Roman script
Singers : Bombay Jayashree and P. B. Sreenivas Music by : G. V. Prakash Kumar Female Part Ooo….ooo…aaa…..aaa… Hoo…ooo….aaaa….aaa… Haa haa aaaa…aaa…aaa… Male Part Pemmaanae Perulagin perumaanae Aanda inam Maandazhiya arulvaayo ooo o oo Male Part Peiyonae Mei urugi vizhgindrom Venthalinthu vazhgindrom Vithithano… 000 oo Male Part Kulam peyarnthom Polivizhanthom Pulan kazhinthom Azhuthazhuthu uyir kizhinthom Arulkonae…ae…ae… Male Part Pemmaanae Perulagin perumaanae Aanda inam Maandazhiya arulvaayo ooo o oo Chorus Sor illai Sottu mazhai nerillai Thondayilum paal illai Kundraiyonae Chorus Mooppaanom Uruvazhindhu mudamaanom Moochu vidum pinam aanom Mukkalonae Chorus Oondaithom Oonurugi uyir oyinthom Or izhaiyil vaazhgindrom Udhaikonae Chorus Neeraaghi Aimpulanum veraaghi Pon udalum seraghi Pogamaatom Em thanjhai Yam pirantha pon thanjhai Viral ainthum theendaamal Vegamattom Thazhnthaalum Sandaiyil veezhnthaalum Thaai mannil sagaamal sagamattom Chorus Ohooo hooo ooo Hooo ooo hooo oooo Hooo ooooo hooo ooooo Male Part Ponnaar meniyanae Vem puli thol uduthavanae! Innor thol karuthi Nee em thol uripathu vo… Munnor paar kadalil Andru muzhu nanjundavanae Pinnor emmavarkum Nanju pirithu vazhanguthiyo ooo ooo Male Part Pemmaanae Perulagin perumaanae Aanda inam Maandazhiya arulvaayo
தமிழ்
பாடகர்கள் : பாம்பே ஜெயஸ்ரீ மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பெண் : ஓஒ..ஓஒ...ஆஅ...ஆஅ... ஹோ...ஓஒ...ஆஅ...ஆஅ... ஹாஹா ஆஆ...ஆஅ...ஆஅ... ஆண் : பெம்மானே பேருலகின் பெருமானே ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ ஓஒ ஓஒ ஆண் : பெய்யோனே மெய் உருகி வீழ்கின்றோம் வெந்தழிந்து வாழ்கின்றோம் விதிதானோ...ஓஒ ஓ ஆண் : குலம் பெயர்ந்தோம் பொழிவிழந்தோம் புலன் கழிந்தோம் அழுதழுது உயிர் கிழிந்தோம் அருள்கோனே...ஏ...ஏ ஆண் : பெம்மானே பேருலகின் பெருமானே ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ ஓஒ ஓஒ குழு : சோறி இல்லை சொட்டு மழை நீரில்லை தொண்டையிலும் பால் இல்லை கொன்றையோனே குழு : மூப்பானோம் உருவழிந்து முடமானோம் மூச்சு விடும் பிணம் ஆனோம் முக்களோனே குழு : ஊண்டெய்தோம் ஊணுருகி உயிர் ஓய்ந்தோம் ஓர் இழையில் வாழ்கின்றோம் உதய்கோனே குழு : நீராகி ஐம்புலனும் வேராகி பொன் உடலும் சேறாகிப் போகமாட்டோம் எம் தஞ்சை யாம் பிறந்த பொன் தஞ்சை விரல் ஐந்தும் தீண்டாமல் வேகமாட்டோம் தாழ்ந்தாலும் சந்ததிகள் வீழ்ந்தாலும் தாய் மண்ணில் சாகாமல் சாகமாட்டோம் ஆண் : ஒஹோஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஆண் : பொன்னார் மேனியனே வெம் புலி தோல் உடுத்தவனே! இன்னோர் தோல் கருதி நீ எம் தோல் உரிப்பதுவோ.... முன்னோர் பாற் கடலில் அன்று முழு நஞ்சுண்டவனே பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ ஓஒ ஓஒ ஆண் : பெம்மானே பேருலகின் பெருமானே ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ
Song information
Singers: Bombay Jayashree and P. B. Sreenivas
Music by: G. V. Prakash Kumar
Release information: From Aayirathil Oruvan (2010) (2010) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Bombay Jayashree and P. B. Sreenivas
- Film / album: Aayirathil Oruvan (2010)
- Composer: G. V. Prakash Kumar