Roman script
Singers : S.P. Balasubrahmanyam and Shankar Mahadevan
Music by : D.Imman
Male Part
Jilla jilla
Male Part
{ Paatu onnu
Kattu kattu thotha
Nee kali kaiya thattu
Thattu jora } (2)
Male Part
Veli illaa kaatha
Polae odu engum odu
Male Part
Thaara thapu
Theva illa podu
Aatam podu
Male Part
Sivanum
Sakthiyum serntha
Massuda ethirthu
Ninna evanam thoosu da
Male Part
………………………
Male Part
Paatu onnu
Kattu kattu thotha
Nee kali kaiya thattu
Thattu jora
Male Part
Veera dheera
Soorar kellam
Verthu pogum
Unnai kandaal
Male Part
Unai pol illai
Oruvan mannilae
Male Part
Naadu veedu
Kaadu ellam naan
Kadanthu ponaal kooda
Thodarum undhan
Nenaivo nenjilae hey
Male Part
Uyirendru
Unnai naanae oru
Naalum solla maten
Male Part
Uyir endral
Endro oar naal pirivaayae
Male Part
Oru pothum
Unnai naanum
Vidamaten thotru poga
Male Part
Jaipomae naama
Indha boomi melae
Male Part
Sivanum
Sakthiyum serntha
Massuda ethirthu
Ninna evanam thoosu da
Male Part
…………………………
Male Part
Paatu onnu
Kattu kattu thotha
Nee kali kaiya thattu
Thattu jora
Male Part
Veli illaa kaatha
Polae odu engum odu
Male Part
Thaara thapu
Theva illa podu
Aatam podu
Male Part
Sivanum
Sakthiyum serntha
Massuda hey ethirthu
Ninna evanam thoosu da
Male Part
………………………தமிழ்
பாடகா்கள் : பாலசுப்ரமண்யம், ஷங்கர் மஹாதேவன்
இசையமைப்பாளா் : டி. இமான்
ஆண் : ஜில்லா ஜில்லா
ஆண் : { பாட்டு ஒன்னு
கட்டு கட்டு தோதா
நீ காலி கைய தட்டு
தட்டு ஜோரா } (2)
ஆண் : வேலியில்லா
காத்த போல ஓடு எங்கும்
ஓடு தாரதப்பு தேவயில்ல
போடு ஆட்டம் போடு
ஆண் : சிவனும் சக்தியும்
சோ்ந்தா மாஸ்சுடா
எதிா்த்து நின்னா எவனும் தூசுடா
ஆண் : ..............................
ஆண் : பாட்டு ஒன்னு
கட்டு கட்டு தோதா
நீ காலி கைய தட்டு
தட்டு ஜோரா
ஆண் : வீர தீர சூரா்க்கெல்லாம்
வோ்த்து போகும் உன்னைக் கண்டால்
உன்னைப்போல் ஒருவன் இல்லை மண்ணிலே
ஆண் : நாடு வீடு காடு எல்லாம்
நான் கடந்து போனால் கூட
தொடரும் உந்தன் நினைவோ நெஞ்சிலே ஹே…
ஆண் : உயிா் என்று உன்னை நானே
ஒரு நாளும் சொல்ல மாட்டேன்
உயிா் என்றால் என்றோ ஓா் நாள்
பிாிவாயே…
ஆண் : ஒருபோதும் உன்னை நானும்
விடமாட்டேன்தோற்றுபோக
ஜெய்போமே நாம இந்த பூமிமேலே
ஆண் : சிவனும் சக்தியும்
சோ்ந்தா மாஸ்சுடா
எதிா்த்து நின்னா எவனும் தூசுடா
ஆண் : ..............................
ஆண் : பாட்டு ஒன்னு
கட்டு கட்டு தோதா
நீ காலி கைய தட்டு
தட்டு ஜோரா
ஆண் : வேலியில்லா
காத்த போல ஓடு எங்கும்
ஓடு தாரதப்பு தேவயில்ல
போடு ஆட்டம் போடு
ஆண் : சிவனும் சக்தியும்
சோ்ந்தா மாஸ்சுடா
எதிா்த்து நின்னா எவனும் தூசுடா
ஆண் : ..............................Song information
Singers: S.P. Balasubrahmanyam and Shankar Mahadevan
Music by: D.Imman
Release information: From Jilla (2014) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: S.P. Balasubrahmanyam and Shankar Mahadevan
- Film / album: Jilla
- Composer: D.Imman