Roman script

Singer : M. L. Vasanthakumari

Music by : S. M. Subbaih Naidu

Female Part

Pen manam orr nilai nillaathu

Antha manmatha paanam pollaa….aa….thu

Pen manam orr nilai nillaathu

Antha manmatha paanam pollaa….aa….thu

Female Part

Paer perum nyaanigal devarkal moovarkal

Paer perum nyaanigal devarkal moovarkal

Yaavarum kaamanin maaykaiyil veezhnthanar

Yaavarum kaamanin maaykaiyil veezhnthanar

Female Part

Pen manam orr nilai nillaathu

Antha manmatha paanam pollaa….aa….thu

Female Part

Venmathu mandalam maevi nee irunthaalum

Veera vairaakkiya viratham nee purinthaalum

Kadalukkul aran katti kanni nee marainthaalum

Kadalukkul aran katti kanni nee marainthaalum

Udalukullae maaran udhayamaavathu thinnam

Udalukullae maaran udhayamaavathu thinnam

Female Part

Pen manam orr nilai nillaathu

Antha manmatha paanam pollaa….aa….thu

Female Part

Veenaaga pidivaatham seiyaathae summaa

Vaanaalai viruthaavil kazhikkaathae ammaa

Yeagaantha vaazhkkaiyai ennaathae sadhamaa

Yeagaantha vaazhkkaiyai ennaathae sadhamaa

Iruthiyil avamaanam adaivaai nee thagumaa

Female Part

Pen manam orr nilai nillaathu

Antha manmatha paanam pollaa….aa….thu

Pen manam orr nilai nillaathu

தமிழ்

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : பெண் மனம் ஓர் நிலை நில்லாது

அந்த மன்மத பாணம் பொல்லா.......ஆ.....து

பெண் மனம் ஓர் நிலை நில்லாது

அந்த மன்மத பாணம் பொல்லா......ஆ.....து

பெண் : பேர் பெரும் ஞானிகள் தேவர்கள் மூவர்கள்

பேர் பெரும் ஞானிகள் தேவர்கள் மூவர்கள்

யாவரும் காமனின் மாய்கையில் வீழ்ந்தனர்

யாவரும் காமனின் மாய்கையில் வீழ்ந்தனர்

பெண் : பெண் மனம் ஓர் நிலை நில்லாது

அந்த மன்மத பாணம் பொல்லா.......ஆ.....து

பெண் : வெண்மதி மண்டலம் மேவி நீ இருந்தாலும்

வீர வைராக்கிய விரதம் நீ புரிந்தாலும்

கடலுக்குள் அரண் கட்டி கன்னி நீ மறைந்தாலும்

கடலுக்குள் அரண் கட்டி கன்னி நீ மறைந்தாலும்

உடலுக்குள்ளே மாறன் உதயமாவது திண்ணம்

உடலுக்குள்ளே மாறன் உதயமாவது திண்ணம்

பெண் : பெண் மனம் ஓர் நிலை நில்லாது

அந்த மன்மத பாணம் பொல்லா.......ஆ.....து

பெண் : வீணாகப் பிடிவாதம் செய்யாதே சும்மா

வானாளை விருதாவில் கழிக்காதே அம்மா

ஏகாந்த வாழ்க்கையை எண்ணாதே சதமா

ஏகாந்த வாழ்க்கையை எண்ணாதே சதமா

இறுதியில் அவமானம் அடைவாய் நீ தகுமா

பெண் : பெண் மனம் ஓர் நிலை நில்லாது

அந்த மன்மத பாணம் பொல்லா.......ஆ.....து

பெண் மனம் ஓர் நிலை நில்லாது

Song information

Singer: M. L. Vasanthakumari

Music by: S. M. Subbaih Naidu

Release information: From Kanniyin Kathali (1949) · Lyricist: Kannadasan

Explore this song