Roman script
Singer : K. J. Yesudas
Music by : Ilayaraja
Chorus
Ahaaa…aaaa…aaaa…
Haaa…aaaa….aaa….aaaa…
Male Part
{Pillai nila
Irandum vellai nila..
Chorus : Lalalaaa} (2)
Male Part
Alai polavae vilayaadumae
Sugam nooraagumae
Mann melae thullum maan polae
Male Part
{Pillai nila
Irandum vellai nila..
Chorus : Lalalaaa} (2)
Chorus
La lalala laaa lala laa la laa
La lalala laaa lala laa la laa
La lalalala lalalala
La lalalala lalalala
Lalalala lalala laaa…
Male Part
Ennaalum nammai vittu
Pogaathu vasantham
Tholodu roja rendu urangum
Male Part
Thallaadum pookal elaam
Vilayaada azhaikkum
Yethetho ezhai manam ninaikkum
Male Part
Thennai ilancholai
Paalai vidum naalai
Thennai ilancholai
Paalai vidum naalai
Male Part
Kai irandil alli kondu
Kaathodu annai manam
Paadum kangal moodum
Male Part
{Pillai nila
Irandum vellai nila..
Chorus : Lalalaaa} (2)
Male Part
Alai polavae vilayaadumae
Sugam nooraagumae
Mann melae thullum maan polae
Male Part
Aalaana singam rendum
Kai veesi nadanthaal
Kaaladiyil boomi elaam adangum
Male Part
Singaara thangam rendum
Thaer pola valanthaal
Aagayam vanthu ingae vanangum
Male Part
Engalaal thaayae
Uyir sumanthaayae
Engalaal thaayae
Uyir sumanthaayae
Male Part
Kanthalilae muthu charam
Kaapaathi katti vaithaai
Neeyae engal thaayae
Male Part
{Pillai nila
Irandum vellai nila..
Chorus : Lalalaaa} (2)
Male Part
Alai polavae vilayaadumae
Sugam nooraagumae
Mann melae thullum maan polae
Male Part
{Pillai nila
Irandum vellai nila..
Chorus : Lalalaaa} (2)தமிழ்
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ஆஹா ஆஆ
ஆஆ ஹா ஆஆ
ஆஆ ஆஆ
ஆண் : { பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா குழு : லல லா } (2)
ஆண் : அலைபோலவே
விளையாடுமே சுகம்
நூறாகுமே மண்மேலே
துள்ளும் மான்போலே
ஆண் : { பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா குழு : லல லா } (2)
குழு : ............................
ஆண் : எந்நாளும் நம்மை
விட்டு போகாது வசந்தம்
தோளோடு ரோஜா ரெண்டு
உறங்கும்
ஆண் : தள்ளாடும்
பூக்கள் எல்லாம்
விளையாட அழைக்கும்
ஏதேதோ ஏழை மனம்
நினைக்கும்
ஆண் : தென்னை
இளஞ்சோலை பாலை
விடும் நாளை தென்னை
இளஞ்சோலை பாலை
விடும் நாளை
ஆண் : கையிரண்டில்
அள்ளி கொண்டு காத்தோடு
அன்னை மனம் பாடும்
கண்கள் மூடும்
ஆண் : { பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா குழு : லல லா } (2)
ஆண் : அலைபோலவே
விளையாடுமே சுகம்
நூறாகுமே மண்மேலே
துள்ளும் மான்போலே
ஆண் : ஆளான சிங்கம்
இரண்டும் கைவீசி நடந்தால்
காலடியில் பூமி எல்லாம்
அடங்கும்
ஆண் : சிங்காரத்தங்கம்
ரெண்டும் தேர்போல
வளந்தால் ஆகாயம்
வந்து இங்கே வணங்கும்
ஆண் : எங்களால் தாயே
உயிர் சுமந்தாயே எங்களால்
தாயே உயிர் சுமந்தாயே
ஆண் : கந்தலிலே
முத்துச்சரம் காப்பாத்தி
கட்டிவைத்தாய் நீயே
எங்கள் தாயே
ஆண் : { பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா குழு : லல லா } (2)
ஆண் : அலைபோலவே
விளையாடுமே சுகம்
நூறாகுமே மண்மேலே
துள்ளும் மான்போலே
ஆண் : { பிள்ளை நிலா
இரண்டும் வெள்ளை
நிலா குழு : லல லா } (2)Song information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Neengal Kettavai (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Neengal Kettavai
- Composer: Ilayaraja