Roman script
Singer : K. J. Yesudas Music by : Shankar Ganesh Lyrics by : Pulamaipithan Male Part Nirabaraathi….nirbaraathi…nirbaraathi…..aa….aa…aa… Male Part Pennukku dheivam endru peru vachcha paavi Engaedaa kondu vanthu kelungadaa kelvi Pennukku dheivam endru peru vachcha paavi Engaedaa kondu vanthu kelungadaa kelvi Male Part Dheivaththin koyil enna kallaraigalthaanaa Therukku vachcha maram thookkumaramthaanaa Male Part Pennukku dheivam endru peru vachcha paavi Engaedaa kondu vanthu kelungadaa kelvi Male Part Kallu thanni saaraayam kaasukkoru samsaaram Mangaiyargal koottam santhaiyilae yaelam Evanukku maanam Male Part Sattathukku urakkam dharmaththukku mayakkam Sattaththukku urakkam dharmaththukku mayakkam Naalungetta moodaa nadakkattum podaa Male Part Pennukku dheivam endru peru vachcha paavi Engaedaa kondu vanthu kelungadaa kelvi Male Part Pillaikku paalillai Paalukku kaasillai Pasi vantha pillai thudikkindra pothu Vetkkam ini yaedhu Male Part Vilaiyondru koduththaan vidhiyendru sumaanthaal Vilaiyondru koduththaan vidhiyendru sumaanthaal Nadhiyengum thanneer ival sinthum kanneer Male Part Pennukku dheivam endru peru vachcha paavi Engaedaa kondu vanthu kelungadaa kelvi Male Part Aandavan ingaedaa avanaiyum kondaada Kathiyattra thaayai karpazhikkum naayai Pinam thinnum peyai…. Male Part Edharkingu padaiththaan enna seiyya ninaiththaan Edharkingu padaiththaan enna seiyya ninaiththaan Badhil solluvaanaa verungallu thaanaa Male Part Pennukku dheivam endru peru vachcha paavi Engaedaa kondu vanthu kelungadaa kelvi Male Part Dheivaththin koyil enna kallaraigalthaanaa Therukku vachcha maram thookkumaramthaanaa Male Part Pennukku dheivam endru peru vachcha paavi Engaedaa kondu vanthu kelungadaa kelvi
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமை பித்தன் ஆண் : நிரபராதி.....நிரபராதி.....நிரபராதி....ஆ....ஆ.....ஆ.... ஆண் : பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி ஆண் : தெய்வத்தின் கோயில் என்ன கல்லறைகள் தானா தேருக்கு வச்ச மரம் தூக்குமரம்தானா.... ஆண் : பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி ஆண் : கள்ளு தண்ணி சாராயம் காசுக்கொரு சம்சாரம் மங்கையர்கள் கூட்டம் சந்தையிலே ஏலம் எவனுக்கு மானம் ஆண் : சட்டத்துக்கு உறக்கம் தர்மத்துக்கு மயக்கம் சட்டத்துக்கு உறக்கம் தர்மத்துக்கு மயக்கம் நாலுங் கெட்ட மூடா நடக்கட்டும் போடா..... ஆண் : பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி ஆண் : பிள்ளைக்கு பாலில்லை பாலுக்கு காசில்லை பசி வந்த பிள்ளை துடிக்கின்ற போது வெட்கம் இனி ஏது..... ஆண் : விலையொன்று கொடுத்தான் விதியென்று சுமந்தாள் விலையொன்று கொடுத்தான் விதியென்று சுமந்தாள் நதியெங்கும் தண்ணீர் இவள் சிந்தும் கண்ணீர் ஆண் : பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி ஆண் : ஆண்டவன் இங்கேடா அவனையும் கொண்டாடா கதியற்ற தாயை கற்பழிக்கும் நாயை பிணம் தின்னும் பேயை.... ஆண் : எதற்கிங்கு படைத்தான் என்ன செய்ய நினைத்தான் எதற்கிங்கு படைத்தான் என்ன செய்ய நினைத்தான் பதில் சொல்லுவானா வெறுங்கல்லு தானா..... ஆண் : பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி ஆண் : தெய்வத்தின் கோயில் என்ன கல்லறைகள் தானா தேருக்கு வச்ச மரம் தூக்குமரம்தானா.... ஆண் : பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி
Song information
Singer: K. J. Yesudas
Music by: Shankar Ganesh
Lyrics by: Pulamaipithan
Release information: From Niraparaadhi (1984) · Singer: K. J. Yesudas · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Niraparaadhi
- Composer: Shankar Ganesh
- Lyricist: Pulamaipithan