Roman script
Singer : K. J. Yesudas
Music by : Ilayaraja
Male Part
Hey hey ho ho lalalaa
Hey hey ho ho lalalaa
Hoo ooo ooo ooo hooo
Male Part
Pazhamudhir cholai
Enakaagathaan
Padaithavan padaithaan
Adharkaagathaan
Naanthaan athan raagam thaalamum
Ketppen dhinam kaalai maalaiyum
Naanthaan athan raagam thaalamum
Ketppen dhinam kaalai maalaiyum
Kolam athan jaalam ingu oraayiram…
Male Part
Pazhamudhir cholai
Enakaagathaan
Padaithavan padaithaan
Adharkaagathaan
Male Part
Thoorathil pogindra megangalae
Thooralgal podungal boomiyilae
Verkonda poonjolai neerkondu aada
Yeriyil meenkoththum naaraigalae
Iragugal enakkillai thaarungalae
Oor vittu oor sendru kaaviyam paada
Male Part
Paravaigal pol naam
Paranthida vendum
Panimalai mel naam
Midhanthida vendum
Yetho oru bothai
Manam kondaaduthae…
Male Part
Pazhamudhir cholai
Enakaagathaan
Padaithavan padaithaan
Adharkaagathaan
Male Part
Banthangal yaavum
Thodarkadhaipol
Naalum valarnthidum ninaivugalaal
Noolizhai pol ingu
Nerungiya idhayangal
paaludan neiyena kalandhidum naal
Male Part
Thandhaiyum thaayum
Magizhnthu kulaavi
Sindhai inithida uravugal mevi
Pillaigal peni valarnthathu ingae
Mannil idhaivida sorgamengae
Male Part
{Nesangal paasangal
Pirivathillai
Vaanathil virisalgal
Vizhuvathillai} (2)
Male Part
Ilakkiyam pol engal
Kudumbamum vilanga
Idaividaathu manam oru
Magizhchiyil thilaithida…
Male Part
Pazhamudhir cholai
Enakaagathaan
Padaithavan padaithaan
Adharkaagathaan
Naanthaan athan raagam thaalamum
Ketppen dhinam kaalai maalaiyum
Naanthaan athan raagam thaalamum
Ketppen dhinam kaalai maalaiyum
Kolam athan jaalam ingu oraayiram…
Male Part
Pazhamudhir cholai
Enakaagathaan
Padaithavan padaithaan
Adharkaagathaanதமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையைமைபாளர் : இளையராஜா ஆண் : ஏஹே ஏ ஓஹோ லாலலா....... ஏஹே ஏ ஓஹோ லாலலா... ஓஓஓ....ஓஓஓ.....ஓ...ஓ...ஓ... ஆண் : பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான் படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான் ஆண் : நான்தான் அதன் ராகம் தாளமும் கேட்டேன் தினம் காலை மாலையும் நான்தான் அதன் ராகம் தாளமும் கேட்டேன் தினம் காலை மாலையும் கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம் ஆண் : பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான் படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான் ஆண் : தூரத்தில் போகின்ற மேகங்களே தூரல்கள் போடுங்கள் பூமியிலே வேர் கொண்ட பூஞ்சோலை நீர் கொண்டு ஆட ஆண் : ஏரியில் மீன் கொத்தும் நாரைகளே இறகுகள் எனக்கில்லை தாருங்களே ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட ஆண் : பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும் பனி மலை மேல் நாம் மிதந்திட வேண்டும் ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே ஆண் : பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான் படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான் ஆண் : பந்தங்கள் யாவும் தொடர்க்கதை போல் நாளும் வளர்ந்திடும் நினைவுகளால் ஆண் : நூலிழை போல் இங்கு நெருங்கிய இதயங்கள் பாலுடன் நெய்யென கலந்திடும் நாள் ஆண் : தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி சிந்தை இனித்திட உறவுகள் மேவி பிள்ளைகள் பேணி வளர்ந்தது இங்கே மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே ஆண் : நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை ஆண் : இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க இடை விடாது மனமொரு மகிழ்ச்சியில் திளைத்திட ஆண் : பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான் படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான் ஆண் : நான்தான் அதன் ராகம் தாளமும் கேட்டேன் தினம் காலை மாலையும் நான்தான் அதன் ராகம் தாளமும் கேட்டேன் தினம் காலை மாலையும் கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம் ஆண் : பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான் படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
Song information
Singer: K. J. Yesudas
Music by: Ilayaraja
Release information: From Varusham Padhinaaru (1989) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Varusham Padhinaaru
- Composer: Ilayaraja