Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male Part

Paarvathi ennai paaradi…

Poongodi vandhu seradi…

Male Part

Chinna poongili…

Ennai chaerumo…

Male Part

Chinna poongili

Ennai chaerumo

Mayakkam nenjodu thaan

Vanna poongodi vandhu koodumo

Kalakkam kannodu thaan

Male Part

Solaiyo nadu chaalaiyo

Thaedinen unaiyae

Kaalaiyo andhi maalaiyo vaadinen

Idhayam iniyum saranam

Male Part

Chinna poongili

Ennai chaerumo

Mayakkam nenjodu thaan

Vanna poongodi vandhu koodumo

Kalakkam kannodu thaan

Male Part

Vaedan vandhu

Soozhndha podhum

Un ellai thaan

Vaedanthaangal endru ennum

Poongillai naan

Male Part

Mullil vaeli pottaal enna

Maalai kaatru thaandaadhaa

Kallil oorum jaadhi poovai

Kaigal neetti theendaadhaa

Male Part

Nee allaal uyir ver yedhu

Neer indri payir vaadudhu

Dheviyae endhan aaviyae keladi

Idhayam iniyum saranam

Male Part

Chinna poongili

Ennai chaerumo

Mayakkam nenjodu thaan

Vanna poongodi vandhu koodumo

Kalakkam kannodu thaan

Male Part

Unnai chaerndhu

Vaazha thaanae

Naan vaazhvadhu

Unnai neengi dhegam ingae

Yen vaazhvadhu

Male Part

Mannil vaazhum ezhaikkellaam

Pennin mogam aagaadhaa

Mannaal seidha paandam endraal

Pongum soru vegaadhaa

Male Part

Dhevadhaas kadhai paaradi

Oindhadhaa badhil kooradi

Kaadhali endhan paarvathi kaadhalan

Idhayam iniyum saranam

Male Part

Chinna poongili

Ennai chaerumo

Mayakkam nenjodu thaan

Vanna poongodi vandhu koodumo

Kalakkam kannodu thaan

Male Part

Solaiyo nadu chaalaiyo

Thaedinen unaiyae

Kaalaiyo andhi maalaiyo vaadinen

Idhayam iniyum saranam

Male Part

Chinna poongili

Ennai chaerumo

Mayakkam nenjodu thaan

Vanna poongodi vandhu koodumo

Kalakkam kannodu thaan

தமிழ்

பாடகர் : எஸ். பி பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பார்வதி என்னைப் பாரடி...

பூங்கொடி வந்து சேரடி...

சின்னப் பூங்கிளி...

என்னைச் சேருமோ...

ஆண் : சின்னப் பூங்கிளி

என்னைச் சேருமோ

மயக்கம் நெஞ்சோடுதான்

வண்ணப் பூங்கொடி

வந்து கூடுமோ

கலக்கம் கண்ணோடுதான்

ஆண் : சோலையோ நடுச்சாலையோ

தேடினேன் உனையே

காலையோ அந்தி மாலையோ

வாடினேன்

இதயம் இனியும் சரணம்

ஆண் : சின்னப் பூங்கிளி

என்னைச் சேருமோ

மயக்கம் நெஞ்சோடுதான்

வண்ணப் பூங்கொடி

வந்து கூடுமோ

கலக்கம் கண்ணோடுதான்

ஆண் : வேடன் வந்து

சூழ்ந்த போதும்

உன் எல்லை தான்

வேடந்தாங்கல் என்று எண்ணும்

பூங்கிள்ளை நான்

ஆண் : முள்ளில் வேலி

போட்டால் என்ன

மாலைக் காற்று தாண்டாதா

கள்ளில் ஊறும் ஜாதிப் பூவை

கைகள் நீட்டித் தீண்டாதா

ஆண் : நீ அல்லால் உயிர் வேறெது

நீர் இன்றி பயிர் வாடுது

தேவியே எந்தன் ஆவியே கேளடி

இதயம் இனியும் சரணம்

ஆண் : சின்னப் பூங்கிளி

என்னைச் சேருமோ

மயக்கம் நெஞ்சோடுதான்

வண்ணப் பூங்கொடி

வந்து கூடுமோ

கலக்கம் கண்ணோடுதான்

ஆண் : உன்னைச் சேர்ந்து

வாழத்தானே நான் வாழ்வது

உன்னை நீங்கி தேகம் இங்கே

ஏன் வாழ்வது

ஆண் : மண்ணில் வாழும்

ஏழைக்கெல்லாம்

பெண்ணின் மோகம் ஆகாதா

மண்ணால் செய்த பாண்டம் என்றால்

பொங்கும் சோறு வேகாதா

ஆண் : தேவதாஸ் கதை பாரடி

ஓய்ந்ததா பதில் கூறடி

காதலி எந்தன் பார்வதி காதலன்

இதயம் இனியும் சரணம்

ஆண் : சின்னப் பூங்கிளி

என்னைச் சேருமோ

மயக்கம் நெஞ்சோடுதான்

வண்ணப் பூங்கொடி

வந்து கூடுமோ

கலக்கம் கண்ணோடுதான்

ஆண் : சோலையோ நடுச்சாலையோ

தேடினேன் உனையே

காலையோ அந்தி மாலையோ

வாடினேன்

இதயம் இனியும் சரணம்

ஆண் : சின்னப் பூங்கிளி

என்னைச் சேருமோ

மயக்கம் நெஞ்சோடுதான்

வண்ணப் பூங்கொடி

வந்து கூடுமோ

கலக்கம் கண்ணோடுதான்

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Ilayaraja

Release information: From Parvathi Ennai Paradi (1993) · Lyricist: Vaali

Explore this song