Roman script

Singer : T. M. Soundararajan

Music by : Ilayaraja

Male Part

Pattadhellaam podhumaa… pattinathaarae…

Andha paramanaiyum vaazha vaikka…

Sakthi vandhaalae…

Un aanavam engae veeram ponadhu engae

Aaravaaram kobam ellaam adangiyadhu engae

Male Part

Pattadhellaam podhumaa… pattinathaarae…

Andha paramanaiyum vaazha vaikka…

Sakthi vandhaalae…sakthi vandhaalae

Male Part

Pattadhellaam podhumaa pattinathaarae

Male Part

Sudhi izhandha raagathilae sugam irukkaadhu

Nalla sondham konjam vilagi nindraal uravirukkaadhu

Irandum ketta nilaiyinilae anbirukkaadhu

Andha idaiveliyil valarndha pillai

Ozhunghu peraadhu ozhunghu peraadhu

Male Part

Un aanavam engae veeram ponadhu engae

Aaravaaram kobam ellaam adangiyadhu engae

Male Part

Pattadhellaam podhumaa… pattinathaarae…

Male Part

Adikka ondru anaikka ondru illarathilae

Ingu avai irandum pirindhadhu thaan

Indha nilaiyilae

Kudithanathil thavaru vandhaal thiruthi kollalaam

Nam kudumbathaiyae pirithu kondaal

Kinattril veezhalaam kinattril veezhalaam

Male Part

Un aanavam engae veeram ponadhu engae

Aaravaaram kobam ellaam adangiyadhu engae

Male Part

Pattadhellaam podhumaa… pattinathaarae…

Male Part

Ratham ulla kaalathilae buthi maarudhu

Andha buthi ketta piragu thaanae ratham paesudhu

Sakthiyodu sivanai saertha saiva thatthuvam

Nalla dhambadhiyar vaazhvadharkkor

Dharma thatthuvam dharma thatthuvam

Hahahhahahahah

Hahahahhaha

Haaahahahahahahaha

Male Part

Un aanavam engae veeram ponadhu engae

Aaravaaram kobam ellaam adangiyadhu engae

Engae engae

Male Part

Pattadhellaam podhumaa… pattinathaarae…

Andha paramanaiyum vaazha vaikka

Sakthi vandhaalae sakthi vandhaalae

Pattadhellaam podhumaa pattinathaarae…

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே

அந்த பரமனையும் வாழ வைக்க

சக்தி வந்தாளே

உன் ஆணவம் எங்கே வீரம் போனது எங்கே

ஆரவாரம் கோபம் எல்லாம் அடங்கியது எங்கே

ஆண் : பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே

அந்த பரமனையும் வாழ வைக்க

சக்தி வந்தாளே......சக்தி வந்தாளே

ஆண் : பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே

ஆண் : சுதி இழந்த ராகத்திலே சுகம் இருக்காது

நல்ல சொந்தம் கொஞ்சம் விலகி நின்றால் உறவிருக்காது

இரண்டும் கெட்ட நிலையினிலே அன்பிருக்காது

அந்த இடைவெளியில் வளர்ந்த பிள்ளை

ஒழுங்கு பெறாது ஒழுங்கு பெறாது

ஆண் : உன் ஆணவம் எங்கே வீரம் போனது எங்கே

ஆரவாரம் கோபம் எல்லாம் அடங்கியதெங்கே

ஆண் : பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே.......

ஆண் : அடிக்க ஒன்று அணைக்க ஒன்று இல்லறத்திலே

இங்கு அவையிரண்டும் பிரிந்ததுதான்

இந்த நிலையிலே

குடித்தனத்தில் தவறு வந்தால் திருத்திக் கொள்ளலாம்

நம் குடும்பத்தையே பிரித்துக் கொண்டால்

கிணற்றில் வீழலாம் கிணற்றில் வீழலாம்

ஆண் : உன் ஆணவம் எங்கே வீரம் போனது எங்கே

ஆரவாரம் கோபம் எல்லாம் அடங்கியதெங்கே

ஆண் : பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே.......

ஆண் : ரத்தம் உள்ள காலத்திலே புத்தி மாறுது

அந்த புத்தி கெட்ட பிறகுதானே அந்த ரத்தம் பேசுது

சத்தியோடு சிவனைச் சேர்த்த சைவ தத்துவம்

நல்ல தம்பதியர் வாழ்வதற்கோர்

தர்ம தத்துவம் .... தர்ம தத்துவம் ....

ஹஹஹஹஹ்ஹாஹ்

ஹஹஹஹஹா

ஹஹாஹ்ஹா

ஹஹாஹ்ஹாஹஹா

ஆண் : உன் ஆணவம் எங்கே வீரம் போனது எங்கே

ஆரவாரம் கோபம் எல்லாம் அடங்கியதெங்கே

எங்கே எங்கே

ஆண் : பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே

அந்த பரமனையும் வாழ வைக்க

சக்தி வந்தாளே......சக்தி வந்தாளே

பட்டதெல்லாம் போதுமா பட்டினத்தாரே

Song information

Singer: T. M. Soundararajan

Music by: Ilayaraja

Release information: From Nallathoru Kudumbam (1979) · Lyricist: Kannadasan

Explore this song