Roman script

Singers : S.P. Balasubrahmanyam and K.S. Chithra

Music by : Chandrabose

Claps : ………………………

Female Part

Medhuva medhuva oru kaathal paatu

Malarum malarum pudhu thaalam pottu

Pudhusa pudhusa athai kaathil kettu

Puzhuvaai thudithaal indha minnal keetru

Aaa ..aaaa…aaaa…aaaaa…..

Female Part

Medhuva medhuva oru kaathal paatu

Malarum malarum pudhu thaalam pottu

Male Part

Ullathai un kayyil alli thanthenae

Naan vaangum moochellaam endrum neethaanae

Aathoram konjidum thennanchittuthaan

Anghae vaa pesalaam achcham vittuthaan

Female Part

Ilanchittu unai vittu

Ini enghum poghaadhu

Iru ullam pudhu vellam

Anai potaal thaangaathu

Male Part

Aaa ..aaaa…aaaa…aaaaa…..

Medhuva medhuva oru kaathal paatu

Malarum malarum pudhu thaalam pottu

Pudhusa pudhusa athai kaathil kettu

Puzhuvaai thudithaal indha minnal keetru

Female Part

Aaa ..aaaa…aaaa…aaaaa…..

Female Part

Medhuva medhuva oru kaathal paatu

Malarum malarum pudhu thaalam pottu

Male Part

Raathookam yedhamma kannae unnaalae

Female : Raasaavae naanunthaan kangal moodallae

Male Part

Ho anbae un gnyaabagam vaazhum ennodu

Female : Ondralla aayiram jenmam unnodu

Male Part

Oru sontham oru bandham iru jeevan ondraagum

Female : Ilan kanni unai enni uyir kaadhal pan paadum

Male Part

Aaa ..aaaa…aaaa…aaaaa…..

Medhuva medhuva oru kaathal paatu

Female : Malarum malarum pudhu thaalam pottu

Male : Pudhusa pudhusa athai kaathil kettu

Female : Puzhuvaai thudithaal indha minnal keetru

Female & Male : Aaa ..aaaa…aaaa…aaaaa…..

Aaaahaaa…aaaaaha..aaaaaaha..

Aaaahhaaaa…aaaaha…aaaahaa

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : மெதுவா மெதுவா

ஒரு காதல் பாட்டு மலரும்

மலரும் புது தாளம் போட்டு

புதுசா புதுசா அதை காதில்

கேட்டு புழுவாய் துடித்தாள்

இந்த மின்னல் கீற்று

ஆ ஆஆ ஆஆஆ ஆஆ

பெண் : மெதுவா மெதுவா

ஒரு காதல் பாட்டு மலரும்

மலரும் புது தாளம் போட்டு

ஆண் : உள்ளத்தை உன்

கையில் அள்ளி தந்தேனே

நான் வாங்கும் மூச்செல்லாம்

என்றும் நீதானே ஆத்தோரம்

கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான்

அங்கே வா பேசலாம் அச்சம்

விட்டுத்தான்

பெண் : இளஞ்சிட்டு உனை

விட்டு இனி எங்கும் போகாது

இரு உள்ளம் புது வெள்ளம்

அணை போட்டால் தாங்காது

ஆண் : ஆ ஆஆ ஆஆஆ ஆஆ

மெதுவா மெதுவா

ஒரு காதல் பாட்டு மலரும்

மலரும் புது தாளம் போட்டு

புதுசா புதுசா அதை காதில்

கேட்டு புழுவாய் துடித்தாள்

இந்த மின்னல் கீற்று

பெண் : ஆ ஆஆ ஆஆஆ ஆஆ

பெண் : மெதுவா மெதுவா

ஒரு காதல் பாட்டு மலரும்

மலரும் புது தாளம் போட்டு

ஆண் : இராத்தூக்கம்

ஏதம்மா கண்ணே

உன்னாலே

பெண் : ராசாவே நானுந்தான்

கண்கள் மூடல்லே

ஆண் : ஹோ .அன்பே

உன் ஞாபகம் வாழும்

என்னோடு

பெண் : ஒன்றல்ல ஆயிரம்

ஜென்மம் உன்னோடு

ஆண் : ஒரு சொந்தம்

ஒரு பந்தம் இரு ஜீவன்

ஒன்றாகும்

பெண் : இளங் கன்னி

உனை எண்ணி உயிர்

காதல் பண் பாடும்

ஆண் : ஆ ஆஆ ஆஆஆ ஆஆ

மெதுவா மெதுவா

ஒரு காதல் பாட்டு

பெண் : மலரும்

மலரும் புது தாளம்

போட்டு

ஆண் : புதுசா புதுசா

அதை காதில் கேட்டு

பெண் : புழுவாய் துடித்தாள்

இந்த மின்னல் கீற்று

ஆண் & பெண் : ஆ ஆஆ

ஆஆஆ ஆஆ ஆஆஹா

ஆஆஆஹா ஆஆஆஹா

ஆஆஹா ஆஆஆஹா

ஆஆஆஹா

Song information

Singers: S.P. Balasubrahmanyam and K.S. Chithra

Music by: Chandrabose

Release information: From Annanagar Mudhal Theru (1988) · Lyricist: Vaali

Explore this song