Roman script

Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male Part

Pethu potta annaiyum undu

Peru solla pillaiyum undu ippodhu

Innum pala sondhamum undu

Kooda vara yaaringu undu appodhu

Male Part

Ho maanidaa adhuvadhu yenadaa

Vaadi nikkaadhae idhu vaadikkai thaanae

Aandavan kaattum oru vedikkai thaanae

Pethu potta annaiyum undu

Peru solla pillaiyum undu ippodhu

Male Part

Naadagathil enakku

Veshangalai kodutthu

Aada chonnaan daa

Aatti vaithaan daa

Male Part

Vandhu vitta piragu

Vaadi enna manadhu

Noolil nindraadum

Bommai naanaagum

Male Part

Ulagil kidaiyaadhu

Iravaadha jeevan

Irundhaal adhu innum

Piravaadha jeevan

Mei endru maenikkum

Per vaithaan

Meiyum poiyaaga

Indha meiyum poiyaaga

Aandavan idam thaan

Idhu vaangiya kadan thaan

Male Part

Pethu potta annaiyum undu

Peru solla pillaiyum undu ippodhu

Male Part

Nammudaiya kanakku

Saami kaiyil irukku

Kannae kannammaa

Ponnae ponnammaa

Male Part

Vandha varai varavu

Sendra varai selavu

Kannae kannammaa

Ponnae ponnammaa

Male Part

Ini naan azhudhaalum

Sirithaalum ondru

Edhaiyum samamaaga

Ninaippenae indru

Thanneeril ottaadha ennai naan

Kannae kannammaa

Adi kannae kannammaa

Podhum ammaadi

Ingu uravu kondaadi

Male Part

Pethu potta annaiyum undu

Peru solla pillaiyum undu ippodhu

Innum pala sondhamum undu

Kooda vara yaaringu undu appodhu

Male Part

Ho maanidaa adhuvadhu yenadaa

Vaadi nikkaadhae idhu vaadikkai thaanae

Aandavan kaattum oru vedikkai thaanae

Pethu potta annaiyum undu

Peru solla pillaiyum undu ippodhu….

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பெத்துப் போட்ட அன்னையும் உண்டு

பேரு சொல்லப் பிள்ளையும் உண்டு

இப்போது........

இன்னும் பல சொந்தமும் உண்டு

கூட வர யாரிங்கு உண்டு

அப்போது.....

ஆண் : ஹோ மானிடா அழுவது ஏனடா

வாடி நிக்காதே இது வாடிக்கைதானே

ஆண்டவன் காட்டும் ஒரு வேடிக்கைதானே…

ஆண் : பெத்துப் போட்ட அன்னையும் உண்டு

பேரு சொல்லப் பிள்ளையும் உண்டு

இப்போது........

ஆண் : நாடகத்தில் எனக்கு

வேஷங்களைக் கொடுத்து

ஆடச் சொன்னான்டா

ஆட்டி வைத்தான்டா

ஆண் : வந்து விட்ட பிறகு

வாடி என்ன மனது

நூலில் நின்றாடும்

பொம்மை நானாகும்

ஆண் : உலகில் கிடையாது

இறவாத ஜீவன்

இருந்தால் அது இன்னும்

பிறவாத ஜீவன்

ஆண் : மெய் என்று மேனிக்கும்

பேர் வைத்தான்......

மெய்யும் பொய்யாக

இந்த மெய்யும் பொய்யாக

ஆண்டவன் இடம்தான்

இது வாங்கிய கடன்தான்

ஆண் : பெத்துப் போட்ட அன்னையும் உண்டு

பேரு சொல்லப் பிள்ளையும் உண்டு

இப்போது........

ஆண் : நம்முடைய கணக்கு

சாமி கையில் இருக்கு

கண்ணே கண்ணம்மா

பொன்னே பொன்னம்மா

ஆண் : வந்த வரை வரவு

சென்ற வரை செலவு

கண்ணே கண்ணம்மா

பொன்னே பொன்னம்மா

ஆண் : இனி நான் அழுதாலும்

சிரித்தாலும் ஒன்று

எதையும் சமமாக

நினைப்பேனே இன்று

ஆண் : தண்ணீரில் ஒட்டாத

எண்ணெய் நான்

கண்ணே கண்ணம்மா

அடி கண்ணே கண்ணம்மா

போதும் அம்மாடி

இங்கு உறவு கொண்டாடி…

ஆண் : பெத்துப் போட்ட அன்னையும் உண்டு

பேரு சொல்லப் பிள்ளையும் உண்டு

இப்போது........

இன்னும் பல சொந்தமும் உண்டு

கூட வர யாரிங்கு உண்டு

அப்போது.....

ஆண் : ஹோ மானிடா அழுவது ஏனடா

வாடி நிக்காதே இது வாடிக்கைதானே

ஆண்டவன் காட்டும் ஒரு வேடிக்கைதானே…

ஆண் : பெத்துப் போட்ட அன்னையும் உண்டு

பேரு சொல்லப் பிள்ளையும் உண்டு

இப்போது........

Song information

Singer: Malaysia Vasudevan

Music by: Ilayaraja

Release information: From Chinna Devan (1993) · Lyricist: Vaali

Explore this song