Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Pethu pottadhaaro Kutham ulla thaayo Yaen saami nee sollu Peru vechadhaaro Peru ketta thaayo Yaen saami nee sollu Male Part Yaedhaedho indha ooru pesudhu Ennaannu solla naa koosudhu Ulai vaayai mooda ariven aiyaa Oor vaayai mooda aagaadhaiyaa Male Part Pethu pottadhaaro Kutham ulla thaayo Yaen saami nee sollu Yaen saami nee sollu Male Part En usura kannil vechu kaathadhu En pasiya kanji oothi theetthadhu Thaaya pola yaarum illa Andha thaai illaatti naanum illa Naal ellaam indha pillai thaan Vaazhvadhu ava pichai thaan Uppu thinna paasam poi vidumaa Thappu cholli pesa vaai varumaa Male Part Pethu pottadhaaro Kutham ulla thaayo Yaen saami nee sollu Yaen saami nee sollu Male Part Gangai enna koovam pola maarumaa Gopuram thaan kuppai maedaa aagumaa Vaanam mannil veezhndhidumaa Sutha thangam tharam thaazhndhidumaa Thaayai paar anbu dheivamaa Dheivam thaan kutham seiyumaa Nenjam indha kelvi ketkiradhu Enna badhil naanum kooruvadhu Male Part Pethu pottadhaaro Kutham ulla thaayo Yaen saami nee sollu Yaen saami nee sollu Male Part Yaedhaedho indha ooru pesudhu Ennaannu solla naa koosudhu Ulai vaayai mooda ariven aiyaa Oor vaayai mooda aagaadhaiyaa Male Part Pethu pottadhaaro Kutham ulla thaayo Yaen saami nee sollu Yaen saami nee sollu
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பெத்துப் போட்டதாரோ குத்தம் உள்ள தாயோ ஏன் சாமி நீ சொல்லு பேரு வெச்சதாரோ பேரு கேட்ட தாயோ ஏன் சாமி நீ சொல்லு ஆண் : ஏதேதோ இந்த ஊரு பேசுது என்னான்னு சொல்ல நா கூசுது உலை வாயை மூட அறிவேனையா ஊர் வாயை மூட ஆகாதையா ஆண் : பெத்துப் போட்டதாரோ குத்தம் உள்ள தாயோ ஏன் சாமி நீ சொல்லு ஏன் சாமி நீ சொல்லு ஆண் : என் உசுரக் கண்ணில் வெச்சுக் காத்தது என் பசியக் கஞ்சி ஊத்தித் தீத்தது தாயப் போல யாரும் இல்ல அந்தத் தாய் இல்லாட்டி நானும் இல்ல நாள் எல்லாம் இந்தப் பிள்ளை தான் வாழ்வது அவ பிச்சை தான் உப்புத் தின்னப் பாசம் போய் விடுமா தப்புச் சொல்லிப் பேச வாய் வருமா ஆண் : பெத்துப் போட்டதாரோ குத்தம் உள்ள தாயோ ஏன் சாமி நீ சொல்லு ஏன் சாமி நீ சொல்லு ஆண் : கங்கை என்ன கூவம் போல மாறுமா கோபுரம் தான் குப்பை மேடா ஆகுமா வானம் மண்ணில் வீழ்ந்திடுமா சுத்தத் தங்கம் தரம் தாழ்ந்திடுமா தாயைப் பார் அன்பு தெய்வமா தெய்வம் தான் குத்தம் செய்யுமா நெஞ்சம் இந்தக் கேள்வி கேட்கிறது என்ன பதில் நானும் கூறுவது ஆண் : பெத்துப் போட்டதாரோ குத்தம் உள்ள தாயோ ஏன் சாமி நீ சொல்லு ஏன் சாமி நீ சொல்லு ஆண் : ஏதேதோ இந்த ஊரு பேசுது என்னான்னு சொல்ல நா கூசுது உலை வாயை மூட அறிவேனையா ஊர் வாயை மூட ஆகாதையா ஆண் : பெத்துப் போட்டதாரோ குத்தம் உள்ள தாயோ ஏன் சாமி நீ சொல்லு ஏன் சாமி நீ சொல்லு
Song information
Singer: Ilayaraja
Music by: Ilayaraja
Release information: From Dhuruva Natchathiram (1993) · Lyricist: Isaignani Ilayaraja
Explore this song
- Singer: Ilayaraja
- Film / album: Dhuruva Natchathiram
- Composer: Ilayaraja