Roman script

Singers : K. Devanarayanan and Kumari Udutha

Music by : K. V. Mahadevan

Female Part

Payanthaal aagumaa kannaalae

Paadam padiththu aana pin

Panthalilae pala pergal munnaalae

Parivudan ennai kalyaanam pannaamalae

Payanthaal aagumaa kannaalae

Paadam padiththu aana pin

Male Part

Sariyaa niyaayamaa un varththai muraiyaa

Enni paarammaa

Marumagal thannai theda en thanthai

Irunthidumpothu kalyaanam naan seivathu

Sariyaa niyaayamaa un varththai muraiyaa

Enni paarammaa

Female Part

Saagasam idhu thagaathu thanthaiyidam kelaamal

En meedhu kadhalae kondathaen

Kadhalae kondathaen

Kalyaanam endraal yaedhetho poi solvathaen

Payanthaal aagumaa

Male Part

Kadhal kolla thanthai sollum

Karuththum thevaiyaa

Idhai nee ariyaa paavaiyaa

Idhai nee ariyaa paavaiyaa

Male Part

Kadhal kolla thanthai sollum

Karuththum thevaiyaa

Idhai nee ariyaa paavaiyaa

Idhai nee ariyaa paavaiyaa….ooo…..oo….

Sariyaa niyaayamaa un varththai muraiyaa

Female Part

Pothum aiyyaa doctor-re

Purinthathu umathu ennamae

Pothum aiyyaa doctor-re

Purinthathu umathu ennamae

Male Part

Vaadhai tharum mozhiyae pesi varuththaathae

Ennai vaayaadiyae

Vaadhai tharum mozhiyae pesi varuththaathae

Ennai vaayaadiyae

Female : Thaamatham inithaagaathu

Sadhipadhiyaagaathu sugamethu

Thaamatham inithaagaathu

Sadhipadhiyaagaathu sugamethu

Male Part

Santhosamaai

Female : Vaazhavae

Male : Santhosamaai

Female : Vaazhavae

Male : Thanthaiyai kettae

Kalyaanam naan seiguvaen

Both : Payanthaal aagumaa kannaalae

Paadam padiththu aana pin

Payanthaal aagumaa kannaalae

Paadam padiththu aana pin

தமிழ்

பாடகர்கள் : கே. தேவநாராயணன் மற்றும் குமரி உடுதா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : பயந்தால் ஆகுமா கண்ணாலே

பாடம் படித்து ஆன பின்

பந்தலிலே பல பேர்கள் முன்னாலே

பரிவுடன் என்னை கல்யாணம் பண்ணாமலே

பயந்தால் ஆகுமா கண்ணாலே

பாடம் படித்து ஆன பின்

ஆண் : சரியா நியாயமா உன் வார்த்தை முறையா

எண்ணிப் பாரம்மா

மருமகள் தனைத் தேட என் தந்தை

இருந்திடும்போது கல்யாணம் நான் செய்வது

சரியா நியாயமா உன் வார்த்தை முறையா

எண்ணிப் பாரம்மா

பெண் : சாகசம் இது தகாது தந்தையிடம் கேளாமல்

என் மீது காதலே கொண்டதேன்

காதலே கொண்டதேன்

கல்யாணம் என்றால் ஏதேதோ பொய் சொல்வதேன்

பயந்தால் ஆகுமா.......

ஆண் : காதல் கொள்ள தந்தை சொல்லும்

கருத்தும் தேவையா

இதை நீ அறியாப் பாவையா

இதை நீ அறியாப் பாவையா

ஆண் : காதல் கொள்ள தந்தை சொல்லும்

கருத்தும் தேவையா

இதை நீ அறியாப் பாவையா

இதை நீ அறியாப் பாவையா....ஓஒ......ஓ.....

சரியா நியாயமா உன் வார்த்தை முறையா

பெண் : போதும் ஐயா டாக்டரே

புரிந்தது உமது எண்ணமே

போதும் ஐயா டாக்டரே

புரிந்தது உமது எண்ணமே

ஆண் : வாதை தரும் மொழியே பேசி வருத்தாதே

என்னை வாயாடியே....

வாதை தரும் மொழியே பேசி வருத்தாதே

என்னை வாயாடியே....

பெண் : தாமதம் இனிதாகாது சதிபதியாகாது சுகமேது

தாமதம் இனிதாகாது சதிபதியாகாது சுகமேது

ஆண் : சந்தோஷமாய்......

பெண் : வாழவே.......

ஆண் : சந்தோஷமாய்......

பெண் : வாழவே.......

ஆண் : தந்தையைக் கேட்டே

கல்யாணம் நான் செய்குவேன்

இருவர் : பயந்தால் ஆகுமா கண்ணாலே

பாடம் படித்து ஆன பின்........

பயந்தால் ஆகுமா கண்ணாலே

பாடம் படித்து ஆன பின்........

Song information

Singers: K. Devanarayanan and Kumari Udutha

Music by: K. V. Mahadevan

Release information: From Asai Anna Arumai Thambi (1955) · Lyricist: A. Maruthakasi

Explore this song