Roman script
Singer : M. L. Vasanthakumari Music by : S. M. Subbaih Naidu Female Part Pen manam orr nilai nillaathu Antha manmatha paanam pollaa….aa….thu Pen manam orr nilai nillaathu Antha manmatha paanam pollaa….aa….thu Female Part Paer perum nyaanigal devarkal moovarkal Paer perum nyaanigal devarkal moovarkal Yaavarum kaamanin maaykaiyil veezhnthanar Yaavarum kaamanin maaykaiyil veezhnthanar Female Part Pen manam orr nilai nillaathu Antha manmatha paanam pollaa….aa….thu Female Part Venmathu mandalam maevi nee irunthaalum Veera vairaakkiya viratham nee purinthaalum Kadalukkul aran katti kanni nee marainthaalum Kadalukkul aran katti kanni nee marainthaalum Udalukullae maaran udhayamaavathu thinnam Udalukullae maaran udhayamaavathu thinnam Female Part Pen manam orr nilai nillaathu Antha manmatha paanam pollaa….aa….thu Female Part Veenaaga pidivaatham seiyaathae summaa Vaanaalai viruthaavil kazhikkaathae ammaa Yeagaantha vaazhkkaiyai ennaathae sadhamaa Yeagaantha vaazhkkaiyai ennaathae sadhamaa Iruthiyil avamaanam adaivaai nee thagumaa Female Part Pen manam orr nilai nillaathu Antha manmatha paanam pollaa….aa….thu Pen manam orr nilai nillaathu
தமிழ்
பாடகி : எம். எல். வசந்தகுமாரி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : பெண் மனம் ஓர் நிலை நில்லாது அந்த மன்மத பாணம் பொல்லா.......ஆ.....து பெண் மனம் ஓர் நிலை நில்லாது அந்த மன்மத பாணம் பொல்லா......ஆ.....து பெண் : பேர் பெரும் ஞானிகள் தேவர்கள் மூவர்கள் பேர் பெரும் ஞானிகள் தேவர்கள் மூவர்கள் யாவரும் காமனின் மாய்கையில் வீழ்ந்தனர் யாவரும் காமனின் மாய்கையில் வீழ்ந்தனர் பெண் : பெண் மனம் ஓர் நிலை நில்லாது அந்த மன்மத பாணம் பொல்லா.......ஆ.....து பெண் : வெண்மதி மண்டலம் மேவி நீ இருந்தாலும் வீர வைராக்கிய விரதம் நீ புரிந்தாலும் கடலுக்குள் அரண் கட்டி கன்னி நீ மறைந்தாலும் கடலுக்குள் அரண் கட்டி கன்னி நீ மறைந்தாலும் உடலுக்குள்ளே மாறன் உதயமாவது திண்ணம் உடலுக்குள்ளே மாறன் உதயமாவது திண்ணம் பெண் : பெண் மனம் ஓர் நிலை நில்லாது அந்த மன்மத பாணம் பொல்லா.......ஆ.....து பெண் : வீணாகப் பிடிவாதம் செய்யாதே சும்மா வானாளை விருதாவில் கழிக்காதே அம்மா ஏகாந்த வாழ்க்கையை எண்ணாதே சதமா ஏகாந்த வாழ்க்கையை எண்ணாதே சதமா இறுதியில் அவமானம் அடைவாய் நீ தகுமா பெண் : பெண் மனம் ஓர் நிலை நில்லாது அந்த மன்மத பாணம் பொல்லா.......ஆ.....து பெண் மனம் ஓர் நிலை நில்லாது
Song information
Singer: M. L. Vasanthakumari
Music by: S. M. Subbaih Naidu
Release information: From Kanniyin Kathali (1949) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: M. L. Vasanthakumari
- Film / album: Kanniyin Kathali
- Composer: S. M. Subbaih Naidu