Roman script

Singers : P. Susheela and Malasiya Vasudevan

Music by : Ilayaraja

Male Part

Pavala mani thaer melae

Bavani varuvom

Pavala mani thaer melae

Bavani varuvom

Female : Vairam enum poo eduppom

Maalaiyena naam thoduppom

Male Part

Ilamai tharum sugangalil

Nanainthirupom

Iniya malar karangalil

Inainthiruppom

Female Part

Pavala mani thaer melae

Bavani varuvom

Male Part

Poraadum maalai vaelai

Mugam siraginai virikkirathae

Paadaatha raagam paada vaa vaavendru

Pani vizhi azhaikkindrathae

Female Part

Un paarvaiyin sangeethamae

En nenjilae ketkuthae

Male : Pon maedaiyae….ae….Naan podavaa

Un aadaiyaai….naan maaravaa

Female : Paruvamazhai maegam vanthae

Pozhinthida ketpathundo

Male Part

Pavala mani thaer melae

Bavani varuvom

Chorus

……………….

Female Part

Paalaattru vellam pola

Kadhal vellam manadhinil ezhugirathae

Veesaatha aasai thendral en meal veesi

Mayakkaththai tharugirathae

Male Part

Ennaasaiyo ooraayiram

Un jaadaiyo kaaviyam

Female : En maeniyo….oo…poonthoranam

Neeyaadidum…..pirunthaavanam

Male : Sivantha idhzh melae naamum

Thinam oru kadhai varaivom

Female Part

Pavala mani thaer melae

Bavani varuvom

Male : Vairam enum poo eduppom

Maalaiyena naam thoduppom

Female Part

Ilamai tharum sugangalil

Nanainthirupom

Iniya malar karangalil

Inainthiruppom

Male Part

Pavala mani thaer melae

Female : Pavala mani thaer melae

Both : Bavani varuvom….

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பவள மணித் தேர் மேலே

பவனி வருவோம்.....

பவள மணித் தேர் மேலே

பவனி வருவோம்

பெண் : வைரம் எனும் பூ எடுப்போம்

மாலையென நாம் தொடுப்போம்

ஆண் : இளமை தரும் சுகங்களில்

நனைந்திருப்போம்

இனிய மலர் கரங்களில்

இணைந்திருப்போம்

பெண் : பவள மணித் தேர் மேலே

பவனி வருவோம்......

ஆண் : போராடும் மாலை வேளை

முகம் சிறகினை விரிக்கிறதே

பாடாத ராகம் பாட வா வாவென்று

பனி விழி அழைக்கின்றதே

பெண் : உன் பார்வையின் சங்கீதமே

என் நெஞ்சிலே கேட்குதே

ஆண் : பொன் மேடையே......ஏ...... நான் போடவா

உன் ஆடையாய்.....நான் மாறவா

பெண் : பருவமழை மேகம் வந்தே

பொழிந்திட கேட்பதுண்டோ

ஆண் : பவள மணித் தேர் மேலே

பவனி வருவோம்....

குழு : ..........................

பெண் : பாலாற்று வெள்ளம் போல

காதல் வெள்ளம் மனதினில் எழுகிறதே

வீசாத ஆசைத் தென்றல் என் மேல் வீசி

மயக்கத்தை தருகிறதே

ஆண் : என்னாசையோ ஓராயிரம்

உன் ஜாடையோ காவியம்

பெண் : என் மேனியோ.....ஓ.......பூந்தோரணம்

நீயாடிடும்.......பிருந்தாவனம்

ஆண் : சிவந்த இதழ் மேலே நாமும்

தினம் ஒரு கதை வரைவோம்....

பெண் : பவள மணித் தேர் மேலே

பவனி வருவோம்......

ஆண் : வைரம் எனும் பூ எடுப்போம்

மாலையென நாம் தொடுப்போம்

பெண் : இளமை தரும் சுகங்களில்

நனைந்திருப்போம்

இனிய மலர் கரங்களில்

இணைந்திருப்போம்

ஆண் : பவள மணித் தேர் மேலே

பெண் : பவள மணித் தேர் மேலே

இருவர் : பவனி வருவோம்....

Song information

Singers: P. Susheela and Malasiya Vasudevan

Music by: Ilayaraja

Release information: From Neram Nalla Neram (1984) · Lyricist: Vaali

Explore this song