Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Paarvathi ennai paaradi… Poongodi vandhu seradi… Male Part Chinna poongili… Ennai chaerumo… Male Part Chinna poongili Ennai chaerumo Mayakkam nenjodu thaan Vanna poongodi vandhu koodumo Kalakkam kannodu thaan Male Part Solaiyo nadu chaalaiyo Thaedinen unaiyae Kaalaiyo andhi maalaiyo vaadinen Idhayam iniyum saranam Male Part Chinna poongili Ennai chaerumo Mayakkam nenjodu thaan Vanna poongodi vandhu koodumo Kalakkam kannodu thaan Male Part Vaedan vandhu Soozhndha podhum Un ellai thaan Vaedanthaangal endru ennum Poongillai naan Male Part Mullil vaeli pottaal enna Maalai kaatru thaandaadhaa Kallil oorum jaadhi poovai Kaigal neetti theendaadhaa Male Part Nee allaal uyir ver yedhu Neer indri payir vaadudhu Dheviyae endhan aaviyae keladi Idhayam iniyum saranam Male Part Chinna poongili Ennai chaerumo Mayakkam nenjodu thaan Vanna poongodi vandhu koodumo Kalakkam kannodu thaan Male Part Unnai chaerndhu Vaazha thaanae Naan vaazhvadhu Unnai neengi dhegam ingae Yen vaazhvadhu Male Part Mannil vaazhum ezhaikkellaam Pennin mogam aagaadhaa Mannaal seidha paandam endraal Pongum soru vegaadhaa Male Part Dhevadhaas kadhai paaradi Oindhadhaa badhil kooradi Kaadhali endhan paarvathi kaadhalan Idhayam iniyum saranam Male Part Chinna poongili Ennai chaerumo Mayakkam nenjodu thaan Vanna poongodi vandhu koodumo Kalakkam kannodu thaan Male Part Solaiyo nadu chaalaiyo Thaedinen unaiyae Kaalaiyo andhi maalaiyo vaadinen Idhayam iniyum saranam Male Part Chinna poongili Ennai chaerumo Mayakkam nenjodu thaan Vanna poongodi vandhu koodumo Kalakkam kannodu thaan
தமிழ்
பாடகர் : எஸ். பி பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பார்வதி என்னைப் பாரடி... பூங்கொடி வந்து சேரடி... சின்னப் பூங்கிளி... என்னைச் சேருமோ... ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ மயக்கம் நெஞ்சோடுதான் வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ கலக்கம் கண்ணோடுதான் ஆண் : சோலையோ நடுச்சாலையோ தேடினேன் உனையே காலையோ அந்தி மாலையோ வாடினேன் இதயம் இனியும் சரணம் ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ மயக்கம் நெஞ்சோடுதான் வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ கலக்கம் கண்ணோடுதான் ஆண் : வேடன் வந்து சூழ்ந்த போதும் உன் எல்லை தான் வேடந்தாங்கல் என்று எண்ணும் பூங்கிள்ளை நான் ஆண் : முள்ளில் வேலி போட்டால் என்ன மாலைக் காற்று தாண்டாதா கள்ளில் ஊறும் ஜாதிப் பூவை கைகள் நீட்டித் தீண்டாதா ஆண் : நீ அல்லால் உயிர் வேறெது நீர் இன்றி பயிர் வாடுது தேவியே எந்தன் ஆவியே கேளடி இதயம் இனியும் சரணம் ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ மயக்கம் நெஞ்சோடுதான் வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ கலக்கம் கண்ணோடுதான் ஆண் : உன்னைச் சேர்ந்து வாழத்தானே நான் வாழ்வது உன்னை நீங்கி தேகம் இங்கே ஏன் வாழ்வது ஆண் : மண்ணில் வாழும் ஏழைக்கெல்லாம் பெண்ணின் மோகம் ஆகாதா மண்ணால் செய்த பாண்டம் என்றால் பொங்கும் சோறு வேகாதா ஆண் : தேவதாஸ் கதை பாரடி ஓய்ந்ததா பதில் கூறடி காதலி எந்தன் பார்வதி காதலன் இதயம் இனியும் சரணம் ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ மயக்கம் நெஞ்சோடுதான் வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ கலக்கம் கண்ணோடுதான் ஆண் : சோலையோ நடுச்சாலையோ தேடினேன் உனையே காலையோ அந்தி மாலையோ வாடினேன் இதயம் இனியும் சரணம் ஆண் : சின்னப் பூங்கிளி என்னைச் சேருமோ மயக்கம் நெஞ்சோடுதான் வண்ணப் பூங்கொடி வந்து கூடுமோ கலக்கம் கண்ணோடுதான்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Parvathi Ennai Paradi (1993) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Parvathi Ennai Paradi
- Composer: Ilayaraja