Roman script

Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male Part

Pethu pottadhaaro

Kutham ulla thaayo

Yaen saami nee sollu

Peru vechadhaaro

Peru ketta thaayo

Yaen saami nee sollu

Male Part

Yaedhaedho indha ooru pesudhu

Ennaannu solla naa koosudhu

Ulai vaayai mooda ariven aiyaa

Oor vaayai mooda aagaadhaiyaa

Male Part

Pethu pottadhaaro

Kutham ulla thaayo

Yaen saami nee sollu

Yaen saami nee sollu

Male Part

En usura kannil vechu kaathadhu

En pasiya kanji oothi theetthadhu

Thaaya pola yaarum illa

Andha thaai illaatti naanum illa

Naal ellaam indha pillai thaan

Vaazhvadhu ava pichai thaan

Uppu thinna paasam poi vidumaa

Thappu cholli pesa vaai varumaa

Male Part

Pethu pottadhaaro

Kutham ulla thaayo

Yaen saami nee sollu

Yaen saami nee sollu

Male Part

Gangai enna koovam pola maarumaa

Gopuram thaan kuppai maedaa aagumaa

Vaanam mannil veezhndhidumaa

Sutha thangam tharam thaazhndhidumaa

Thaayai paar anbu dheivamaa

Dheivam thaan kutham seiyumaa

Nenjam indha kelvi ketkiradhu

Enna badhil naanum kooruvadhu

Male Part

Pethu pottadhaaro

Kutham ulla thaayo

Yaen saami nee sollu

Yaen saami nee sollu

Male Part

Yaedhaedho indha ooru pesudhu

Ennaannu solla naa koosudhu

Ulai vaayai mooda ariven aiyaa

Oor vaayai mooda aagaadhaiyaa

Male Part

Pethu pottadhaaro

Kutham ulla thaayo

Yaen saami nee sollu

Yaen saami nee sollu

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பெத்துப் போட்டதாரோ

குத்தம் உள்ள தாயோ

ஏன் சாமி நீ சொல்லு

பேரு வெச்சதாரோ

பேரு கேட்ட தாயோ

ஏன் சாமி நீ சொல்லு

ஆண் : ஏதேதோ இந்த ஊரு பேசுது

என்னான்னு சொல்ல நா கூசுது

உலை வாயை மூட அறிவேனையா

ஊர் வாயை மூட ஆகாதையா

ஆண் : பெத்துப் போட்டதாரோ

குத்தம் உள்ள தாயோ

ஏன் சாமி நீ சொல்லு

ஏன் சாமி நீ சொல்லு

ஆண் : என் உசுரக் கண்ணில் வெச்சுக் காத்தது

என் பசியக் கஞ்சி ஊத்தித் தீத்தது

தாயப் போல யாரும் இல்ல

அந்தத் தாய் இல்லாட்டி நானும் இல்ல

நாள் எல்லாம் இந்தப் பிள்ளை தான்

வாழ்வது அவ பிச்சை தான்

உப்புத் தின்னப் பாசம் போய் விடுமா

தப்புச் சொல்லிப் பேச வாய் வருமா

ஆண் : பெத்துப் போட்டதாரோ

குத்தம் உள்ள தாயோ

ஏன் சாமி நீ சொல்லு

ஏன் சாமி நீ சொல்லு

ஆண் : கங்கை என்ன கூவம் போல மாறுமா

கோபுரம் தான் குப்பை மேடா ஆகுமா

வானம் மண்ணில் வீழ்ந்திடுமா

சுத்தத் தங்கம் தரம் தாழ்ந்திடுமா

தாயைப் பார் அன்பு தெய்வமா

தெய்வம் தான் குத்தம் செய்யுமா

நெஞ்சம் இந்தக் கேள்வி கேட்கிறது

என்ன பதில் நானும் கூறுவது

ஆண் : பெத்துப் போட்டதாரோ

குத்தம் உள்ள தாயோ

ஏன் சாமி நீ சொல்லு

ஏன் சாமி நீ சொல்லு

ஆண் : ஏதேதோ இந்த ஊரு பேசுது

என்னான்னு சொல்ல நா கூசுது

உலை வாயை மூட அறிவேனையா

ஊர் வாயை மூட ஆகாதையா

ஆண் : பெத்துப் போட்டதாரோ

குத்தம் உள்ள தாயோ

ஏன் சாமி நீ சொல்லு

ஏன் சாமி நீ சொல்லு

Song information

Singer: Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Dhuruva Natchathiram (1993) · Lyricist: Isaignani Ilayaraja

Explore this song