Roman script

Singers : T. M. Soundhararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Male Part

Pasumai niraintha ninaivugalae

Paadi thirintha paravaigalae

Female : Pazhagi kazhitha thozhargalae

Paranthu selgindrom

Both : Pasumai niraintha ninaivugalae

Paadi thirintha paravaigalae

Pazhagi kazhitha thozhargalae

Paranthu selgindrom

Male Part

{Kurangugal polae

Marangalin melae

Thaavith thirinthomae} (2)

Female Part

{Kuyilgalai polae

Iravum pagalum

Koovith thirinthomae} (2)

Male Part

{Varavillaamal selavugal seithu

Magizhnthirunthomae} (2)

Female Part

Vaazhkai thunbam arinthidaamal

Vaazhnthu vandhomae

Naamae vaazhnthu vanthomae

Both : Pasumai niraintha ninaivugalae

Paadi thirintha paravaigalae

Pazhagi kazhitha thozhargalae

Paranthu selgindrom

Male Part

{Entha ooril entha naattil

Endru kaanbomo} (2)

Female Part

{Entha azhagai entha vizhiyil

Kondu selvomo} (2)

Male Part

{Intha naalai vantha naalil

Maranthu povomo} (2)

Female Part

Illam kandu palli kondu

Mayangi nirppomo

Endrum mayangi nirppomo

Both : Pasumai niraintha ninaivugalae

Paadi thirintha paravaigalae

Pazhagi kazhitha thozhargalae

Paranthu selgindrom

Both : Pasumai niraintha ninaivugalae

Paadi thirintha paravaigalae

Pazhagi kazhitha thozhargalae

Paranthu selgindrom

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : பசுமை நிறைந்த நினைவுகளே

பாடித் திரிந்த பறவைகளே

பெண் : பழகிக் கழித்த தோழர்களே

பறந்து செல்கின்றோம்

இருவர் : பசுமை நிறைந்த நினைவுகளே

பாடித் திரிந்த பறவைகளே

பழகிக் கழித்த தோழர்களே

பறந்து செல்கின்றோம்

ஆண் : {குரங்குகள் போலே

மரங்களின் மேலே

தாவித் திரிந்தோமே} (2)

பெண் : {குயில்களைப் போலே

இரவும் பகலும்

கூவித் திரிந்தோமே} (2)

ஆண் : {வரவில்லாமல் செலவுகள் செய்து

மகிழ்ந்திருந்தோமே} (2)

பெண் : வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல்

வாழ்ந்து வந்தோமே

நாமே வாழ்ந்து வந்தோமே

இருவர் : பசுமை நிறைந்த நினைவுகளே

பாடித் திரிந்த பறவைகளே

பழகிக் கழித்த தோழர்களே

பறந்து செல்கின்றோம்

ஆண் : {எந்த ஊரில் எந்த நாட்டில்

என்று காண்போமோ} (2)

பெண் : {எந்த அழகை எந்த விழியில்

கொண்டு செல்வோமோ} (2)

ஆண் : {இந்த நாளை வந்த நாளில்

மறந்து போவோமோ} (2)

பெண் : இல்லம் கண்டு பள்ளி கொண்டு

மயங்கி நிற்போமோ

என்றும் மயங்கி நிற்போமோ

இருவர் : பசுமை நிறைந்த நினைவுகளே

பாடித் திரிந்த பறவைகளே

பழகிக் கழித்த தோழர்களே

பறந்து செல்கின்றோம்

இருவர் : பசுமை நிறைந்த நினைவுகளே

பாடித் திரிந்த பறவைகளே

பழகிக் கழித்த தோழர்களே

பறந்து செல்கின்றோம்

Song information

Singers: T. M. Soundhararajan and P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Ratha Thilagam (1963) · Lyricist: Kannadasan

Explore this song