Roman script

Singer : K. J. Yesudas

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Male Part

Nirabaraathi….nirbaraathi…nirbaraathi…..aa….aa…aa…

Male Part

Pennukku dheivam endru peru vachcha paavi

Engaedaa kondu vanthu kelungadaa kelvi

Pennukku dheivam endru peru vachcha paavi

Engaedaa kondu vanthu kelungadaa kelvi

Male Part

Dheivaththin koyil enna kallaraigalthaanaa

Therukku vachcha maram thookkumaramthaanaa

Male Part

Pennukku dheivam endru peru vachcha paavi

Engaedaa kondu vanthu kelungadaa kelvi

Male Part

Kallu thanni saaraayam kaasukkoru samsaaram

Mangaiyargal koottam santhaiyilae yaelam

Evanukku maanam

Male Part

Sattathukku urakkam dharmaththukku mayakkam

Sattaththukku urakkam dharmaththukku mayakkam

Naalungetta moodaa nadakkattum podaa

Male Part

Pennukku dheivam endru peru vachcha paavi

Engaedaa kondu vanthu kelungadaa kelvi

Male Part

Pillaikku paalillai Paalukku kaasillai

Pasi vantha pillai thudikkindra pothu

Vetkkam ini yaedhu

Male Part

Vilaiyondru koduththaan vidhiyendru sumaanthaal

Vilaiyondru koduththaan vidhiyendru sumaanthaal

Nadhiyengum thanneer ival sinthum kanneer

Male Part

Pennukku dheivam endru peru vachcha paavi

Engaedaa kondu vanthu kelungadaa kelvi

Male Part

Aandavan ingaedaa avanaiyum kondaada

Kathiyattra thaayai karpazhikkum naayai

Pinam thinnum peyai….

Male Part

Edharkingu padaiththaan enna seiyya ninaiththaan

Edharkingu padaiththaan enna seiyya ninaiththaan

Badhil solluvaanaa verungallu thaanaa

Male Part

Pennukku dheivam endru peru vachcha paavi

Engaedaa kondu vanthu kelungadaa kelvi

Male Part

Dheivaththin koyil enna kallaraigalthaanaa

Therukku vachcha maram thookkumaramthaanaa

Male Part

Pennukku dheivam endru peru vachcha paavi

Engaedaa kondu vanthu kelungadaa kelvi

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமை பித்தன்

ஆண் : நிரபராதி.....நிரபராதி.....நிரபராதி....ஆ....ஆ.....ஆ....

ஆண் : பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி

எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி

பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி

எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி

ஆண் : தெய்வத்தின் கோயில் என்ன கல்லறைகள் தானா

தேருக்கு வச்ச மரம் தூக்குமரம்தானா....

ஆண் : பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி

எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி

ஆண் : கள்ளு தண்ணி சாராயம் காசுக்கொரு சம்சாரம்

மங்கையர்கள் கூட்டம் சந்தையிலே ஏலம்

எவனுக்கு மானம்

ஆண் : சட்டத்துக்கு உறக்கம் தர்மத்துக்கு மயக்கம்

சட்டத்துக்கு உறக்கம் தர்மத்துக்கு மயக்கம்

நாலுங் கெட்ட மூடா நடக்கட்டும் போடா.....

ஆண் : பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி

எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி

ஆண் : பிள்ளைக்கு பாலில்லை பாலுக்கு காசில்லை

பசி வந்த பிள்ளை துடிக்கின்ற போது

வெட்கம் இனி ஏது.....

ஆண் : விலையொன்று கொடுத்தான் விதியென்று சுமந்தாள்

விலையொன்று கொடுத்தான் விதியென்று சுமந்தாள்

நதியெங்கும் தண்ணீர் இவள் சிந்தும் கண்ணீர்

ஆண் : பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி

எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி

ஆண் : ஆண்டவன் இங்கேடா அவனையும் கொண்டாடா

கதியற்ற தாயை கற்பழிக்கும் நாயை

பிணம் தின்னும் பேயை....

ஆண் : எதற்கிங்கு படைத்தான் என்ன செய்ய நினைத்தான்

எதற்கிங்கு படைத்தான் என்ன செய்ய நினைத்தான்

பதில் சொல்லுவானா வெறுங்கல்லு தானா.....

ஆண் : பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி

எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி

ஆண் : தெய்வத்தின் கோயில் என்ன கல்லறைகள் தானா

தேருக்கு வச்ச மரம் தூக்குமரம்தானா....

ஆண் : பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி

எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி

Song information

Singer: K. J. Yesudas

Music by: Shankar Ganesh

Lyrics by: Pulamaipithan

Release information: From Niraparaadhi (1984) · Singer: K. J. Yesudas · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh

Explore this song