Roman script

Singers : Hariharan and Chinmayi

Music by : S.A. Raj Kumar

Female Part

Oru thadavai solvaaya

Unnai enaku pidikkum endru

Oru paarvai paarpaaya

Unnai enaku pidikkum endru

Kadhal oru pugaiyai pola

Maraithu vaithal therinthu vidum

kadhalilthan pookal mothi

Malaigal kuda udainthu vidum

Unnai olikaathae ennai vathaikaathae

Endrum idhayathil ilakkanam kidayaathae

Male Part

Nathiyil theriyum nilavin uruvam

Nathikku sontham illai

Ninaipathellam nadakkum vaazhkai

Yarukum amaivathilai

Female Part

Unakum enakum vizhuntha mudichu

Thanai vizhunthathilai

Ulaga urandai udayumpothum

Kadhal udaivathilai

Male Part

Minmini dhesathu sonthakaaran

Vinmein ketpathu thavaragum

Female Part

Varalaatril vaazhgindra kadhal ellam

Valiyodu poradum kadhalthanae

Female Part

Oru thadavai solvaaya

Unnai enaku pidikkum endru

Oru paarvai paarpaaya

Unnai enaku pidikkum endru

Male Part

Nerunga nenaikum nenaivai maraka

Nenjam nenaikirathu

Kanavil pookum pookal parika

Penmai alaikkirathu

Female Part

Kilaiyai murithu pottu vidalam

Verai enna seivai

Tharaiyai udaithu mulaikkum pothu

Anbae enghu selvai

Male Part

Malligai pookal uthirvathellam

Marathadi nizhaluku sonthamillai

Female Part

Unnodu naan vaazha poraaduven

Ne indri ponaalum thalladuven

Female Part

Oru thadavai solvaaya

Unnai enaku pidikkum endru

Oru paarvai paarpaaya

Unnai enaku pidikkum endru

Kadhal oru pugaiyai pola

Maraithu vaithaal therinthu vidum

Kadhalilthan pookal mothi

Malaigal kooda udainthu vidum

Unnai olikaathae ennai vathaikaathae

Endrum idhayathil ilakkanam kidayathae

தமிழ்

பாடகி : சின்மயி

பாடகா் : ஹாிஹரன்

இசையமைப்பாளா் : எஸ். எ. ராஜ்குமாா்

பெண் : ஒரு தடவை

சொல்வாயா உன்னை

எனக்கு பிடிக்கும் என்று

ஒரு பாா்வை பாா்ப்பாயா

உன்னை எனக்கு பிடிக்கும் என்று

பெண் : காதல் ஒரு புகையை

போல மறைத்து வைத்தால்

தொிந்து விடும் காதலில் தான்

பூக்கள் மோதி மலைகள் கூட

உடைந்து விடும் உன்னை

ஒளிக்காதே என்னை வதைக்காதே

என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

ஆண் : நதியில் தொியும்

நிலவின் உருவம்

நதிக்கு சொந்தமில்லை

நினைப்பதெல்லாம் நடக்கும்

வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை

பெண் : உனக்கும் எனக்கும்

விழுந்த முடிச்சு தானாய்

விழுந்ததில்லை உலக

உருண்டை உடையும் போதும்

காதல் உடைவதில்லை

ஆண் : மின்மினி தேசத்து

சொந்தக்காரன் விண்மீன்

கேட்பது தவறாகும்

பெண் : வரலாற்றில் வாழ்கின்ற

காதல் எல்லாம் வலியோடு

போராடும் காதல் தானே

பெண் : ஒரு தடவை

சொல்வாயா உன்னை

எனக்கு பிடிக்கும் என்று

ஒரு பாா்வை பாா்ப்பாயா

உன்னை எனக்கு பிடிக்கும் என்று

ஆண் : நெருங்க நினைக்கும்

நினைவை மறக்க நெஞ்சம்

நினைக்கிறது கனவில் பூக்கும்

பூக்கள் பறிக்க பெண்மை அழைக்கிறது

பெண் : கிளையை முறித்து

போட்டு விடலாம் வேரை

என்ன செய்வாய் தரையை

உடைத்து முளைக்கும் போது

அன்பே எங்கு செல்வாய்

ஆண் : மல்லிகை பூக்கள்

உதிா்வதெல்லாம் மரத்தடி

நிழலுக்கு சொந்தமில்லை

பெண் : உன்னோடு நான்

வாழ போராடுவேன் நீ இன்றி

போனாலும் தள்ளாடுவேன்

பெண் : ஒரு தடவை

சொல்வாயா உன்னை

எனக்கு பிடிக்கும் என்று

ஒரு பாா்வை பாா்ப்பாயா

உன்னை எனக்கு பிடிக்கும் என்று

பெண் : காதல் ஒரு புகையை

போல மறைத்து வைத்தால்

தொிந்து விடும் காதலில் தான்

பூக்கள் மோதி மலைகள் கூட

உடைந்து விடும் உன்னை

ஒளிக்காதே என்னை வதைக்காதே

என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

Song information

Singers: Hariharan and Chinmayi

Music by: S.A. Raj Kumar

Release information: From Vaseegara (2003) · Lyricist: Pa.Vijay

Explore this song