Roman script
Singers : Unni Menon and Kalpana
Music by : S.A. Raj Kumar
Male Part
{Pennae neeyum pennaa
Pennaagiya oviyam
Rendae rendu kanna
Ovvondrum kaaviyam} (2)
Male Part
Oru moondram
Pirayai suttri
Thanga jarigai
Neitha nettri
Male Part
Pani pookal therthal
Vaithaal adi unakae
Endrum vettri
Male Part
Brahman seitha
Saadhanai unnil therigiradhu
Unnai ezhudhum podhuthaan
Mozhigal inikkiradhu
Male Part
Pennae neeyum pennaa
Pennaagiya oviyam
Rendae rendu kanna
Ovvondrum kaaviyam
Male Part
Puraa iragil seidha
Putham pudhiya methai
Undhan meni endru
Unaku theriyuma
Female Part
Cheena suvarai polae
Endhan kadhal kooda
Innum neelamaagum
Unaku theriyumaa
Male Part
Poonga enna vaasam endru
undhan meedhu theriyum
Female Part
Thandham enna vannam endru
Unnai paarka theriyum
Kadhal vandha Pinnalae
Kaalgal rendum
Kaatril sellum
Male Part
Kamban shelli
Seerndhu thaan
Kavidhai ezhudhiyadhu
Endhan munbu vandhuthaanPennai nirkkiradhu Male Part Pennae neeyum pennaa Pennaagiya oviyam Rendae rendu kanna Ovvondrum kaaviyam Female Part Mazhai vandha pinnaal Vaanavillum thondrum Unnai paartha pinnaal Mazhai thondrudhae Male Part Pookkal thedithanae Pattaampoochi parakkum Unnai thedi kondu Pookkal parandhadhae Female Part Minnum vindhai enna Endru minnal unnai ketkum Engae theenda vendum endru Thendral unnai ketkum Male Part Unnai paartha poovellaam Kaiezhuthu kettu nirkkum Female Part Neethan kadhal noolagam Serndhen puthagamaai Neethan kadhal poomazhai Nanaiven pathiramaai Male Part Pennae neeyum pennaa Pennaagiya oviyam Rendae rendu kannaa Ovvondrum kaaviyam Female Part Arai nodi thaan Ennai paarthaai Oru yugamaai thondra Vaithaai Panithuliyaai Neeyum vandhaai Paarkkadalai Nenjil nindraai Male Part Brahman seitha Saadhanai unnil therigiradhu Unnai ezhudhum podhuthaan Mozhigal inikkiradhu
தமிழ்
பாடகி : கல்பனா
பாடகர் : உன்னி மேனன்
இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்
ஆண் : { பெண்ணே நீயும்
பெண்ணா பெண்ணாகிய
ஓவியம் ரெண்டே ரெண்டு
கண்ணா ஒவ்வொன்றும்
காவியம் } (2)
ஆண் : ஒரு மூன்றாம்
பிறையை சுற்றி
தங்க ஜரிகை நெய்த
நெற்றி
ஆண் : பனிபூக்கள்
தேர்தல் வைத்தால்
அடி உனக்கே என்றும்
வெற்றி
ஆண் : பிரம்மன்
செய்த சாதனை
உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும்
போது தான் மொழிகள்
இனிக்கிறது
ஆண் : பெண்ணே நீயும்
பெண்ணா பெண்ணாகிய
ஓவியம் ரெண்டே ரெண்டு
கண்ணா ஒவ்வொன்றும்
காவியம்
ஆண் : புறா இறகில்
செய்த புத்தம் புதிய
மெத்தை உந்தன் மேனி
என்று உனக்கு தெரியுமா
பெண் : சீன சுவரை
போலே எந்தன் காதல்
கூட இன்னும் நீளமாகும்
உனக்கு தெரியுமா
ஆண் : பூங்கா என்ன
வாசம் என்று உந்தன்
மீதுதெரியும்
பெண் : தந்தம் என்ன
வண்ணம் என்று உன்னை
பார்க்க தெரியும் காதல் வந்த
பின்னாலே கால்கள் ரெண்டும்
காற்றில் செல்லும்
ஆண் : கம்பன் ஷெல்லி
சேர்ந்து தான் கவிதை
எழுதியது எந்தன் முன்பு
வந்து தான் பெண்ணாய்
நிற்கிறது
ஆண் : பெண்ணே நீயும்
பெண்ணா பெண்ணாகிய
ஓவியம் ரெண்டே ரெண்டு
கண்ணா ஒவ்வொன்றும்
காவியம்
பெண் : மழை வந்த
பின்னால் வானவில்லும்
தோன்றும் உன்னை பார்த்த
பின்னால் மழை தோன்றுதே
ஆண் : பூக்கள் தேடி
தானே பட்டாம் பூச்சி
பறக்கும் உன்னை தேடி
கொண்டு பூக்கள் பறந்ததே
பெண் : மின்னும் விந்தை
என்ன என்று மின்னல்
உன்னை கேட்கும் எங்கே
தீண்ட வேண்டும் என்று
தென்றல் உன்னை கேட்கும்
ஆண் : உன்னை பார்த்த
பூவெல்லாம் கையெழுத்து
கேட்டு நிற்கும்
பெண் : நீ தான் காதல்
நூலகம் சேர்ந்தேன்
புத்தகமாய் நீ தான்
காதல் பூ மழை
நனைவேன் பாத்திரமாய்
ஆண் : பெண்ணே நீயும்
பெண்ணா பெண்ணாகிய
ஓவியம் ரெண்டே ரெண்டு
கண்ணா ஒவ்வொன்றும்
காவியம்
பெண் : அரை நொடி
தான் என்னை பார்த்தாய்
ஒரு யுகமாய் தோன்ற
வைத்தாய்
பனி துளியாய் நீயும்
வந்தாய் பாற் கடலாய்
நெஞ்சில் நின்றாய்
ஆண் : பிரம்மன்
செய்த சாதனை
உன்னில் தெரிகிறது
உன்னை எழுதும்
போது தான் மொழிகள்
இனிக்கிறதுSong information
Singers: Unni Menon and Kalpana
Music by: S.A. Raj Kumar
Release information: From Priyamana Thozhi (2003) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Unni Menon and Kalpana
- Film / album: Priyamana Thozhi
- Composer: S.A. Raj Kumar