Roman script

Singer : K. J. Yesudas

Music by : S. A. Rajkumar

Male Part

Paattu onnu naan paadattumaa

Paal nilava kaettu

Male Part

Pallavi nalla irukku saranam ezhuthalaiya…

Hmm intha ezhuthu

Male Part

Paattu onnu naan paadattumaa

Paal nilava kaettu

Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu

Oru paattu onnu naan paadattumaa

Paal nilava kaettu

Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu

Male Part

Thullum alaiyin osai thaan sandham sandham

Thendral vanthu podattum thaalam thaalam

Kaatukullae irukkira kuyilu raagam solli pogum

Paatukkenae irukkira jeevan medai ittu paadum

Male Part

Kaatrilla dhesam kooda paadal kettu pookkaadhoo

Paattaalae ulagam engum pasiyum piniyum pogaadhoo

Vaanagamae vaarthaiyena ingu vanthathoo

Male Part

Oru paattu onnu naan paadattumaa

Paal nilava kaettu

Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu

Oru paattu onnu naan paadattumaa

Paal nilava kaettu

Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu

Male Part

Paalai veliyin neerootraai paadum geetham

Poovil modhum poongaatraai vaasam veesum

Naalai varum ulagathil engal paattae vaedham aagum

Aadhi engal aayiram engal kavidhai variyil thondrum

Male Part

Isai nindral kaatrum kadalum kaigal katti nirkkadhoo

Isaikkendru innoru ulagam ingae indru thondraathoo

Paatukkalai padaipadhinaal bhramman aagirom

Male Part

Oru paattu onnu naan paadattumaa

Paal nilava kaettu

Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu

Oru paattu onnu naan paadattumaa

Paal nilava kaettu

Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவ கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா

வானவில்ல சேர்த்து

ஆண் : பல்லவி நல்லா இருக்கு சரணம் எழுதலையா

ஹ்ம்ம் எழுது இந்தா

ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவ கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா

வானவில்ல சேர்த்து

ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவ கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா

வானவில்ல சேர்த்து

ஆண் : துள்ளும் அலையின் ஓசைதான்

சந்தம் சந்தம்

தென்றல் வந்து போடட்டும்

தாளம் தாளம்

காட்டுக்குள்ளே இருக்கிற குயிலு

ராகம் சொல்லி போகும்

பாட்டுகெனே இருக்கிற ஜீவன்

மேடை இட்டு பாடும்

ஆண் : காற்றில்லா தேசம் கூட

பாடல் கேட்டு பூக்காதோ

பாட்டாலே உலகம் எங்கும்

பசியும் பிணியும் போகாதோ

வானகமே வார்த்தையென இங்கு வந்ததோ.....

ஆண் : ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவ கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா

வானவில்ல சேர்த்து

ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவ கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா

வானவில்ல சேர்த்து

ஆண் : பாலை வெளியின்

நீரூற்றாய் பாடும் கீதம்

பூவில் மோதும் பூங்காற்றாய் வாசம் வீசும்

நாளை வரும் உலகத்தில்

எங்கள் பாட்டே வேதம் ஆகும்

ஆதி எங்கள் ஆயிரம்

எங்கள் கவிதை வரியில் தோன்றும்

ஆண் : இசை நின்றால் காற்றும் கடலும்

கைகள் கட்டி நிற்காதோ

இசைக்கென்று இன்னொரு உலகம்

இங்கே இன்று தோன்றாதோ

பாட்டுக்களை படைப்பதினால் பிரம்மன் ஆகிறோம்

ஆண் : ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவ கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா

வானவில்ல சேர்த்து

ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா

பால் நிலவ கேட்டு

வார்த்தையிலே வளைக்கட்டுமா

வானவில்ல சேர்த்து

Song information

Singer: K. J. Yesudas

Music by: S. A. Rajkumar

Release information: From Pudhu Vasantham (1990) · Lyricist: Muthulingam

Explore this song