Roman script
Singer : K. J. Yesudas Music by : S. A. Rajkumar Male Part Paattu onnu naan paadattumaa Paal nilava kaettu Male Part Pallavi nalla irukku saranam ezhuthalaiya… Hmm intha ezhuthu Male Part Paattu onnu naan paadattumaa Paal nilava kaettu Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu Oru paattu onnu naan paadattumaa Paal nilava kaettu Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu Male Part Thullum alaiyin osai thaan sandham sandham Thendral vanthu podattum thaalam thaalam Kaatukullae irukkira kuyilu raagam solli pogum Paatukkenae irukkira jeevan medai ittu paadum Male Part Kaatrilla dhesam kooda paadal kettu pookkaadhoo Paattaalae ulagam engum pasiyum piniyum pogaadhoo Vaanagamae vaarthaiyena ingu vanthathoo Male Part Oru paattu onnu naan paadattumaa Paal nilava kaettu Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu Oru paattu onnu naan paadattumaa Paal nilava kaettu Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu Male Part Paalai veliyin neerootraai paadum geetham Poovil modhum poongaatraai vaasam veesum Naalai varum ulagathil engal paattae vaedham aagum Aadhi engal aayiram engal kavidhai variyil thondrum Male Part Isai nindral kaatrum kadalum kaigal katti nirkkadhoo Isaikkendru innoru ulagam ingae indru thondraathoo Paatukkalai padaipadhinaal bhramman aagirom Male Part Oru paattu onnu naan paadattumaa Paal nilava kaettu Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu Oru paattu onnu naan paadattumaa Paal nilava kaettu Vaarthaiyilae valaikkattumaa vaanavilla saerthu
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவ கேட்டு வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து ஆண் : பல்லவி நல்லா இருக்கு சரணம் எழுதலையா ஹ்ம்ம் எழுது இந்தா ஆண் : பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவ கேட்டு வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவ கேட்டு வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து ஆண் : துள்ளும் அலையின் ஓசைதான் சந்தம் சந்தம் தென்றல் வந்து போடட்டும் தாளம் தாளம் காட்டுக்குள்ளே இருக்கிற குயிலு ராகம் சொல்லி போகும் பாட்டுகெனே இருக்கிற ஜீவன் மேடை இட்டு பாடும் ஆண் : காற்றில்லா தேசம் கூட பாடல் கேட்டு பூக்காதோ பாட்டாலே உலகம் எங்கும் பசியும் பிணியும் போகாதோ வானகமே வார்த்தையென இங்கு வந்ததோ..... ஆண் : ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவ கேட்டு வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவ கேட்டு வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து ஆண் : பாலை வெளியின் நீரூற்றாய் பாடும் கீதம் பூவில் மோதும் பூங்காற்றாய் வாசம் வீசும் நாளை வரும் உலகத்தில் எங்கள் பாட்டே வேதம் ஆகும் ஆதி எங்கள் ஆயிரம் எங்கள் கவிதை வரியில் தோன்றும் ஆண் : இசை நின்றால் காற்றும் கடலும் கைகள் கட்டி நிற்காதோ இசைக்கென்று இன்னொரு உலகம் இங்கே இன்று தோன்றாதோ பாட்டுக்களை படைப்பதினால் பிரம்மன் ஆகிறோம் ஆண் : ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவ கேட்டு வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து ஒரு பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவ கேட்டு வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து
Song information
Singer: K. J. Yesudas
Music by: S. A. Rajkumar
Release information: From Pudhu Vasantham (1990) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Pudhu Vasantham
- Composer: S. A. Rajkumar