Roman script

Singer : P. Susheela

Music by : S. M. Subbaiah Naidu

Female Part

Pennae ondru sollavaa

Kannae ondru sollavaa

Pennae ondru sollavaa

Kannae ondru sollavaa

Paal pondra manadhinil yaekkamaa

Pagalilum poiyaana thookkamaa

Female Part

Pennae ondru sollavaa

Kannae ondru sollavaa

Female Part

Surunda koondhal kaattrinil aada

Thullum kaalgal siru nadai poda

Surunda koondhal kaattrinil aada

Thullum kaalgal siru nadai poda

Marundu nindraai maanena vizhithaai

Marundu nindraai maanena vizhithaai

Manjal mugathai yaenadi kavizhthaai

Manjal mugathai yaenadi kavizhthaai

Female Part

Pennae ondru sollavaa

Kannae ondru sollavaa

Female Part

Chinna idaiyai kangalil alappan

Sivandha idhazhil vandena kudhippaan

Chinna idaiyai kangalil alappan

Sivandha idhazhil vandena kudhippaan

Endru ninaithu yaengugindraayo

Endru ninaithu yaengugindraayo

Yaengi yaengi thoongugindraayo

Yaengi yaengi thoongugindraayo

Female Part

Pennae ondru sollavaa

Kannae ondru sollavaa

Mm…mm…mm…mm…mm..mm mm

Female Part

Thotta sugamae ithanai endraal

Thodarum naalil ethanai varumo

Thotta sugamae ithanai endraal

Thodarum naalil ethanai varumo

Sittu vizhiyae sithira mugamae

Sittu vizhiyae sithira mugamae

Veeran varuvaan poruthiru manamae

Veeran varuvaan poruthiru manamae

Female Part

Pennae ondru sollavaa

Kannae ondru sollavaa

Mm…mm…mm…mm…mm..mm mm

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : பெண்ணே ஒன்று சொல்லவா

கண்ணே ஒன்று சொல்லவா

பெண்ணே ஒன்று சொல்லவா

கண்ணே ஒன்று சொல்லவா

பால் போன்ற மனதினில் ஏக்கமா

பகலிலும் பொய்யான தூக்கமா

பெண் : பெண்ணே ஒன்று சொல்லவா

கண்ணே ஒன்று சொல்லவா

பெண் : சுருண்ட கூந்தல் காற்றினில் ஆட

துள்ளும் கால்கள் சிறு நடை போட

சுருண்ட கூந்தல் காற்றினில் ஆட

துள்ளும் கால்கள் சிறு நடை போட

மருண்டு நின்றாய் மானென விழித்தாய்

மருண்டு நின்றாய் மானென விழித்தாய்

மஞ்சள் முகத்தை ஏனடி கவிழ்த்தாய்

மஞ்சள் முகத்தை ஏனடி கவிழ்த்தாய்

பெண் : பெண்ணே ஒன்று சொல்லவா

கண்ணே ஒன்று சொல்லவா

பெண் : சின்ன இடையைக் கண்களில் அளப்பான்

சிவந்த இதழில் வண்டென குதிப்பான்

சின்ன இடையைக் கண்களில் அளப்பான்

சிவந்த இதழில் வண்டென குதிப்பான்

என்று நினைத்து ஏங்குகிறாயோ

என்று நினைத்து ஏங்குகிறாயோ

ஏங்கி ஏங்கி தூங்குகிறாயோ

ஏங்கி ஏங்கி தூங்குகிறாயோ

பெண் : பெண்ணே ஒன்று சொல்லவா

கண்ணே ஒன்று சொல்லவா

ம்ம்.....ம்ம்....ம்ம்.....ம்ம்....ம்ம்...ம்ம்ம்.....ம்ம்.....

பெண் : தொட்ட சுகமே இத்தனை என்றால்

தொடரும் நாளில் எத்தனை வருமோ

தொட்ட சுகமே இத்தனை என்றால்

தொடரும் நாளில் எத்தனை வருமோ

சிட்டு விழியே சித்திர முகமே

சிட்டு விழியே சித்திர முகமே

வீரன் வருவான் பொறுத்திரு மனமே

வீரன் வருவான் பொறுத்திரு மனமே

பெண் : பெண்ணே ஒன்று சொல்லவா

கண்ணே ஒன்று சொல்லவா

ம்ம்.....ம்ம்....ம்ம்.....ம்ம்....ம்ம்...ம்ம்ம்.....ம்ம்.....

Song information

Singer: P. Susheela

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Thaayin Madiyil (1964) · Lyricist: Vaali

Explore this song