Roman script

Singers : B. S. Sasirehka, S. P. Shailaja and S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Pesu en anbae un anbai enenbaen

Poonthendralae ponoonjalae

Thiruvaai malarndhaal muthuthirndhu viduma

Maanae mounam yen ……

Maanae mounam yen ……

Male Part

Pesu en anbae Female : Ahaan

Male : Un anbai Female : Ahaan

Male : Enenbaen

Female Part

Nee anaikkum maeni ingu

Kodhikkudhu thudikkudhu

Theeanaikkum devan unnai

Niniakkudhu azhaikkudhu

Vaa vaa…mannava

Male Part

Kodaikaalam vaadai endru

Vaadai kaalam kodai endru

Unnai anaippen maanae

Idharkku mel iniyum orr vilakkam yen

Male Part

Pesu en anbae Female : Ahaan

Male : Un anbai Female : Ahaan

Male : Enenbaen

Female Part

Mounam endra bhaashai kondu

Pen pesudhu kann pesudhu

Pesa pesa aasai nenjil

Paal oorudhu thaenoorudhu

Kaadhal meerudhu

Female Part

Maalai konda naadhan endru

Manjam vandha mangai endru

Thittam therindhaal veve …

Kannaa mayakkama kalakkamaa nadukkamaa

Baynthuttiya

Female Part

Pesu en anbae un anbai enenbaen

Poonthendralae ponoonjalae

Thiruvaai malarndhaal muthuthirndhu viduma

Mannaa mounam yen ……

Mannaa mounam yen ……

Female Part

Pesu en anbae un anbai enenbaen

தமிழ்

பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா , எஸ்.பி. ஷைலஜா

மற்றும்  எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பேசு என் அன்பே உன் அன்பை என்னென்பேன்

பூந்தென்றலே பொன்னூஞ்சலே

திருவாய் மலர்ந்தால் முத்துதிர்ந்து விடுமா

மானே......மௌனம் ஏன்.........

மானே......மௌனம் ஏன்.....

ஆண் : பேசு என் அன்பே

பெண் : ஆஹான்

ஆண் : உன் அன்பை

பெண் : ஆஹான்

ஆண் : என்னென்பேன்

பெண் : நீயணைக்கும் மேனி இங்கு

கொதிக்குது துடிக்குது

தீயணைக்கும் தேவன் உன்னை

நினைக்குது அழைக்குது வா....வா.....மன்னவா.....

ஆண் : கோடைக் காலம் வாடை என்று

வாடைக் காலம் என்று கோடை என்று

உன்னை அணைப்பேன் மானே.......

இதற்கு மேல் இனியும் ஓர் விளக்கம் ஏன்

ஆண் : பேசு என் அன்பே

பெண் : ஆஹான்

ஆண் : உன் அன்பை

பெண் : ஆஹான்

ஆண் : என்னென்பேன்

பெண் : மௌனம் என்ற பாஷை கொண்டு

பெண் பேசுது கண் பேசுது

பேச பேச ஆசை நெஞ்சில்

பாலூறுது தேனூறுது காதல் மீறுது.....

பெண் : மாலை கொண்ட நாதன் என்று

மஞ்சம் வந்த மங்கை இன்று

திட்டம் தெரிந்தால் வேவ்....கண்ணா

மயக்கமா கலக்கமா நடுக்கமா பயந்திட்டியா.....

பெண் : பேசு என் அன்பே உன் அன்பை என்னென்பேன்

பூந்தென்றலே பொன்னூஞ்சலே

திருவாய் மலர்ந்தால் முத்துதிர்ந்து விடுமா

மானே......மௌனம் ஏன்.........

மானே......மௌனம் ஏன்.....

பெண் : பேசு என் அன்பே உன் அன்பை என்னென்பேன்

Song information

Singers: B. S. Sasirehka, S. P. Shailaja and S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Vidiyum Varai Kaathiru (1981) · Singer: B. S. Sasirehka, S. P. Shailaja and S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: Ilayaraja

Explore this song