalum poduven Mannil kooda vegam kondu Minnal pola ooduven Female Part Mullai kattil vaazhndhidum Manjal vanna mohini Ellai kottai thaandinaal enna aagum paaru nee Female Part O o uyirae ulamaada Un edhiril nilavaada ingae Female Part Pogaadhe ennai thaandi Poovom vaa sorgam thaan Ellamum naan arivathundu Engaeyum naan thirivadhundu Sollaamal naan varuvadhundu Sandhosangal tharuvadhundu Ennodu vaa…..
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : ஆஆஆஆஆ ஆஹ்ஹாஹ் ஆஆஆ பெண் : போகாதே என்னை தாண்டி போகாதே என்னை தாண்டி போவோம் வா சொர்க்கம் தான் எல்லாமும் நான் அறிவதுண்டு எங்கேயும் நான் திரிவதுண்டு சொல்லாமல் நான் வருவதுண்டு சந்தோஷங்கள் தருவதுண்டு என்னோடு வா..... பெண் : போகாதே என்னை தாண்டி போவோம் வா சொர்க்கம் தான் எல்லாமும் நான் அறிவதுண்டு எங்கேயும் நான் திரிவதுண்டு சொல்லாமல் நான் வருவதுண்டு சந்தோஷங்கள் தருவதுண்டு என்னோடு வா.... இசை : .................... பெண் : வந்து வீசும் வாடை காற்றும் என்னை கேட்டு வீசுமே சிந்து பாடும் வானம்பாடி என்னை கேட்டு பாடுமே பெண் : என்னை மீறி ஓடுமோ விண்ணில் ஓடும் வெண்ணிலா இன்பவல்லி நானும் தான் மண்ணில் சாயும் பெண்ணிலா பெண் : வா அழைத்தாள் உனைத்தானே ஓரிரவில் இளமானே இங்கே பெண் : போகாதே என்னை தாண்டி போவோம் வா சொர்க்கம் தான் எல்லாமும் நான் அறிவதுண்டு எங்கேயும் நான் திரிவதுண்டு சொல்லாமல் நான் வருவதுண்டு சந்தோஷங்கள் தருவதுண்டு என்னோடு வா.... இசை : .................... பெண் : எண்ணம் போல மாறு வேடம் எந்த நாளும் போடுவேன் மண்ணில் கூட வேகம் கொண்டு மின்னல் போல ஓடுவேன் பெண் : முல்லை காட்டில் வாழ்ந்திடும் மஞ்சள் வண்ண மோகினி எல்லை கோட்டை தாண்டினால் என்ன ஆகும் பாரு நீ பெண் : ஓஒ உயிரே உளமாட உன் எதிரில் நிலவாட இங்கே பெண் : போகாதே என்னை தாண்டி போவோம் வா சொர்க்கம் தான் எல்லாமும் நான் அறிவதுண்டு எங்கேயும் நான் திரிவதுண்டு சொல்லாமல் நான் வருவதுண்டு சந்தோஷங்கள் தருவதுண்டு என்னோடு வா......
Song information
Singer: K. S. Chithra
Release information: From Naane Varuven (1992) · Singer: K. S. Chithra · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Naane Varuven