Roman script
Singers : B. S. Sasirehka, S. P. Shailaja and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Pesu en anbae un anbai enenbaen Poonthendralae ponoonjalae Thiruvaai malarndhaal muthuthirndhu viduma Maanae mounam yen …… Maanae mounam yen …… Male Part Pesu en anbae Female : Ahaan Male : Un anbai Female : Ahaan Male : Enenbaen Female Part Nee anaikkum maeni ingu Kodhikkudhu thudikkudhu Theeanaikkum devan unnai Niniakkudhu azhaikkudhu Vaa vaa…mannava Male Part Kodaikaalam vaadai endru Vaadai kaalam kodai endru Unnai anaippen maanae Idharkku mel iniyum orr vilakkam yen Male Part Pesu en anbae Female : Ahaan Male : Un anbai Female : Ahaan Male : Enenbaen Female Part Mounam endra bhaashai kondu Pen pesudhu kann pesudhu Pesa pesa aasai nenjil Paal oorudhu thaenoorudhu Kaadhal meerudhu Female Part Maalai konda naadhan endru Manjam vandha mangai endru Thittam therindhaal veve … Kannaa mayakkama kalakkamaa nadukkamaa Baynthuttiya Female Part Pesu en anbae un anbai enenbaen Poonthendralae ponoonjalae Thiruvaai malarndhaal muthuthirndhu viduma Mannaa mounam yen …… Mannaa mounam yen …… Female Part Pesu en anbae un anbai enenbaen
தமிழ்
பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா , எஸ்.பி. ஷைலஜா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : பேசு என் அன்பே உன் அன்பை என்னென்பேன் பூந்தென்றலே பொன்னூஞ்சலே திருவாய் மலர்ந்தால் முத்துதிர்ந்து விடுமா மானே......மௌனம் ஏன்......... மானே......மௌனம் ஏன்..... ஆண் : பேசு என் அன்பே பெண் : ஆஹான் ஆண் : உன் அன்பை பெண் : ஆஹான் ஆண் : என்னென்பேன் பெண் : நீயணைக்கும் மேனி இங்கு கொதிக்குது துடிக்குது தீயணைக்கும் தேவன் உன்னை நினைக்குது அழைக்குது வா....வா.....மன்னவா..... ஆண் : கோடைக் காலம் வாடை என்று வாடைக் காலம் என்று கோடை என்று உன்னை அணைப்பேன் மானே....... இதற்கு மேல் இனியும் ஓர் விளக்கம் ஏன் ஆண் : பேசு என் அன்பே பெண் : ஆஹான் ஆண் : உன் அன்பை பெண் : ஆஹான் ஆண் : என்னென்பேன் பெண் : மௌனம் என்ற பாஷை கொண்டு பெண் பேசுது கண் பேசுது பேச பேச ஆசை நெஞ்சில் பாலூறுது தேனூறுது காதல் மீறுது..... பெண் : மாலை கொண்ட நாதன் என்று மஞ்சம் வந்த மங்கை இன்று திட்டம் தெரிந்தால் வேவ்....கண்ணா மயக்கமா கலக்கமா நடுக்கமா பயந்திட்டியா..... பெண் : பேசு என் அன்பே உன் அன்பை என்னென்பேன் பூந்தென்றலே பொன்னூஞ்சலே திருவாய் மலர்ந்தால் முத்துதிர்ந்து விடுமா மானே......மௌனம் ஏன்......... மானே......மௌனம் ஏன்..... பெண் : பேசு என் அன்பே உன் அன்பை என்னென்பேன்
Song information
Singers: B. S. Sasirehka, S. P. Shailaja and S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Vidiyum Varai Kaathiru (1981) · Singer: B. S. Sasirehka, S. P. Shailaja and S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: B. S. Sasirehka
- Singer: S. P. Shailaja and S. P. Balasubrahmanyam
- Film / album: Vidiyum Varai Kaathiru
- Composer: Ilayaraja