Roman script
Singers : S. P. Balasubrahmanyam, S. P. Sailaja and Sasirekha Music by : Ilayaraja Male Part Pesu en anbae Un anbai ennenbaen Poonthendralae ponnoonjalae Thiruvaai malarndhaal Muthudhirndhu vidumo Maanae maunam yen Maanae maunam yen Male Part Pesu en anbae Female : Ahaan Male : Un anbai Female : Ahaan Male : Ennenbaen Female Part Nee anaikkum maeni ingu Kodhikkudhu thudikkudhu Thee anaikkum dhevan unnai Ninaikkudhu azhaikkudhu Vaa vaa mannavaa Male Part Kodai kaalam vaadai endru Vaadai kaalam kodai endru Unnai anaippaen Maanae idharkku mael Iniyum or vilakkam yen Male Part Pesu en anbae Female : Ahaan Male : Un anbai Female : Ahaan Male : Ennenbaen Female Part Mounam endra baashai kondu Pen pesudhu kan pesudhu Pesa pesa aasai nenjil Paal oorudhu thaen oorudhu Kaadhal meerudhu Maalai konda naadhan endru Manjam vandha mangai indru Sitham thelindhaal wow… Kannaa mayakkamaa kalakkamaa Nadakkumaa bayandhuttuiyaa Female Part Pesu en anbae Un anbai ennenbaen Poonthendralae ponnoonjalae Thiruvaai malarndhaal Muthudhirndhu vidumo Maana maunam yen Maana maunam yen Female Part Pesu en anbae Un anbai ennenbaen
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். பி. சைலஜா மற்றும் சசிரேகா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பேசு என் அன்பே உன் அன்பை என்னென்பேன் பூந்தென்றலே பொன்னூஞ்சலே திருவாய் மலர்ந்தால் முத்துதிர்ந்து விடுமோ மானே மௌனம் ஏன் மானே மௌனம் ஏன் ஆண் : பேசு என் அன்பே பெண் : ஆஹான் ஆண் : உன் அன்பை பெண் : ஆஹான் ஆண் : என்னென்பேன் பெண் : நீ அணைக்கும் மேனி இங்கு கொதிக்குது துடிக்குது தீ அணைக்கும் தேவன் உன்னை நினைக்குது அழைக்குது வா வா மன்னவா ஆண் : கோடைக் காலம் வாடை என்று வாடைக் காலம் கோடை என்று உன்னை அணைப்பேன் மானே இதற்கு மேல் இனியும் ஓர் விளக்கம் ஏன் ஆண் : பேசு என் அன்பே பெண் : ஆஹான் ஆண் : உன் அன்பை பெண் : ஆஹான் ஆண் : என்னென்பேன் பெண் : மௌனம் என்ற பாஷை கொண்டு பெண் பேசுது கண் பேசுது பேசப் பேச ஆசை நெஞ்சில் பால் ஊறுது தேன் ஊறுது காதல் மீறுது மாலை கொண்ட நாதன் என்று மஞ்சம் வந்த மங்கை இன்று சித்தம் தெளிந்தாள் வாவ்... கண்ணா மயக்கமா கலக்கமா நடக்குமா பயந்துட்டியா பெண் : பேசு என் அன்பே உன் அன்பை என்னென்பேன் பூந்தென்றலே பொன்னூஞ்சலே திருவாய் மலர்ந்தால் முத்துதிர்ந்து விடுமோ மன்னா மௌனம் ஏன் மன்னா மௌனம் ஏன் பெண் : பேசு என் அன்பே உன் அன்பை என்னென்பேன்
Song information
Singers: S. P. Balasubrahmanyam, S. P. Sailaja and Sasirekha
Music by: Ilayaraja
Release information: From Vidiyum Varai Kaathiru (1981) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Singer: S. P. Sailaja and Sasirekha
- Film / album: Vidiyum Varai Kaathiru
- Composer: Ilayaraja