Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female Part Aahaa aahaa….aahaa aahaa… Aahaa ahaa aahaa aahaa aahaa haa aa….. Male Part Pen maanae sangeetham paadivaa Ammaanai pon oonjal aadi vaa Ullaasam aayiram un paarvai thean tharum Un naanam sevaanam….mm… Pen maanae sangeetham paadivaa Ammaanai pon oonjal aadi vaa Male Part Thean mazhai nee hoi maarbilae thoovavo Devathai nee hoi naan dhinam thedavo Female Part Kai arugil poo maalai kaalgalin goburam Mai vizhiyil neethaanae vaazhgiraai oor puram Male Part En kadhal vaanilae pen maega oorvalam Kaanuvaen…deviyai kangalin vizhaavil Female Part Un maanae sangeetham paadavaa Ullaasam aayiram un paarvai thean tharum Un thaenae vanthenae….ae….. Both : ……………… Female Part Yaathirai yaen hoi raaththiri naramae Porkalamthaan hoi pookkalin thaegamae Male Part Thega mazhai naan aagum Thedhi theduvaen Eera vayal nee aaga maeniyai mooduvaen Female Part Kannoram kaaviyam kai serum pothilae Vaanamum thediyae vaasalil varaatho Male Part Pen maanae sangeetham paadivaa Female : Ammaanai pon oonjal aada vaa Ullaasam aayiram Male : Mm…un paarvai thaen tharum Un naanam sevvaanam…..mm… Male Part Pen maanae sangeetham paadivaa Female : Ammaanai pon oonjal aada vaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஹா ஆஹா.....ஆஹா ஆஹா..... ஆஹா அஹா ஆஹாஆஹா ஆஹா ஹா ஆ..... ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும் உன் நாணம் செவ்வானம்..........ம்ம்... பெண் மானே சங்கீதம் பாடிவா அம்மானை பொன் ஊஞ்சல் ஆடி வா ஆண் : தேன் மழை நீ ஹோய் மார்பிலே தூவவோ தேவதை நீ ஹோய் நான் தினம் தேடவோ பெண் : கை அருகில் பூ மாலை கால்களின் கோபுரம் மை விழியில் நீ தானே வாழ்கிறாய் ஓர் புரம் ஆண் : என் காதல் வானிலே பெண் மேக ஊர்வலம் காணுவேன்......தேவியை கண்களின் விழாவில் பெண் : உன் மானே சங்கீதம் பாடவா உல்லாசம் ஆயிரம் உன் பார்வை தேன் தரும் உன் தேனே வந்தேனே....ஏ..... உன் மானே சங்கீதம் பாடவா இருவர் : ............................... பெண் : யாத்திரை ஏன் ஹோய் ராத்திரி நேரமே போர்க்களம்தான் ஹோய் பூக்களின் தேகமே ஆண் : தேக மழை நான் ஆகும் தேதியை தேடுவேன் ஈர வயல் நீ ஆக மேனியை மூடுவேன் பெண் : கண்ணோரம் காவியம் கை சேரும் போதிலே வானமும் தேடியே வாசலில் வரதோ ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா..... பெண் : அம்மானை பொன் ஊஞ்சல் ஆட வா உல்லாசம் ஆயிரம் ஆண் : ம்ம்....உன் பார்வை தேன் தரும் உன் நாணம் செவ்வானம்..........ம்ம்... ஆண் : பெண் மானே சங்கீதம் பாடிவா.... பெண் : அம்மானை பொன் ஊஞ்சல் ஆட வா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Naan Sigappu Manithan (1985 Film) (1985) · Lyricist: Mu. Metha
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Naan Sigappu Manithan (1985 Film)
- Composer: Ilayaraja