Roman script

Singers : Unni Menon and Kalpana

Music by : S.A. Raj Kumar

Male Part

 {Pennae neeyum pennaa

Pennaagiya oviyam

Rendae rendu kanna

Ovvondrum kaaviyam} (2)

Male Part

Oru moondram

Pirayai suttri

Thanga jarigai

Neitha nettri

Male Part

Pani pookal therthal

Vaithaal adi unakae

Endrum vettri

Male Part

Brahman seitha

Saadhanai unnil therigiradhu

Unnai ezhudhum podhuthaan

Mozhigal inikkiradhu

Male Part

Pennae neeyum pennaa

Pennaagiya oviyam

Rendae rendu kanna

Ovvondrum kaaviyam

Male Part

Puraa iragil seidha

Putham pudhiya methai

Undhan meni endru

Unaku theriyuma

Female Part

Cheena suvarai polae

Endhan kadhal kooda

Innum neelamaagum

Unaku theriyumaa

Male Part

Poonga enna vaasam endru

undhan meedhu theriyum

Female Part

Thandham enna vannam endru

Unnai paarka theriyum

Kadhal vandha Pinnalae

Kaalgal rendum

Kaatril sellum

Male Part

Kamban shelli

Seerndhu thaan

Kavidhai ezhudhiyadhu

Endhan munbu vandhuthaan

Pennai nirkkiradhu

Male Part

Pennae neeyum pennaa

Pennaagiya oviyam

Rendae rendu kanna

Ovvondrum kaaviyam

Female Part

Mazhai vandha pinnaal

Vaanavillum thondrum

Unnai paartha pinnaal

Mazhai thondrudhae

Male Part

Pookkal thedithanae

Pattaampoochi parakkum

Unnai thedi kondu

Pookkal parandhadhae

Female Part

Minnum vindhai enna

Endru minnal unnai ketkum

Engae theenda vendum endru

Thendral unnai ketkum

Male Part

Unnai paartha poovellaam

Kaiezhuthu kettu nirkkum

Female Part

Neethan kadhal noolagam

Serndhen puthagamaai

Neethan kadhal poomazhai

Nanaiven pathiramaai

Male Part

Pennae neeyum pennaa

Pennaagiya oviyam

Rendae rendu kannaa

Ovvondrum kaaviyam

Female Part

Arai nodi thaan

Ennai paarthaai

Oru yugamaai thondra

Vaithaai

Panithuliyaai

Neeyum vandhaai

Paarkkadalai

Nenjil nindraai

Male Part

Brahman seitha

Saadhanai unnil therigiradhu

Unnai ezhudhum podhuthaan

Mozhigal inikkiradhu

தமிழ்

பாடகி : கல்பனா

பாடகர் : உன்னி மேனன்

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

ஆண் : { பெண்ணே நீயும்

பெண்ணா பெண்ணாகிய

ஓவியம் ரெண்டே ரெண்டு

கண்ணா ஒவ்வொன்றும்

காவியம் } (2)

ஆண் : ஒரு மூன்றாம்

பிறையை சுற்றி

தங்க ஜரிகை நெய்த

நெற்றி

ஆண் : பனிபூக்கள்

தேர்தல் வைத்தால்

அடி உனக்கே என்றும்

வெற்றி

ஆண் : பிரம்மன்

செய்த சாதனை

உன்னில் தெரிகிறது

உன்னை எழுதும்

போது தான் மொழிகள்

இனிக்கிறது

ஆண் : பெண்ணே நீயும்

பெண்ணா பெண்ணாகிய

ஓவியம் ரெண்டே ரெண்டு

கண்ணா ஒவ்வொன்றும்

காவியம்

ஆண் : புறா இறகில்

செய்த புத்தம் புதிய

மெத்தை உந்தன் மேனி

என்று உனக்கு தெரியுமா

பெண் : சீன சுவரை

போலே எந்தன் காதல்

கூட இன்னும் நீளமாகும்

உனக்கு தெரியுமா

ஆண் : பூங்கா என்ன

வாசம் என்று உந்தன்

மீதுதெரியும்

பெண் : தந்தம் என்ன

வண்ணம் என்று உன்னை

பார்க்க தெரியும் காதல் வந்த

பின்னாலே கால்கள் ரெண்டும்

காற்றில் செல்லும்

ஆண் : கம்பன் ஷெல்லி

சேர்ந்து தான் கவிதை

எழுதியது எந்தன் முன்பு

வந்து தான் பெண்ணாய்

நிற்கிறது

ஆண் : பெண்ணே நீயும்

பெண்ணா பெண்ணாகிய

ஓவியம் ரெண்டே ரெண்டு

கண்ணா ஒவ்வொன்றும்

காவியம்

பெண் : மழை வந்த

பின்னால் வானவில்லும்

தோன்றும் உன்னை பார்த்த

பின்னால் மழை தோன்றுதே

ஆண் : பூக்கள் தேடி

தானே பட்டாம் பூச்சி

பறக்கும் உன்னை தேடி

கொண்டு பூக்கள் பறந்ததே

பெண் : மின்னும் விந்தை

என்ன என்று மின்னல்

உன்னை கேட்கும் எங்கே

தீண்ட வேண்டும் என்று

தென்றல் உன்னை கேட்கும்

ஆண் : உன்னை பார்த்த

பூவெல்லாம் கையெழுத்து

கேட்டு நிற்கும்

பெண் : நீ தான் காதல்

நூலகம் சேர்ந்தேன்

புத்தகமாய் நீ தான்

காதல் பூ மழை

நனைவேன் பாத்திரமாய்

ஆண் : பெண்ணே நீயும்

பெண்ணா பெண்ணாகிய

ஓவியம் ரெண்டே ரெண்டு

கண்ணா ஒவ்வொன்றும்

காவியம்

பெண் : அரை நொடி

தான் என்னை பார்த்தாய்

ஒரு யுகமாய் தோன்ற

வைத்தாய்

பனி துளியாய் நீயும்

வந்தாய் பாற் கடலாய்

நெஞ்சில் நின்றாய்

ஆண் : பிரம்மன்

செய்த சாதனை

உன்னில் தெரிகிறது

உன்னை எழுதும்

போது தான் மொழிகள்

இனிக்கிறது

Song information

Singers: Unni Menon and Kalpana

Music by: S.A. Raj Kumar

Release information: From Priyamana Thozhi (2003) · Lyricist: Pa.Vijay

Explore this song