Roman script

Singers : Bombay Jayashree and  P. B. Sreenivas

Music by : G. V. Prakash Kumar

Female Part

Ooo….ooo…aaa…..aaa…

Hoo…ooo….aaaa….aaa…

Haa haa aaaa…aaa…aaa…

Male Part

Pemmaanae

Perulagin perumaanae

Aanda inam

Maandazhiya arulvaayo ooo o oo

Male Part

Peiyonae

Mei urugi vizhgindrom

Venthalinthu vazhgindrom

Vithithano… 000 oo

Male Part

Kulam peyarnthom

Polivizhanthom

Pulan kazhinthom

Azhuthazhuthu uyir kizhinthom

Arulkonae…ae…ae…

Male Part

Pemmaanae

Perulagin perumaanae

Aanda inam

Maandazhiya arulvaayo ooo o oo

Chorus

Sor illai

Sottu mazhai nerillai

Thondayilum paal illai

Kundraiyonae

Chorus

Mooppaanom

Uruvazhindhu mudamaanom

Moochu vidum pinam aanom

Mukkalonae

Chorus

Oondaithom

Oonurugi uyir oyinthom

Or izhaiyil vaazhgindrom

Udhaikonae

Chorus

Neeraaghi

Aimpulanum veraaghi

Pon udalum seraghi

Pogamaatom

Em thanjhai

Yam pirantha pon thanjhai

Viral ainthum theendaamal

Vegamattom

Thazhnthaalum

Sandaiyil veezhnthaalum

Thaai mannil sagaamal sagamattom

Chorus

Ohooo hooo ooo

Hooo ooo hooo oooo

Hooo ooooo hooo ooooo

Male Part

Ponnaar meniyanae

Vem puli thol uduthavanae!

Innor thol karuthi

Nee em thol uripathu vo…

Munnor paar kadalil

Andru muzhu nanjundavanae

Pinnor emmavarkum

Nanju pirithu vazhanguthiyo ooo ooo

Male Part

Pemmaanae

Perulagin perumaanae

Aanda inam

Maandazhiya arulvaayo

தமிழ்

பாடகர்கள் : பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பெண் : ஓஒ..ஓஒ...ஆஅ...ஆஅ...

ஹோ...ஓஒ...ஆஅ...ஆஅ...

ஹாஹா ஆஆ...ஆஅ...ஆஅ...

ஆண் : பெம்மானே

பேருலகின் பெருமானே

ஆண்ட இனம்

மாண்டழிய அருள்வாயோ ஓஒ ஓஒ

ஆண் : பெய்யோனே

மெய் உருகி வீழ்கின்றோம்

வெந்தழிந்து வாழ்கின்றோம்

விதிதானோ...ஓஒ ஓ

ஆண் : குலம் பெயர்ந்தோம்

பொழிவிழந்தோம்

புலன் கழிந்தோம்

அழுதழுது உயிர் கிழிந்தோம்

அருள்கோனே...ஏ...ஏ

ஆண் : பெம்மானே

பேருலகின் பெருமானே

ஆண்ட இனம்

மாண்டழிய அருள்வாயோ ஓஒ ஓஒ

குழு : சோறி இல்லை

சொட்டு மழை நீரில்லை

தொண்டையிலும் பால் இல்லை

கொன்றையோனே

குழு : மூப்பானோம்

உருவழிந்து முடமானோம்

மூச்சு விடும் பிணம் ஆனோம்

முக்களோனே

குழு : ஊண்டெய்தோம்

ஊணுருகி உயிர் ஓய்ந்தோம்

ஓர் இழையில் வாழ்கின்றோம்

உதய்கோனே

குழு : நீராகி

ஐம்புலனும் வேராகி

பொன் உடலும் சேறாகிப்

போகமாட்டோம்

எம் தஞ்சை யாம் பிறந்த பொன் தஞ்சை

விரல் ஐந்தும் தீண்டாமல்

வேகமாட்டோம்

தாழ்ந்தாலும்

சந்ததிகள் வீழ்ந்தாலும்

தாய் மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்

ஆண் : ஒஹோஒ ஹோ ஓஒ

ஹோ ஓஒ ஹோ ஓஒ

ஹோ ஓஒ ஹோ ஓஒ

ஆண் : பொன்னார் மேனியனே

வெம் புலி தோல் உடுத்தவனே!

இன்னோர் தோல் கருதி

நீ எம் தோல் உரிப்பதுவோ....

முன்னோர் பாற் கடலில்

அன்று முழு நஞ்சுண்டவனே

பின்னோர் எம்மவர்க்கும்

நஞ்சு பிரித்து வழங்குதியோ ஓஒ ஓஒ

ஆண் : பெம்மானே

பேருலகின் பெருமானே

ஆண்ட இனம்

மாண்டழிய அருள்வாயோ

Song information

Singers: Bombay Jayashree and  P. B. Sreenivas

Music by: G. V. Prakash Kumar

Release information: From Aayirathil Oruvan (2010) (2010) · Lyricist: Vairamuthu

Explore this song