Roman script

Singers : P. Susheela and K. J. Yesudas

Music by : Chandrabose

Female Part

Pillai thoonga thaalaattu

Kannan thoonga en paattu

Endhan thookam engo

Thoongi ponathoo oo oo oo

Pillai thoonga thaalaattu

Female Part

Kaadhal kolla mannanum illai

Kangal thoongumaa

Kaaval kolla annanum illai

Amaidhi thondrumaa

Female Part

Uthirnthu pona uravugal ingae

Ondru koodumaa

Udaindhu pona mann kudam meendum

Ondru serumaa

Karaigal rendum illamal

Nadhiyum nagaruma

Kallaana deivangal bathilai sollumaa

Male Part

Pillai thoonga thaalaattu

Thangai thoonga en paattu

Kaalam koodum pennae

Kangal thoongumaa oo oo oo

Pillai thoonga thaalaattu

Male Part

Iravu maarum pagal vandhu serum

Iyarkai sonnadhu

Inbam thunbam rendukkum endrum

Mudivu ulladhu

Male Part

Alli thaettra aal illai endru

Yaar sonnadhu

Anaithu kollum uravugal ellam

Arugil ulladhu

Imaiyai moodi kollamal vizhiyum azhudhadhu

Naanaaga naan maara naalum vandhadhu

Male Part

Pillai thoonga thaalaattu

Thangai thoonga en paattu

Kaalam koodum pennae

Kangal thoongumaa oo oo oo

Pillai thoonga thaalaattu

Pillai thoonga thaalaattu

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. சுசீலா

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : பிள்ளை தூங்க தாலாட்டு

கண்ணன் தூங்க என் பாட்டு

எந்தன் தூக்கம் எங்கோ

தூங்கி போனதோ ஓஓஓ

பிள்ளை தூங்க தாலாட்டு

பெண் : காதல் கொள்ள மன்னனும் இல்லை

கண்கள் தூங்குமா

காவல் கொள்ள அண்ணனும் இல்லை

அமைதி தோன்றுமா

பெண் : உதிர்ந்து போன உறவுகள்

இங்கே ஒன்று கூடுமா

உடைந்து போன மண் குடம்

மீண்டும் ஒன்று சேருமா

கரைகள் ரெண்டும் இல்லாமல்

நதியும் நகருமா

கல்லான தெய்வங்கள் பதிலை சொல்லுமா

ஆண் : பிள்ளை தூங்க தாலாட்டு

தங்கை தூங்க என் பாட்டு

காலம் கூடும் பெண்ணே

கண்கள் தூங்கம்மா ஓஓஒ

பிள்ளை தூங்க தாலாட்டு...

ஆண் : இரவு மாறும் பகல் வந்து சேரும்

இயற்கை சொன்னது

இன்பம் துன்பம் ரெண்டுக்கும் என்றும்

முடிவு உள்ளது

ஆண் : அள்ளி தேற்ற ஆளில்லை என்று

யார் சொன்னது

அணைத்து கொள்ளும் உறவுகள் எல்லாம்

அருகில் உள்ளது

இமையை மூடிக் கொள்ளாமல்

விழியும் அழுதது

நானாக நான் மாற நாளும் வந்தது...

ஆண் : பிள்ளை தூங்க தாலாட்டு

தங்கை தூங்க என் பாட்டு

காலம் கூடும் பெண்ணே

கண்கள் தூங்கம்மா ஓஓஒ

பிள்ளை தூங்க தாலாட்டு...

பிள்ளை தூங்க தாலாட்டு

Song information

Singers: P. Susheela and K. J. Yesudas

Music by: Chandrabose

Release information: From Pattikattu Thambi (1988) · Singer: P. Susheela and K. J. Yesudas · Lyricist: Vairamuthu · Music: Chandrabose

Explore this song