Roman script

Singers : S. Janaki and K. J. Yesudas

Music by : Chella Durai

Female Part

Hmm hmm mm mm mm mm

Hmm hmm mm mm mm mm

Male Part

{Paruvam otti pazhagum bothu

Uruvam mattum vilagudhae

Female : Kannagavae kaadhalae kaanudhae

Pennaanadhaal naanamae thonuthae} (2)

Male Part

Pudhumaiyaana inbam kaana

Idhayam mundhudhae

Female : Poovin melae inba kaadhal

Vandu vandhadhae

Female Part

Aaa….aa….aa…aa….aa….aaa…aa…

Male Part

Pudhumaiyaana inbam kaana

Idhayam mundhudhae

Female : Poovin melae inba kaadhal

Vandu vandhadhae

Male Part

Malar sirithiduthae …

Female : Manam koduthuduthae

Male : Vaazhvil Female : Inbam

Male : Indrae Female : Kaanbom

Both : Ahaa…aa…ahaa…aaa…

Ahaa…aa…ahaa…aaa…

Male Part

Paruvam otti pazhagum bothu

Uruvam mattum vilagudhae

Female : Kannagavae kaadhalae kaanudhae

Pennaanadhaal naanamae thonuthae

Male Part

Raagam thaalam saerum geetham

Paar idhan melae

Female : Neeyum naanum endra baedham

Yaedhini melae

Aahaa..aaa….aahaaa…aaa….

Male Part

Raagam thaalam saerum geetham

Paar idhan melae

Female : Neeyum naanum endra baedham

Yaedhini melae

Male Part

Ulavidum nilavae Female : Ullathin oliyae

Male : Aadum Female : Kalaiyae

Male : Paadum Female : Silaiyae

Both : Ahaa…aa…ahaa…aaa…

Ahaa…aa…ahaa…aaa…

Male Part

Paruvam otti pazhagum bothu

Uruvam mattum vilagudhae

Female : Kannagavae kaadhalae kaanudhae

Pennaanadhaal naanamae thonuthae

Male Part

{Hmm Female : Hmm

Both : Hmm mm hm mmm} (2)

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. எஸ். யேசுதாஸ்

இசையமைப்பாளர் : செல்லத்துரை

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : {பருவம் ஒட்டி பழகும்போது

உருவம் மட்டும் விலகுதே

பெண் : கண்ணாகவே காதலை காணுதே

பெண்ணானதால் நாணமே தோணுதே} (2)

ஆண் : புதுமையான இன்பம் காண

இதயம் முந்துதே

பெண் : பூவின் மேலே இன்பக் காதல்

வண்டு வந்ததே

பெண் : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆஅ.....ஆ.....

ஆண் : புதுமையான இன்பம் காண

இதயம் முந்துதே

பெண் : பூவின் மேலே இன்பக் காதல்

வண்டு வந்ததே

ஆண் : மலர் சிரித்திடுதே.....

பெண் : மணம் கொடுத்திடுதே..

ஆண் : வாழ்வில்

பெண் : இன்பம்

ஆண் : இன்றே

பெண் : காண்போம்....

இருவர் : அஹா......ஆ.....அஹா.....ஆஅ....

அஹா......ஆ.....அஹா.....ஆஅ....

ஆண் : பருவம் ஒட்டி பழகும்போது

உருவம் மட்டும் விலகுதே

பெண் : கண்ணாகவே காதலை காணுதே

பெண்ணானதால் நாணமே தோணுதே

ஆண் : ராகம் தாளம் சேரும் கீதம்

பார் இதன் மேலே

பெண் : நீயும் நானும் என்ற பேதம்

ஏதினிமேலே

ஆஹா.....ஆஅ.....அஹா......ஆஅ.....

ஆண் : ராகம் தாளம் சேரும் கீதம்

பார் இதன் மேலே

பெண் : நீயும் நானும் என்ற பேதம்

ஏதினிமேலே

ஆண் : உலவிடும் நிலவே....

பெண் : உள்ளத்தின் ஒளியே

ஆண் : ஆடும்.....

பெண் : கலையே.....

ஆண் : பாடும்.....

பெண் : சிலையே....

இருவர் : அஹா......ஆ.....அஹா.....ஆஅ....

அஹா......ஆ.....அஹா.....ஆஅ....

ஆண் : பருவம் ஒட்டி பழகும்போது

உருவம் மட்டும் விலகுதே

பெண் : கண்ணாகவே காதலை காணுதே

பெண்ணானதால் நாணமே தோணுதே

ஆண் : {ஹ்ம்ம்....

பெண் : ஹ்ம்ம்

இருவர் : ஹ்ம்ம் ம்ம் ம் ம்ம்ம்} (2)

Song information

Singers: S. Janaki and K. J. Yesudas

Music by: Chella Durai

Release information: From Panam Tharum Parisu (1965) · Lyricist: Thanjai Vaanan

Explore this song