Roman script

Singer : Hariharan

                         Music by : S.A. Rajkumar

Male Part

Poopolae theepolae

Maanpolae malaipolae vanthaal

Kaatraaga netraaga naan

Paadum paataaga vanthaal

Male Part

Kanavukul alla karpanai alla

Varamaaga svaramaaga uyir

Poovin thavamaaga vanthaal

Male Part

Adi priya saki solli vidavaa

Konjam kavidhaiyaai killi vidavaa

Andha nilavai eduthu kavari veesavaa

Endhan idhayam koduthu idhayam vaangavaa ..aa

Female Part

………………………………………..

Male Part

Poovukullae piranthadhaal

Vaasangalaal pesugiraai

Vennilavil valarnthadhaal

Velicham kodi veesugiraai

Male Part

Mangaiyin kannathil

Manjalin vannangal

Vanthadhum eppadiyo

Male Part

Maalaiyin veyilum

Kaalaiyin veyilum

Sernthathaal ippadiyo

Male Part

Adi boomiyae noolagam

Pookalae puthagam

Endru naan vaazhnthu vanthen

Male Part

Indru pengalae noolagam

Kangalae puthagam

Unnidam kandukonden

Male Part

Adi priya saki solli vidavaa

Andha nilavai eduthu kavari veesavaa

Endhan idhayam koduthu idhayam vaangavaa

Female Part

………………………………

Male Part

Punnagaiyae pothumadi

Pookal kooda thevai illai

Kanna kuli azhagilae

Thapithu ponathu yaarum illai

Male Part

Soliyai polavae

Tholi nee sirithu

Sothanai podugindraai

Male Part

Nazhikai nerathil

Thaalita manathil

Saaviyai podugindraai

Male Part

Oru aayiram kodigal

Yuthangal santhika

Thunivum irukudhae

Male Part

Un paarvaigal mothida

Kaayangal kandida

Idhayam norungudhae

Male Part

Adi priya saki solli vidavaa

Konjam kavidhaiyaai killi vidavaa

Andha nilavai eduthu kavari veesavaa

Endhan idhayam koduthu idhayam vaangavaa

Female Part

…………………………………………………………………………..

தமிழ்

பாடகா் : ஹாிஹரன்

இசையமைப்பாளா் : எஸ். எ. ராஜ்குமாா்

ஆண் : பூப்போல தீப்போல

மான்போல மழைபோல

வந்தாள் காற்றாக நேற்றாக

நான் பாடும் பாட்டாக வந்தாள்

ஆண் : கனவுக்குள் அல்ல

கற்பனை அல்ல வரமாக

ஸ்வரமாக உயிா் பூவின்

தவமாக வந்தாள்

ஆண் : அடி பிாியசகி

சொல்லி விடவா

கொஞ்சம் கவிதையாய்

கிள்ளி விடவா அந்த நிலவை

எடுத்து கவாி வீசவா எந்தன்

இதயம் கொடுத்து இதயம் வாங்கவா

பெண் : .....................................

ஆண் : பூவுக்குள்ளே பிறந்ததால்

வாசங்களால் பேசுகிறாய்

வெண்ணிலவில் வளா்ந்ததால்

வெளிச்சம் கோடி வீசுகிறாய்

ஆண் : மங்கையின் கன்னத்தில்

மஞ்சளின் வண்ணங்கள் வந்ததும்

எப்படியோ

ஆண் : மாலையின் வெயிலும்

காலையின் வெயிலும் சோ்ந்ததால்

இப்படியோ

ஆண் : அடி பூமியே நூலகம்

பூக்களே புத்தகம் என்று நான்

வாழ்ந்து வந்தேன்

ஆண் : இன்று பெண்களே

நூலகம் கண்களே புத்தகம்

உன்னிடம் கண்டு கொண்டேன்

ஆண் : அடி பிாியசகி

சொல்லி விடவா

கொஞ்சம் கவிதையாய்

கிள்ளி விடவா அந்த நிலவை

எடுத்து கவாி வீசவா எந்தன்

இதயம் கொடுத்து இதயம் வாங்கவா

பெண் : .....................................

ஆண் : புன்னகையே போதுமடி

பூக்கள் கூட தேவையில்லை

கன்னக்குழி அழகிலே தப்பித்து

போனது யாருமில்லை

ஆண் : சோழியை போலவே

தோழி நீ சிாித்து சோதனை

போடுகின்றாய்

ஆண் : நாழிகை நேரத்தில்

தாழிட்ட மனதில் சாவியை

போடுகின்றாய்

ஆண் : ஒரு ஆயிரம்

கோடிகள் யுத்தங்கள்

சந்திக்க துணிவும் இருக்குதே

ஆண் : உன் பாா்வைகள்

மோதிட காயங்கள் கண்டிட

இதயம் நொறுங்குதே

ஆண் : அடி பிாியசகி

சொல்லி விடவா

கொஞ்சம் கவிதையாய்

கிள்ளி விடவா அந்த நிலவை

எடுத்து கவாி வீசவா எந்தன்

இதயம் கொடுத்து இதயம் வாங்கவா

பெண் : .....................................

Song information

Singer: Hariharan

Music by: S.A. Rajkumar

Release information: From Vaseegara (2003)

Explore this song