Roman script

Singers : Shreya Ghoshal and Vijay Jesudas

Music by : D.Imman

Female : Mirutha.. mirutha.. mirutha..

Ne yaarena ivalidam solvaayaa ?

Mirutha.. mirutha.. mirutha..

Un kadhalai uyirudan kollvaayaa?

Ival nenjinil medhuvaai nuzhaivaayaa

Ival kangalin munne sithaivaaya?

Miruthaa..

Male : Naan manithan alla

Kollum mirugam alla

Irandukkum naduvil

Yedho ondru..

Naan nijamum alla

Nee kanavum Aala

Irandukkum idayil

Aanom indru

Female : Mirutha.. mirutha.. mirutha..

Ne yaarena ivalidam solvaayaa ?

Mirutha.. mirutha.. mirutha..

Un kadhalai uyirudan kollvaayaa?

Male Part

Naan alugai alla

Nee sirippum alla

Irandukkum idayil

Katharal idhu

 Naan silayum alla

Nee uliyum alla

Irandukkum idayil

Sitharal idhu

Male Part

Naan mudivum alla

Nee thodakkam alla

Irandukkum idayil

Payanam idhu

Naan irulum alla

Nee oliyum alla

Irandukkum idayil

Vidiyal idhu

Female Part

Tholaivil andru paartha ganamaa

Arugil indru nerum ranama..

Kollaamal nenjai kolvathenna kooraai.

Vaai vittu athai kooraayo..

Sollaamal ennai vittu neeyum ponaal

Yenaaven endru paaraayo

Male Part

Sila megangal pozhiyaamalae

Kadandhae vidum un vaanilae

Endhan nenjamum oru megamey

Adhai sinthum munne

Vaanam theerndhadhe

Female : Mirutha.. mirutha.. mirutha..

Ne yaarena ivalidam solvaayaa ?

Mirutha.. mirutha.. mirutha..

Un kadhalai uyirudan kollvaayaa?

Ival nenjinil medhuvaai nuzhaivaayaa

Ival kangalin munne sithaivaaya?

Miruthaa..

Male : Naan manithan alla

Kollum mirugam alla

Irandukkum naduvil

Yedho ondru..

Naan nijamum alla

Nee kanavum Aala

Irandukkum idayil

Aanom indru

தமிழ்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகா் : விஜய் ஜேசுதாஸ்

இசையமைப்பாளா் : டி. இமான்

பெண் : மிருதா….மிருதா

மிருதா நீ யாரென இவளிடம்

சொல்வாயா மிருதா….மிருதா

மிருதா உன் காதலை உயிருடன்

கொல்வாயா இவள் நெஞ்சினில்

மெதுவாய் நுழைவாயா இவள்

கண்களின் முன்னே சிதைவாயா

மிருதா

ஆண் : நான் மனிதன் அல்ல

கொல்லும் மிருகம் அல்ல

இரண்டுக்கும் நடுவில் ஏதோ

ஒன்று நான் நிஜமும் அல்ல

நீ கனவும் அல்ல இரண்டுக்கும்

இடையில் ஆனோம் இன்று

பெண் : மிருதா….மிருதா

மிருதா நீ யாரென இவளிடம்

சொல்வாயா மிருதா….மிருதா

மிருதா உன் காதலை உயிருடன்

கொல்வாயா

ஆண் : நான் அழுகை அல்ல

நீ சிாிப்பும் அல்ல இரண்டுக்கும்

இடையில் கதறல் இது நான்

சிலையும் அல்ல நீ உளியும்

அல்ல இரண்டுக்கும் இடையில்

சிதறல் இது

ஆண் : நான் முடிவும் அல்ல

நீ தொடக்கம் அல்ல இரண்டுக்கும்

இடையில் பயணம் இது நான்

இருளும் அல்ல நீ ஒளியும் அல்ல

இரண்டுக்கும் இடையில் விடியல் இது

பெண் : தொலைவில் அன்று

பாா்த்த கனமா அருகில் இன்று

நேரும் ரணமா கொல்லாமல்

நெஞ்சைக் கொல்வதென்ன கூறாய்

வாய்விட்டு அதைக் கூறாயோ

சொல்லாமல் என்னைவிட்டு

நீயும் போனால் என்னாவேன்

என்று பாராயோ

ஆண் : சில மேகங்கள்

பொழியாமலே கடந்தேவிடும்

உன் வானிலே எந்தன் நெஞ்சமும்

ஒரு மேகமே அதை சிந்தும் முன்னே

வானும் தீா்ந்ததே

பெண் : மிருதா….மிருதா

மிருதா நீ யாரென இவளிடம்

சொல்வாயா மிருதா….மிருதா

மிருதா உன் காதலை உயிருடன்

கொல்வாயா இவள் நெஞ்சினில்

மெதுவாய் நுழைவாயா இவள்

கண்களின் முன்னே சிதைவாயா

மிருதா

ஆண் : நான் மனிதன் அல்ல

கொல்லும் மிருகம் அல்ல

இரண்டுக்கும் நடுவில் ஏதோ

ஒன்று நான் நிஜமும் அல்ல

நீ கனவும் அல்ல இரண்டுக்கும்

இடையில் ஆனோம் இன்று

Song information

Singers: Shreya Ghoshal and Vijay Jesudas

Music by: D.Imman

Release information: From Miruthan (2016) · Lyricist: Madhan Karky

Explore this song