Roman script

Singers : Vandana Srinivasan and Al-Rufiyan

Music by : G. V. Prakash Kumar

Whistling : ………………………

Female Part

Unn aasai kaadhil sonnaal

Niraivettruven

Unakaaga veiyilai kooda

Mazhai aakkuven

Unn peyarai solli solli

Uthadugal theinthathae

Unakindru yaar solvathu

Male Part

Pennae oh pennae

Ivan aasaigal ellaam

Eliyavaithaanae

Pennae o pennae

Ne ketta pothum

Pennae o pennae

Ivan thevaigal ellaam

Therinjavaithaanae

Ondraai ovvondraai

Nee thantha pothum

Female Part

Nee pillai polae thoonga

Enthan tholil naanum thottil seiven

Anbaal thollai seithae

Unnai adimai seiven

Female Part

Nee kaattil

Pootha poothaan

Veli pottu unnai kaaval seiven

Kaatrum unnai thottaal

Udanae kaithu seiven

Female Part

Unn melae paithiyam aanen

Thalai keezhaai maariponen

Unn paarvai theendumpothae

Kannadi polae udainthenae

Male Part

Pennae oh pennae

Ivan aasaigal ellaam

Eliyavaithaanae

Pennae o pennae

Ne ketta pothum

Pennae o pennae

Ivan thevaigal ellaam

Therinjavaithaanae

Ondraai ovvondraai

Nee thantha pothum

Male Part

Adi yetho puriyaa aasai

Nenjin oram vanthu pookkal neetta

Ennai enakkae kaadhal

Adada puthithaai kaatta

Male Part

Ival yaaro yaaro endru

Kaathin oram oru kelvi vaata

Enthan paadhi endrae

Naanum unnai kaatta

Male Part

Engae nee irunthaai pennae

Eppadi nee enakkul vanthaai

Unnaalae urakkum kettu

Thannalae naanum ezhunthenae

Male Part

Pennae oh pennae

Ivan aasaigal ellaam

Eliyavaithaanae

Pennae o pennae

Ne ketta pothum

Pennae o pennae

Ivan thevaigal ellaam

Therinjavaithaanae

Ondraai ovvondraai

Nee thantha pothum

Female Part

Unn aasai kaadhil sonnaal

Niraivettruven

Unakaaga veiyilai kooda

Mazhai aakkuven

Unn peyarai solli solli

Uthadugal theinthathae

Unakindru yaar solvathu

Whistling : ……………………………….

தமிழ்

பாடகர்கள் : வந்தனா ஸ்ரீனிவாசன்

மற்றும் அல் ருபியன்

இசையமைப்பாளர் :

ஜி. வி. பிரகாஷ் குமார்

பெண் : உன் ஆசை காதில்

சொன்னால் நிறைவேற்றுவேன்

உனக்காக வெயிலை

கொண்ட மழையாக்குவேன்

உன் பேரை சொல்லி சொல்லி

உதடுகள் தேய்ந்ததே

உனக்கென்று யார் சொன்னது

ஆண் : பெண்ணே ஓ பெண்ணே

இவன் ஆசைகள் எல்லாம்

எளியவைதானே

பெண்ணே ஓ பெண்ணே

நீ கேட்டா போதும்

ஆண் : பெண்ணே ஓ பெண்ணே

இவன் தேவைகள் எல்லாம்

தெரிஞ்சவைதானே

ஒன்றாய் ஒவ்வொன்றாய்

நீ தந்தால் போதும்

பெண் : நீ பிள்ளை போலே தூங்க

எந்தன் தோளில்

நானும் தொட்டில் செய்வேன்

அன்பால் தொல்லை செய்து

உன்னை அடிமை செய்வேன்

நீ காட்டில் பூத்த பூ தான்

வேலி போட்டு

உன்னை காவல் செய்வேன்

பெண் : காற்றும் உன்னை தொட்டால்

உடனே கைது செய்வேன்

உன்மேலே பைத்தியம் ஆனேன்

தலைகீழாய் மாறி போனேன்

உன் பார்வை தீண்டும் போது

கண்ணாடி போலே உடைந்தேனே

ஆண் : பெண்ணே ஓ பெண்ணே

இவன் ஆசைகள் எல்லாம்

எளியவைதானே

பெண்ணே ஓ பெண்ணே

நீ கேட்டா போதும்

ஆண் : பெண்ணே ஓ பெண்ணே

இவன் தேவைகள் எல்லாம்

தெரிஞ்சவைதானே

ஒன்றாய் ஒவ்வொன்றாய்

நீ தந்தால் போதும்

ஆண் : அடி ஏதோ புரியா ஆசை

நெஞ்சில் ஓரம் வந்து பூக்கள் நீட்ட

என்னை எனக்கே காதல்

அடடா.....புதிதாய் காட்ட

இவள் யாரோ யாரோ என்று

காதின் ஓரம் ஒரு கேள்வி பார்த்தேன்

எந்தன் பாதி என்றே

நானும் உன்னை காட்ட....

ஆண் : எங்கே நீ இருந்தாய் பெண்ணே

எப்படி எனக்குள் வந்தாய்

உன்னாலே உறக்கம் கெட்டு

தன்னாலே நானும் எழுந்தேனே

ஆண் : பெண்ணே ஓ பெண்ணே

இவன் ஆசைகள் எல்லாம்

எளியவைதானே

பெண்ணே ஓ பெண்ணே

நீ கேட்டா போதும்

ஆண் : பெண்ணே ஓ பெண்ணே

இவன் தேவைகள் எல்லாம்

தெரிஞ்சவைதானே

ஒன்றாய் ஒவ்வொன்றாய்

நீ தந்தால் போதும்

பெண் : உன் ஆசை காதில்

சொன்னால் நிறைவேற்றுவேன்

உனக்காக வேள்வி

கொண்ட மழையாற்றுவேன்

உன் பேரை சொல்லி சொல்லி

உதடுகள் தேய்ந்ததே

உனக்கென்று யார் சொன்னது

Song information

Singers: Vandana Srinivasan and Al-Rufiyan

Music by: G. V. Prakash Kumar

Release information: From Naan Sigappu Manithan (2014) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song